Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை…. 65 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வாரம் ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் தெற்கு அந்தமான் கடலில் வருகின்ற டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

பொம்மை முதல்வரே!…. இதை நிறுத்திக்கொள்ள வேண்டும்….. எடப்பாடி பழனிசாமி அதிரடி ஸ்பீச்….!!!!!

சொத்துவரி, மின்கட்டணம், பால் விலை போன்றவைகளை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து, கோவையில் அ.தி.மு.க சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று (டிச.2) நடந்தது. கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது “தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்கள் ஆகிறது. இந்த 18 மாதகால ஆட்சியில் கோவை […]

Categories
மாநில செய்திகள்

வியக்க வைக்கும் தமிழக அரசு பள்ளி மாணவனின் ஒப்பாரி பாடல்…. இணையத்தை கலக்கும் வீடியோ இதோ….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பிரம்மாண்ட கலை திருவிழாவை நடத்தி வருகின்றது. இதில் இசை, நடனம், பேச்சு, நாடகம் மற்றும் நாட்டுப்புற கலை போன்ற பல்வேறு கலை வடிவங்களில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இந்த கலை திருவிழாவில் மேலபுரம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவரின் ஒப்பாரி பாடல் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை தனது பிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சுமார் 1.43 நிமிடம் வரை இந்த ஒப்பாரி பாடலில் […]

Categories
தேசிய செய்திகள்

“2 மாதங்களுக்குள் 4 விபத்து”… மாடு மீது மோதியதில் வந்தே பாரத் ரயில் சேதம்…!!!!!

காந்திநகர் – மும்பை செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் 2 மாதங்களுக்கு முன்பாக இந்த வழித்தடத்தில் இயங்கத் தொடங்கியது. இந்நிலையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் நேற்று மாலை மாடு மீது மோதியதில் ரயிலின் முன் பக்க பேனலில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கபட்ட பின் ஏற்படும் 4-வது சம்பவம் இதுவாகும். இது குறித்து மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறியதாவது, குஜராத்தின் உத்வாடா […]

Categories
தேசிய செய்திகள்

இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது…. ஜே.என்.யூ பல்கலைக்கழகம் கடும் எச்சரிக்கை….!!!!

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகம் முழுக்க பல கட்டிடங்களில் பிராமண சமூகத்திற்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இது கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒரு தரப்பினரை மட்டும் குறி வைத்து தாக்கும் போக்கிற்கு கல்லூரி நிர்வாகம் தற்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகளை ஜேஎன்யூ ஒருபோதும் அனுமதிக்காது எனவும் , ஜே என் யூ பல்கலைக்கழகம் அனைவருக்கும் பொதுவானது எனவும் பல்கலை துணை முதல்வர் கடும் […]

Categories
தேசிய செய்திகள்

பேடிஎம் க்யூஆர் கோடு மூலம் டிப்ஸ் வாங்கிய நீதிபதி உதவியாளருக்கு எதிராக…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

உயர்நீதிமன்றத்தில் நீதிபதிக்கு உதவியாளராக பணியாற்றும் ராஜேந்திரகுமார் வழக்கு வாதாட வரும் வக்கீல்களிடம் இருந்து டிப்ஸ் வாங்குவதாக புகார் பெறப்பட்டது. இது தொடர்பாக நீதிபதி அஜித்குமார் அலகாபாத் உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியிடம் புகாரளித்தார். அத்துடன் ராஜேந்திரகுமார் ரொக்கமாக டிப்ஸ் வாங்கினால் பிரச்சனை எழும் என்று, பேடிஎம் க்யூஆர் கோடு வாயிலாக டிப்ஸ் வாங்கி வந்தது தெரியவந்தது. சென்ற சில நாட்களாக இடுப்பில் பேடிஎம் க்யூஆர் கோடு அட்டையை சொருகி வைத்திருக்கும் நீதிபதி உதவியாளரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. இவ்வழக்கை […]

Categories
மாநில செய்திகள்

டான்செட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு…. அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு….!!!!

TANCET தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எம்.இ, எம்.பி.ஏ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான டான் செட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்ததாக அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் தற்போது அந்த தேர்வு தீரன் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான  புதிய அறிவிப்பு http://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

10 ஆண்டுக்கும் மேலாக….. “சி.எஸ்.கேவுக்காக ஆடி வந்த பிராவோ ஐபிஎல்லில் இருந்து ஒய்வு”….. ஆனாலும் ரசிகர்கள் மகிழ்ச்சி…. ஏன் தெரியுமா?

சென்னை அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிராவோ ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஆனால் அவர் பந்துவீச்சு பயிற்சியாளராக தொடர்வார் என தெரிவித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஏற்கனவே அறிவித்துள்ளது.. […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!… தீவிரம் அடைந்த ஏவுகணை சோதனை…. அமெரிக்கா விதித்த புதிய தடை…. !!!!!

பிரபல நாட்டின் அதிகாரிகள் மீது அமெரிக்கா புதிய தடையை விதித்துள்ளது. பிரபல நாடான வடகொரியா தனது எதிரி நாடுகளை அழிப்பதற்காக தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் அதிபரான கிம் ஜான் அன்  சர்வதிகார ஆட்சி நடத்தி வருகிறார். மேலும் இவர் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறார். இதனால் கொரிய தீபகற்பம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் 3 முக்கிய விமான நிலையங்களில் டிஜி யாத்ரா சேவை…. வெளியான தகவல்….!!!!

சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, டெல்லி விமான நிலையத்தில் டிஜி யாத்ரா (Digi Yatra) சேவையை துவங்கி வைத்தார். இது தொடர்பாக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது, இப்போது டெல்லி, வாரணாசி மற்றும் பெங்களூரு போன்ற விமான நிலையங்களில் டிஜி யாத்ரா சேவையானது துவங்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம்(2023) மார்ச் மாதத்துக்குள் ஹைதராபாத், புனே, விஜயவாடா மற்றும் கொல்கத்தா ஆகிய 4 விமான நிலையங்களில் டிஜி யாத்ரா துவங்கப்படும். அதனை தொடர்ந்து நாட்டின் அனைத்து விமான […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் வெளுத்து வாங்கும் மழை…. சிக்கி தவிக்கும் மக்கள்…. மீட்பு பணி தீவிரம்….!!!!

பிரபல நாட்டில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரேசில் நாட்டில் தற்போது பருவ மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாண்டா  கேடரினா மாகாணத்தில் இடி மின்னலுடன் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 17 நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  வீடுகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் தங்களது வீடுகளின்  மாடியில் தஞ்சம் […]

Categories
மாநில செய்திகள்

“சட்டவிரோதமான செயல்”…. 191 நபர்கள் அதிரடி கைது…. தமிழக அரசு தகவல்…..!!!!!

தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடை வாயிலாக விநியோகம் செய்கிறது. அவ்வாறு விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பண்டங்களை சில பேர் முறைகேடாக கள்ளச் சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை அலுவலர்கள் போன்றோர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு கடத்தல், பதுக்கல் குறித்த தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த […]

Categories
உலக செய்திகள்

நான் என் அப்பாவை அப்போதுதான் “கடைசியாக பார்த்தேன்”…. பிரபல பயங்கரவாதி பின்லேடன் மகன் உமர் திடீர் பேட்டி….!!!!!

பிரபல நாட்டின் பயங்கரவாதியான பின்லேடன் மகன் உமர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அமெரிக்காவின்   ராணுவ தலைமையகமாக விளங்கும் பென்டகன் மீதும், உலக வர்த்தக மையம் மீதும் கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 ஆயிரம்  அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். 2021-ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி பின்லேடன் கொல்லப்பட்டார். இவரின்  மகன் உமர் பின்லேடன் ஆவார். தொழிலதிபரான  இவர் தற்போது தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முளைச்சாவு அடைந்த வாலிபர்…. உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்….!!!!

முளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் டேங்க் ரோடு பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இன்ஜினியரிங் படித்து முடித்த விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் உறவினர் மகளான சாலினியை கல்லூரியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் சிந்தாமணி அருகே சென்ற போது எதிரே வில்லிவாக்கத்தைச் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 வயதில் தாயை இழந்த வாலிபர்….. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு….!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை மார்க்கெட் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு ரஞ்சிதா என்ற மகளும் ராஜி(27) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் ராஜி சென்னை பூக்கடை பகுதியில் தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தாய் இறந்ததிலிருந்தே மன உளைச்சலில் இருந்த ராஜி கடந்த  ஒரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் மது அருந்திய ரவுடி…. மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை விநாயகபுரம் 10-வது தெருவில் ரவுடியான ராஜா(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேதாஜி நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தேசிங்கு(30), காசிமேடு ஜீவரத்தினம் பகுதியை சேர்ந்த குகன்(27) ஆகியோருடன் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பழைய மீன் ஏலம் விடும் இடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் ராஜா மயங்கி கிடப்பதாக குகனும், தேசிங்குவும் தெரிவித்தனர். பின்னர் போலீசார் அங்கு சென்று பார்த்த போது […]

Categories
மாநில செய்திகள்

ஆபாசம்: பணம் சம்பாதிக்க இப்படியா பண்ணனும்?…. அதிர்ந்து போன குடும்பத்தினர்…..!!!!!

திருச்சி மணப்பாறையை அடுத்த பூமாலை பட்டியை சேர்ந்தவர் ராஜா(44). இவர் சென்ற சில வருடங்களுக்கு முன் லண்டனிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். இதையடுத்து சொந்தஊர் திரும்பிய பின் திருப்பூரில் துணிகளை வாங்கி பிஸ்னஸ் செய்துவந்துள்ளார். இதற்கிடையில் இவர் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலுள்ள பல வெப்சைட்டுகளுக்கு அனுப்பி, அதன் வாயிலாக லட்சக் கணக்கில் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது. இத்தகவல் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்தது. பின் அது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிரபல சுற்றுலா நிறுவனத்தின் பெயரில்…. பல லட்ச ரூபாய் மோசடி…. இன்ஜினியர் அளித்த பரபரப்பு புகார்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் சிட்கோவை பகுதியில் ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு ரவிசங்கரின் டெலிகிராம் முகவரிக்கு அமெரிக்க சுற்றுலா நிறுவனமான ஹயாத் என்ற பெயரில் ஒரு லிங்க் வந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை ரவிசங்கர் தொடர்பு கொண்டு பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் எங்களது நிறுவனம் குறித்து கருத்துக்களை பதிவிட்டு பணத்தை முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என ஆசை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு….. அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த குடியிருப்பு வாசிகள்…. பரபரப்பு சம்பவம்….!!!

கோயம்புத்தூர் மாநகராட்சி உதவி நகரமைப்பு அதிகாரி விமலா தலைமையில் அதிகாரிகள் கணபதி மணியக்காரம்பாளையம் பகுதியில் சீனிவாசா நகர் செல்லும் சாலையில் நேற்று காலை 10 மணிக்கு குடிநீர் குழாய் பதிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கிருக்கும் புதிய குடியிருப்பு வழியாக குடிநீர் குழாய்களை கொண்டு செல்ல முயன்ற போது குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் குடியிருப்புக்கு செல்லும் இரும்பு கதவை அடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து போட்டியை மிஞ்சிய ஒட்டக அழகு போட்டி…. எங்கு தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!!

பிரபல நாட்டில் ஒட்டகங்களுக்கு அழகு போட்டி நடைபெறுகிறது. கத்தார் நாட்டில் தற்போது உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை பார்ப்பதற்காக வளைகுடா நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இந்நிலையில் ஆஷ்-ஷஹானியா பகுதியில் ஜாயென் கிளப் சார்பில் ஒட்டகங்கள் பங்கேற்கக் கூடிய அழகு போட்டி ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து ஜாயென் கிளப் தலைவர் கூறியதாவது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியை போல ஒட்டகங்களுக்கான உலகக் கோப்பை போட்டியையும் நாங்கள் நடத்துவோம். இந்த போட்டியில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பல்லில் அலுமினியம் பாஸ்பேட்டை வைத்த பெண்…. மயங்கி விழுந்து இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பி.என்.பாளையம் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் காடம்புலியூரில் இருக்கும் தனியார் முந்திரி தொழிற்சாலையில் பார்சல் பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தனலட்சுமி பல் வலியால் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். வழக்கமாக தொழிற்சாலையில் முந்திரியை பதப்படுத்தி வைக்கும் அட்டை பெட்டிக்கு பூச்சிகள் வராமல் தடுக்க அலுமினியம் பாஸ்பேட்டை பயன்படுத்துவர். இந்நிலையில் பல் வலி அதிகமானதால் தனலட்சுமி அலுமினியம் பாஸ்பேட்டை வலி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி…. ஓட்டுநர் உள்பட 2 பேர் காயம்…. கோர விபத்து…!!!

லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்திற்கு பழைய பேப்பர் லோடு ஏற்றி கொண்டு லாரி ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை குண்டூர் பகுதியை சேர்ந்த ராமராஜ் என்பவரை ஒட்டி வந்துள்ளார். அவருடன் கிளீனரான ஆனந்த் என்பவர் உடன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் 2-வது வளைவில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை […]

Categories
தேசிய செய்திகள்

விஜய் பட பாணியில்!…. சாப்பிட சென்ற எம்.பி.ஏ. மாணவருக்கு நேர்ந்த கதி?…. வைரல் வீடியோ…..!!!!

நடிகர்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த “3 இடியட்ஸ்” திரைப்படத்தில் திருமண விருந்தில் அழையா விருந்தாளியாக சென்று சாப்பிடும் காட்சியானது நகைச்சுவையாக இருக்கும். அதேபோல் எம்.பி.ஏ. மாணவர் ஒருவர் திருமண விழா ஒன்றில் அழையா விருந்தாளியாக பங்கேற்று அங்கிருந்த விலையுயர்ந்த உணவுகளை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரை அடித்து உதைத்துள்ளனர். அதன்பின் பிடிபட்ட மாணவரை பாத்திரங்கள் கழுவ வைத்துள்ளனர். இச்சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் போபாலில் நடைபெற்றதாகவும், மாணவர் ஜபல்பூரைச் சேர்ந்தவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு…. 35 லட்ச ரூபாயை இழந்த தம்பதி….. 2 பேர் அதிரடி கைது…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்பிளிக்கை பகுதியில் விவசாயியான திருமலைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமலைசாமி-லட்சுமி தம்பதியினருக்கு கொசவைப்பட்டி பகுதியில் வசிக்கும் காளிமுத்து, செந்தில்குமார் ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்கள் இருவரும் தனியார் நிறுவனம் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் நிதி நிறுவனத்தில் லட்சுமியை சேர்த்தால் நிறைய வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதனை நம்பி தம்பதியினர் 35 லட்ச ரூபாயை காளிமுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் கடும் பனிமூட்டம்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே சீசன் தொடங்கியதால் கொடைக்கானலில் உறைபனி நிலவுகிறது. மேலும் கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனால் கொடைக்கானல் மூஞ்சிக்கல், கலையரங்கம், ஏரிச்சாலை, உகார்த்தேநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் அடர் பனிமூட்டம் நிலவியதால் பகல் நேரத்திலேயே […]

Categories
தேசிய செய்திகள்

அசத்தல்!!…. இன்னும் 2 ஆண்டுகளில் ” ரயிலில் இவ்வளவு வசதியா?…. மாஸ் காட்டும் பிரதமர் மோடி….!!!!!

இந்தியாவிற்கு புதிதாக வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவிற்காக புதிதாக 170-க்கும் மேற்பட்ட  வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 58,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பிஎச்இஎஸ் நிறுவனம் டிடாகர் வேகன்ஸ்  என்ற ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஏலத்தில் பங்கு பெற்றது. அதேபோல் இதில்  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆல்ஸ்டோம்  நிறுவனமும், ஹைதராபாத்தை சேர்ந்த மெடியா சர்வோ  டிவைவ்ஸ் நிறுவனமும்,  ஸ்வீட்சர்லாந்தின் ஸ்டட்லெர்  நிறுவனமும்  […]

Categories
மாநில செய்திகள்

விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 144 பயணிகள்…. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு….!!!!!

விமானத்தில் திடீரென இயந்திரக்  கோளாறு ஏற்பட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தினம் தோறும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் செல்வது வழக்கம். அதேபோல் நேற்று காலை 144 பயணிகளுடன் கத்தார் ஏர்வேல் விமானம்   புறப்படுவதற்காக ஓடுதளத்தில் சென்றது. அப்போது விமானத்தில் திடீரென  இயந்திரக்  கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விமானி உடனடியாக விமானத்தை தரை  இயக்கியுள்ளார். இதனால் பயணிகள் அனைவரும் பத்திரமாக உயிர் தப்பியுள்ளனர். இதனால் விமான […]

Categories
மாநில செய்திகள்

Breaking: டிச.9.12,13 போராட்டம்…. EPS அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் டிச.12ம் தேதியும், ஊராட்சி ஒன்றியங்களில் டிச.12ம் தேதியும், மாநகராட்சி, நகராட்சிகளில் டிச.13ம் தேதியும் மாபெரும் போராட்டம் நடைபெறும் என இபிஎஸ் அறிவித்துள்ளார். டிச.9,12,13ஆகிய தேதிகளில் சொத்து வரி, விலைவாசி, பால் விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் அதிமுகவினர், இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

Categories
Tech டெக்னாலஜி

ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களா நீங்கள்?…. அப்போ இதை உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருள் ஒன்று எனில், அதை டெலிவரி செய்வது வேறொரு பொருளாக உள்ளது. இதுபோன்று ஏதொ ஓரிரு இடத்தில் நடந்து இருந்தால் தவறு என புரிந்துக்கொள்ளலாம். ஆனால் நூற்றுக்கணக்கானோரிடம் இதுபோன்ற மோசடி அரங்கேறி இருக்கிறது. இவற்றிற்கு பின்னால் மோசடி கும்பலின் தந்திரம் உள்ளது. அதுகுறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம். வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யும் வேளையில் தயாரிப்பைத் தேர்ந்தெடுத்த பின், நேரடியாகப் பணம் செலுத்தி டெலிவரி செய்யப்படும் வரை காத்திருக்கின்றனர். இவ்வாறு ஷாப்பிங் செய்வது உங்களது தயாரிப்பைப் […]

Categories
வேலைவாய்ப்பு

12th முடித்தவர்களுக்கு…. புதுச்சேரி காவல்துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

புதுச்சேரி காவல்துறையில் காலியாகவுள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை பணிகளுக்கு விருப்பமுள்ள இளம் விண்ணப்பதார்கள் உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Puducherry Police Department பதவி பெயர்: Police Constable மொத்த காலியிடம்: 253 கல்வித்தகுதி: 12th வயதுவரம்பு: 18 – 24 Years கடைசி தேதி: 27.12.2022 கூடுதல் விவரம் அறிய: www.recruitment.py.gov.in https://recruitment.py.gov.in/recruitment/PC2022/notification

Categories
Tech டெக்னாலஜி

1 டைம் ரீசார்ஜ் பண்ணுங்க…. ஒரு வருடம் டென்ஷன் வேண்டாம்…. ஜியோவின் அசத்தல் 2 திட்டங்கள்….!!!!

நீங்கள் Jio வாடிக்கையாளராக இருந்து நல்ல டேட்டா வவுச்சரைத் தேடுகிறீர்கள் எனில், இந்த 2 திட்டங்களும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இத்திட்டங்களைச் செயல்படுத்திய பின் ஒரு ஆண்டுக்கு முழுத்தரவையும் பயன்படுத்தலாம். jioன் இந்த 2 நீண்டகால செல்லுபடியாகும் டேட்டா வவுச்சர்களின் விலையானது ரூபாய்.2,878 மற்றும் ரூ.2,998 ஆகும். இதில் ரூ.2,878 திட்டத்தை பற்றி பேசினால், இதன் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் அதாவது 1 வருடம் வரை ஆகும். இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர் 1 ஆண்டுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

எலியை கொன்ற வழக்கில்…. “திடீர் திருப்பமாக” பிரேத பரிசோதனை முடிவுகள்..!!!!

உத்தரபிரதேச மாநிலம் புடாவுன் பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி அன்று எலி வாலில் கல்லை கட்டி வாய்க்காலில் மூழ்கடித்து சாகடித்தார் அந்த வழியாக சென்ற விலங்கு ஆர்வலர் விக்கேந்திர சர்மா உயிருக்கு போராடிய எலியை காப்பாற்ற முயன்றார் இருப்பினும் எலி சடலமாகவே மீட்கப்பட்டது. இதனை அடுத்து அவர் கொடுத்த வழக்கின் அடிப்படையில் மனோஜ் கைது செய்ய ப்பட்டார். இறந்து எலியில் உடல் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது எலி சாக்கடை […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ மாணவர்கள் இனி ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணிய கூடாது….. மாநில அரசு அறிவிப்பு….!!!

மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக்கூடாது என ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான ஆடை கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. பெண் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களும் சேலை அல்லது சுடிதார் அணிந்து தலை முடியை கழற்றாமல் முடிச்சு போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி பணியில் இருக்கும் பொழுது கழுத்தில் ஏப்ரான் மற்றும் ஸ்டெதஸ்கோப் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆண்களும் தாடியை ஷேவ் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!… உங்கள் ஆதார் கார்டில் பிழை இருக்கா?…. இனி அலைய வேண்டிய தேவையில்லை…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஆதார் கார்டில் ஏதேனும் தவறு நேர்ந்தால்கூட அது உங்களுக்கு சிக்கல்தான். ஆகவே உங்களது பெயர், வயது, பிறந்ததேதி உட்பட அனைத்து விபரங்களும் சரியாக இருக்கவேண்டும். ஆதார் கார்டில் விபரங்கள் சரியாக இருப்பின், இந்த அட்டையை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் அட்டை, பான் கார்டு ஆகிய ஆவணங்களையும் பெறலாம். அதே நேரம் ஆதார் அட்டையில் ஏதேனும் பிழையிருப்பின் அதை உடனடியாக திருத்தம் செய்துக்கொள்ளுங்கள். ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொள்ள உங்களது ஊரிலேயே இருக்கும் தபால் நிலையத்தின் கிளைகளுக்கு சென்று […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை கீர்த்தி சுரேஷ் போட்டோ….. 40 லட்சம் இழந்த இளைஞன்…. ஆண்களே உஷாரா இருங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் பல்வேறு வழிமுறைகளில் நடந்து வருகிறபோது இப்படியான ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறை சார்பாகவும், வங்கிகள் சார்பாகவும் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் பணத்தை இழந்து ஏமாந்து வருகின்றனர். அந்த வகையில், பேஸ்புக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் போட்டோவை வைத்து மஞ்சுளா என்பவர் ஐதராபாத்தை சேர்ந்த பரசுராமா என்பவரை ஏமாற்றியுள்ளார். கர்நாடகாவை சேர்ந்த மஞ்சுளா அவருக்கு ப்ரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்பியுள்ளார். இது நடிகை என்பதுகூட தெரியாமல் அவரின் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் இது கட்டாயம்…. காவல்துறையினருக்கு புதிய உத்தரவு….!!!!

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் காவல்துறையினர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என அம்மாநில முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா உத்தரவிட்டுள்ளார். இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு தலைக்கவசம் கட்டாயம் என்பது கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தில் அமலுக்கு வந்தது. மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்திருந்த நிலையில் தற்போது காவல்துறை அதிகாரிகளுக்கும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவு இன்று […]

Categories
தேசிய செய்திகள்

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம்…. விசாரணையை என்ஐஏ-க்கு மாற்றிய மாநில அரசு….!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் கடந்த மாதம் 19-ம் தேதி ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் காயம் பட்ட இருவரில் ஆட்டோ ஓட்டுனரான ஷாரிக் என்ற வாலிபர்தான் ஆட்டோவில் குக்கர் வெடி குண்டை கொண்டு சென்று நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இவரை காவல் துறையினர் கைது செய்ததோடு தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடக மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

“கள்ளக்காதலனுடன் தனிமையிலிருந்த மனைவி”….. நடு ரோட்டில் தர்ம அடி கொடுத்த கணவர்…. பகீர் சம்பவம்….!!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி ஊர் தலைவருடன் ஹோட்டலில் ஒன்றாக இருக்கும்போது தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கையும் களவுமாக பிடித்து நடு ரோட்டில் வைத்து தர்ம அடி கொடுத்துள்ளார். அதன் பிறகு அமன் தன்னுடைய மனைவி மற்றும் ஊர் தலைவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய மனைவி நீண்ட நாட்களாக இதை செய்துவரும் நிலையில், என்னுடைய நண்பர்கள் உதவியுடன் இன்று தான் […]

Categories
மாநில செய்திகள்

இனி டிக்கெட் எடுக்க… whatsapp மூலம் Hi அனுப்பினால் போதும்…. சூப்பர் அறிவிப்பு …!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 15 பெண்கள் உட்பட 180 டிரைவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில்  வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் […]

Categories
சினிமா

அது எங்க அப்பா எனக்கு கொடுத்தது!…. கேட்டா புகார் கொடுக்காங்க!…. ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் விளக்கம்….!!!!!

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா, சின்னத்திரை நடிகர் முனிஷ் ராஜாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். காதலுக்கு வீட்டில் மறுப்பு தெரிவித்ததால் அவர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து “அவள் என் மகளே இல்லை, வளர்ப்பு மகள் தான்” என ராஜ்கிரண் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ராஜ்கிரணின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதாவது, முனீஷ் ராஜா தரப்பு பணம் கேட்டு தொல்லை செய்வதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதன்பின் அது […]

Categories
மாநில செய்திகள்

“கெட் அவுட் ரவி”…. தேசிய அளவில் டுவிட்டரில் முதலிடத்தை பிடித்து டிரெண்டான ஹேஸ்டேக்…. புதிய பரபரப்பு….!!!!!

தமிழகத்தில் ஆளும் அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.‌ரவி செயல்படுவதாக தொடர்ந்து திமுக உட்பட கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. தமிழக‌ சட்டசபையில் நிறைவேற்றப்படும்  மசோதாக்களுக்கு ஆளுநர் கையெழுத்திடாமல் காலதாமதம் செய்வதாகவும் தொடர் புகார்கள் எழுந்துள்ளது. இதில் குறிப்பாக ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு தமிழக சட்டசபையில் சட்ட மசோதா கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது வரை ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக உட்பட கூட்டணி கட்சிகள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சேலத்தில் பலே அரசியல்”…. எடப்பாடி கோட்டையில் கொடி நாட்டும் ஓபிஎஸ்…. கலக்கத்தில் இபிஎஸ்….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம் அருகே கைலாச பட்டியில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் சேலம் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் ஓபிஎஸ்-ஐ சந்தித்து பேசி வாழ்த்துக்களை பெற்றார்கள். ‌ அதன் பிறகு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் எடப்பாடி ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த இயக்கம். இந்த இயக்கத்தில் அடிமட்ட தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்பதுதான் ஐயா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பு…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதனால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் இன்று ஆதார் என்பதை மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டதால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் தற்போது வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைக்குமாறு கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு விவகாரத்தில் மண்டல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை பிரியங்கா அருள்மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!!

நடிகை பிரியங்கா அருள்மோகனுக்கு ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒன்று டாக்டர், மற்றொன்று டான் படம் ஆகும். இந்த படங்களில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து பிரியங்கா அருள்மோகனுக்கு சூர்யா 40 படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் பிரியங்கா அருள்மோகன் போட்டோஷூட் ஒன்றை நடத்தினார். தற்போது அந்த கியூட் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குறித்து வருகின்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து கண்டக்டரை தாக்கிய இளம்பெண்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…. பரபரப்பு சம்பவம்…!!!

இளம்பெண் மாநகர பேருந்து கண்டக்டரை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கனிகாபுரம் பகுதியில் அனிதா(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் மயிலாப்பூரில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனிதா வியாசர்பாடி கணேசபுரம் பேருந்து நிறுத்தத்தில் பெரம்பூர் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாரிமுனையில் இருந்து பெரியார் நகர் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் அனிதா ஓடி சென்று ஏறியதால் பேருந்து கண்டக்டர் செல்வகுமார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அங்கக வேளாண்மை கொள்கையை நடைமுறைப்படுத்துதல்….. தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை….!!!!!

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர், அரசு செயலாளர், துறை தலைவர்கள், அங்கக வேளாண் பிரதிநிதிகள் மற்றும் அங்கக வேளாண்மை அரசு சாரா பிற நிறுவனங்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தின் போது தமிழகத்தில் அங்கக வேளாண்மை கொள்கையை உருவாக்குதல் தொடர்பான முக்கிய ஆலோசனைகளை இறையன்பு கூறினார். இதுகுறித்து இறையன்பு கூறியதாவது, இந்த கொள்கையில் 5 வருடங்களுக்கு பிறகு ஆய்வு செய்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம். இந்த அங்கக வேளாண்மையை […]

Categories
மாநில செய்திகள்

“100 வார்டுகளில் 3 ஸ்டார் ரேட்டிங்”….. தரமான சம்பவத்திற்கு ரெடியான கோவை…. வெளியான அசத்தல் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவையும் ஒன்று. கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு தற்போது இங்கு மூன்று நட்சத்திர அங்கீகாரங்களை பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டு அமைச்சகத்தின் மூலமாக தூய்மை பாரத இயக்கம் 2.0 திடக்கழிவு மேலாண்மை என்ற திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி சிறப்பாக செயல்படும் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ஸ்டார் ரேட்டிங் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவுதம் கார்த்தி-மஞ்சிமா மோகன் காதல் ஜோடியின் அழகிய புகைப்படங்கள்….. இணையத்தில் வெளியீடு…. வைரல்….!!!!

நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இரண்டு பேரும் தங்களது காதலை சமூகவலைதளத்தின் வாயிலாக உறுதிசெய்தனர். அதன்பின் கவுதம் கார்த்தி மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் சென்ற நவம்பர் 28ம் தேதி எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில திரைத்துறை நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். இந்த நிலையில் அவர்கள் திருமணத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் சமூகவலைதளப் பக்கத்தில் வைரலாகி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விமான எரிபொருள் விலை குறைவு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

சர்வதேச அளவில் எரிபொருள் விலை குறைந்து வருவதன் காரணமாக தற்போது விமான எரிபொருள் விலை குறைந்துள்ளது. அதன்படி எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு 2.3 சதவீதம் குறைக்கப்பட்டு, 1,17,587 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சர்வதேச விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாதம் தோறும் 1-ம் தேதி விமான எரிபொருள் விலையானது மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச அளவில் விலை குறைந்துள்ளதால் இந்தியாவிலும் விமான எரிபொருள் விலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள 114 பள்ளிகளுக்கு விருதுகள்….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள 114 பள்ளிகளுக்கு தமிழக அரசு விருது வழங்கி சிறப்பிக்கிறது. தமிழகத்தில் தொடக்க கல்வியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு தமிழக அரசு விருது வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி 38 மாவட்டங்களில் உள்ள 114 அரசு பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதுகள் பள்ளியின் உள் கட்டமைப்பு, கணினி வழி கல்வி, ஆசிரியரின் கற்பித்தல் திறன் போன்றவற்றை அடிப்படை காரணிகளாக கொண்டு வழங்கப்படுகிறது. மேலும் சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் […]

Categories

Tech |