Categories
சினிமா தமிழ் சினிமா

ரம்யா பாண்டியனின் வேற லெவல் கிளாசிக் லுக்…. ஒரே நாளில் 62,000 லைக்குகள்…. இணையத்தை தெறிக்கவிடும் போட்டோஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் ரம்யா பாண்டியன். இவர் அடிக்கடி ஃபோட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார். ஆனால் தற்போது கவர்ச்சி இல்லாமல் புடவையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் போட்டோ சூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவிற்கு ஒரே நாளில் 62 ஆயிரம் லைக்குகள் குவிந்துள்ளது. மேலும் நடிகை ரம்யா பாண்டியனின் வித்தியாசமான மேக்கப் மற்றும் தோற்றம் மிகவும் கிளாசிக்காக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Categories
மாநில செய்திகள்

2023 பொங்கல் பரிசு தொகுப்பு…. இனி இதுவும் கட்டாயம்…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில்  2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு குறித்து அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட உள்ளதாகவும் இந்த தொகை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு எண்ணை தமிழகத்தில் 14,84,582 ரேஷன் அட்டைதாரர்கள் இணைக்காமல் இருப்பதாகவும் இவர்களின் விவரங்களை சேகரிக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் தற்போது வங்கி கணக்கு என்னுடன் ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழா…. 4 நாட்களுக்கு 24 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண அண்ணாமலையார் கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி வருகை தருகிறார். இதனால் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம் திருவண்ணாமலைக்கு இந்த வருடம் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது தெற்கு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு: கடைசி நாள் அறிவிப்பு…. குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான முதல் கட்ட தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வானது பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள்  தங்களுடைய ஒரிஜினல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். குரூப்-2 முதன்மை தேர்வு எதிர்கொள்வோர் தங்கள் அசல் சான்றிதழ்களை அப்லோட் செய்ய டிச., 16 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 21ல் நடைபெற்ற இந்த தேர்விற்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: “நீங்க வெறும் அட்டகத்தி தான்”….. அசீமை செமயா கலாய்த்த விக்ரமன்….. அனல் பறக்கும் ப்ரோமோ….!!!!!

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சி 55-வது நாளை எட்டியுள்ள நிலையில், தற்போது 14 பேர் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் விக்ரமன் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போதே கை நீட்டியது மிகவும் தவறு என்று அசீமிடம் கூறுகிறார். அதைக் கேட்ட அசீம் சிரித்துக் கொண்டே நீங்கள் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு: கடைசி நாள் இதுதான்…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a முதல் நிலை தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளின் படி முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் […]

Categories
மாநில செய்திகள்

2,331 உதவி பேராசிரியருக்கான அறிவிப்பாணை ரத்து…. ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி…!!!

கடந்த 2019 ஆம் வருடம் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2331 பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக நேர்காணல் மூலம் தேர்வு முறை இருக்கும் என்று கூறப்பட்டது. மேலும் 44 ஆயிரம் பேரிடமிருந்து விண்ணப்பங்களும் பெறப்பட்டது. இருப்பினும் இதில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக நியமன நடவடிக்கைகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  2,331 காலி உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி பேருந்துகளுக்கு இனி…. காலை 8.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை…. போக்குவரத்து துறை புதிய உத்தரவு….!!!!

பெங்களூரில் தினம்தோறும் காலை நேரத்தில் பள்ளிகளுக்கு அருகே உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அதனால் அலுவலகத்திற்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி தற்போது பள்ளி பேருந்துகள் மற்றும் பேன்கள் பள்ளியின் வளாகத்திற்குள்ளேயே மாணவர்களை இறக்கி விட வேண்டும். இதேபோன்று பெற்றோர்களும் பள்ளி வளாகத்திற்குள் சென்று தங்களின் குழந்தைகளை இறக்கி விட வேண்டும். மேலும் காலை 8.30 மணிக்கு மேல் பள்ளி பேருந்துகள் பள்ளிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC வன பயிற்சியாளர் பணியிடங்களுக்கான…. தேர்வு தேதிகள் அறிவிப்பு….!!!!

கொரனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 10 வன பயிற்சியாளர் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, முதல் தாள் தேர்வு டிசம்பர் 4-ந் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை நடைபெறும். 2 மற்றும் 3-ம் தாள் தேர்வுகள் டிசம்பர் 5 முதல் 10 வரை காலை, மதிய வேலைகளில் நடைபெறும். […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு…. இனி ஓராண்டு கால சேவை கட்டாயம்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாநில மற்றும் மத்திய கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர முடியும். நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது மாணவர் சேர்க்கையும் நடைபெற்ற வருகிறது. என் நிலையில் புதுச்சேரி மாநில அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது மருத்துவம் படித்து முடித்து பட்டம் பெற்ற இறுதியாண்டு மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் கனவில் கூட நினைச்சு பாக்கல”…. துக்கத்திலிருந்து மீள்வதற்குள் இப்படியா….? திருமண வதந்தியால் மனமுடைந்த மீனா…..!!!!!

தமிழ் சினிமாவில் 90’ஸ் காலத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவர் தற்போது வாரிசு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சமீபத்தில் உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார். நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், அவருடைய இரண்டாம் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் தீயாக பரவியது. இந்நிலையில் நடிகை மீனா தன்னுடைய இரண்டாம் திருமணம் குறித்த வதந்திகளுக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் […]

Categories
டெக்னாலஜி

குறிப்பிட்ட உரையாடலை மட்டும் தனியே படிக்க….. வாட்ஸ் அப் கொண்டு வரும் சூப்பர் அம்சம்…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன் உள்ளது. பேஸ்புக் வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் மூலம் தகவல்களையும் பரிமாறி வருகின்றனர். இந்த நிலையில் முன்னணி சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் சமீபநாட்களாக புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட உரையாடலை தேட இனி முழு சாட்டையும் ஸ்க்ரால் செய்யத் தேவையில்லை. அதற்கு பதில் குறிப்பிட்ட தேதியை உள்ளீடு செய்து அந்த நாளுக்கான உரையாடலை மட்டும் தனியே படிக்க […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மட்டும் இன்று பள்ளிகள் இயங்கும்…. மாணவர்களே உடனே கிளம்புங்க…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்தது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி கடந்த வாரங்களில் பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது ஓரளவு மலைப்பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மழை காரணமாக மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுமுறையை […]

Categories
உலக செய்திகள்

ரோட்டில் பிச்சை எடுக்கும் நபருக்கு 5 கோடி மதிப்பில் சொத்து…. மாதம் லட்சங்களில் வருமானம்…. வியப்பூட்டும் தகவல்….!!!!!

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுவதாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. இது ஓரளவில் உண்மைதான். ஆனால் பிச்சை எடுத்து வரும் ஒருவரிடம் சுமார் 5 கோடி மதிப்பிலான வீடு இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் அது உண்மைதான். அதாவது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் டோம் என்பவர் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு சிறுவயதிலிருந்து படிப்பு நன்றாக வராவிட்டாலும் விளையாட்டில் சிறந்து விளங்கியதால் உயர் படிப்புக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(3.12.22) காலை 9.15 – மாலை 5 மணி வரை…. இங்கு கரண்ட் இருக்காது…. சீக்கிரமா வேலையை முடிங்க…!!!

தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் காலை 9:15 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மன்னார்புரம்துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான மன்னார்புரம் டி.வி.எஸ். டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே.காலனி, சி.எச். காலனி, உஸ்மான் அலிதெரு, சேதுராமன்பிள்ளை காலனி, ராமகிருஷ்ணா நகர், முடுக் குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ் கோஸ் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, சம்பள உயர்வு?…. அடுத்தடுத்து வரப்போகும் சூப்பர் குட் நியூஸ்….!!!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களில் சுமார் 55 லட்சம் பேர் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கிறார்கள். அதன் பிறகு அடிப்படை சம்பளத்தொகை உயர்வு மற்றும் 18 மாதங்களுக்கான நிலுவை அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்புகளும் வர இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் வரை அகவிலைப்படியானது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் அடுத்த அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படியானது 7-ம் ஊதிய குழுவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்வேதாவின் காதலர் யாருப்பா..? ஆர்வத்தில் ரசிகாஸ்..!!!

நடிகை ஸ்வேதா தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நடிகை ஸ்வேதா பண்டேகர் சந்திரலேகா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் 8 ஆண்டுகளாக ஒளிபரப்பானது. இது சில மாதங்களுக்கு முன்பாக முடிவடைந்தது. இந்த நிலையில் தனது அடுத்த ப்ராஜெக்ட்க்கான கதை குறித்து அறிவிப்பு வெளியீடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வந்த நிலையில் அதற்கு மாறாக இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றார். தனது காதல் குறித்த அப்டேட் கொடுத்திருக்கின்றார் ஸ்வேதா. அவர் தனது காதலருடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாடலிங்கில் கலக்கும் திவ்யா கணேஷ்… இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்..!!!

நடிகை திவ்யா கணேஷின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் பிரபல சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் நடிகை திவ்யா கணேஷ். இவர் இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்திருந்தாலும் பாக்கியலட்சுமி தொடர் தான் இவரை பிரபலமடைய செய்தது. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் மாடலிங்கிலும் கலக்கி வருகின்றார். மாடலாக அறியப்படும் திவ்யா கணேஷ் மஞ்சள் நிற மாடல் உடையில் போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

இன்று(3.12.22) பள்ளி விடுமுறை கிடையாது…. மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நவம்பர் 29ஆம் தேதி தொடங்கியது. இதனால் பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கியது. எனவே கன மழை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால்  தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டன. அந்த வகையில் சென்னையில் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில்  இன்று(3.12.22) சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதே போல மற்ற மாவட்டங்களுக்கும் விரைவில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(3.12.22) உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….? வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும்  திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாரு தூய சவேரியார் பேராலய திருவிழா இன்று(3.12.22) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று(3.12.22) அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! அனுசரணை தேவை..! ஆனந்தம் நிலவும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். பணவரவு பெருகும். எடுத்த முடிவுகளை யோசித்து செயல்படுத்த வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பிள்ளைகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம். கேலி கிண்டல் பேச்சுகளுக்கு இடங்கொடுக்க வேண்டாம். கலகலப்பான சூழல் உண்டாகும். இல்லத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி பொங்கும். சில விஷயங்களில் அனுசரித்துச் செல்லவேண்டும். பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பெண்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! இறைவழிபாடு அவசியம்..! அதிர்ஷ்டம் உண்டாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று குழப்பமான விஷயங்களில் தீர்வு கிடைக்கும். சந்திராஷ்டமம் பிரச்சனையிலிருந்து விடுபடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி, சிக்கல்கள் தீரும். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். யோசனை செய்து பின்னர் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நேர்மையான எண்ணங்கள் கைகொடுக்கும். நட்பு வட்டாரம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். பயணத்தின் பொழுது பெரிய தொகையை எடுத்துச்செல்ல வேண்டாம். கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! ஈடுபாடு உண்டாகும்..! மகிழ்ச்சி நிலவும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று இறைவனின் வழிபாட்டால் மகத்துவம் உண்டாகும். கலகலப்பான சூழல் ஏற்படும். வரக்கூடிய தகவல் மகிழ்ச்சியளிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பயணத்தால் பலன் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் ஏற்படும். வட்டாரத்தொடர்பு விரிவடையும். சிந்தனைத் திறனை அதிகப்படுத்த வேண்டும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. மனதில் தைரியம் உண்டாகும். துணிச்சலுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். யாரைப்பற்றியும் விமர்சிக்க வேண்டாம். குடும்பத்தினரை புரிந்து நடக்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! புரிந்துணர்வு உண்டாகும்..! வெற்றி கிடைக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! பொதுவாழ்க்கையில் புகழ் கூடும் நாளாக இருக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனதிற்குள் கவலை இருக்கும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் செயலில் திருப்தி இருக்கும். இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். கடன்கள் கேட்ட இடத்தில் கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முடிவில் கவனம் தேவை. தொழிலை விரிவுபடுத்தக்கூடிய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! நம்பிக்கை நிறைந்திருக்கும்..! ஒத்துழைப்பு கிடைக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்படும். பணிச்சுமை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். இறைவழிபாட்டினால் நல்லது நடக்கும். குடும்ப விஷயங்களை கருதி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். காரியங்கள் விரைவாக நடைபெறும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசவேண்டும். முயற்சிகளை அதிகப்படுத்தினால் வெற்றிகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். காதல் உங்களுக்கு இன்பத்தை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! சாதனைகள் நிகழ்த்துவீர்கள்..! தனவரவு சிறப்பாக இருக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று எல்லாத் துறையிலும் சாதிக்கும் நாளாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் தரும் வகையில் நடந்துக் கொள்கிறார். நாளை இனிமையான நாளாக மாற்றிக் கொள்வீர்கள். தனவரவு சிறப்பாக இருக்கும். பயணங்களால் மனமகிழும் சம்பவங்கள் நடக்கும். பெண்களின் சினேகம் கிடைக்கும். பெண்கள் மூலம் முன்னேற்றமான தருணங்கள் அமையும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்லபடியாக நடக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். விட்டுக்கொடுத்து நடந்துக் கொண்டால் பிரச்சினை இல்லாமல் இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! நினைத்தது நடக்கும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று தனவரவு சீராக இருக்கும். புத்தாடை, ஆபரணங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். நேசம் அதிகரிக்கும். தொழில் வளமும் சிறப்பாக இருக்கும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மாணவர்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க கூடியவர்களாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். முன்னேற்றம் உங்களைத் தேடிவரக்கூடும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு நல்ல ஆதரவும் உண்டாகும். மன மகிழ்ச்சியளிக்கும். இன்று நினைத்ததை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத இடமாற்றங்கள் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வந்துச்சேரும். இன்று ருசியான உணவு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! அக்கறை கூடும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் யோசித்து செயல்பட்டால் வெற்றி உண்டாகும். மனதில் குழப்பம் ஏற்படும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பேசும் பொழுது கவனம் தேவை. பயணங்களால் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும். தடைப்பட்ட காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணவரவு சீராக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். காலதாமதம் உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! வேளை வாய்ப்புகள் அதிகரிக்கும்..! நிம்மதி பிறக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று திட்டங்கள் அனைத்தும் வெற்றியளிக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழிலில் கூட்டாளிகள் துணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சண்டைகள் நீங்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். பொருள் சேர்க்கை ஏற்படும். உதவிகள் கிடைக்கும். தலைப்பட்ட காரியங்களில் தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். குடும்பத்திலிருந்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! சந்தோஷம் உண்டாகும்..! மரியாதை கூடும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். தொந்தரவுகள் அனைத்தும் சரியாகும். கோபத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும். சிந்தனைகளை கட்டுப்படுத்துங்கள். பயணங்களின் பொழுது பிரிவு ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். கணவன் மனைவிக்கிடையே இடைவெளி குறையும். மனதிற்குள் சந்தோஷம் நிலைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு காட்டுவீர்கள். யோசித்து செயல்பட வேண்டும். குடும்பத்தில் அக்கறை காட்டுங்கள். முன்கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! புகழ் ஓங்கும்..! பிரச்சனைகள் தீரும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்கள் வாழ்க்கையில் புகழ் கூடும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். தொழில் வளம் மேலோங்கும். எடுத்த முயற்சி எளிதில் வெற்றி பெறும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். பொறுப்புகள் இன்று கூடுதலாக இருக்கும். இன்று விஷயங்களை கவனமாக கையாளுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். தனவரவு உங்களுக்கு இருக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் வந்துச்சேரும். இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும். ஆன்மீகத்தில் நாட்டம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! நினைத்தது நிறைவேறும்..! காரியங்கள் கைகூடும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். தொட்ட காரியம் வெற்றி அளிக்கும். தொல்லைகள் விலகிச் செல்லும். வளர்ச்சி பாதையை நோக்கி பயணங்கள் செல்லும். கேட்ட இடத்தில் கடன் உதவிகள் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றி வெற்றி பெறுவார்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். வருமானத்தை பெருக்கிக் கொள்வீர்கள். பெண்களுக்கு பணவரவு திருப்தியளிக்கும். பெண்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். நினைத்தது நிறைவேறும். மனதில் சந்தோஷம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (03-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 03-12-2022, கார்த்திகை 17, சனிக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 05.35 வரை பின்பு வளர்பிறை துவாதசி. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 06.16 வரை பின்பு அஸ்வினி. பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 06.16 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 03.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 3…!!

திசம்பர் 3  கிரிகோரியன் ஆண்டின் 337 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 338 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 28 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 915 – இத்தாலியின் முதலாம் பெரிங்கார் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.1592 – முதலாவது ஆங்கிலேயக் கப்பல் எட்வேர்ட் பொனவென்ச்சர் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது.[1][2] 1795 – ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.[1] 1799 – வீசுலொக் சமரில் ஆஸ்திரியப் படை பிரெஞ்சுப் படைகளை வென்றது. 1800 – மியூனிக்கு அருகில் ஓகன்லிண்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தன. 1818 – இலினொய் அமெரிக்காவின் 21-வது மாநிலமாக இணைந்தது. 1854 – அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் பல்லராட் என்ற இடத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர். 1903– சேர் […]

Categories
உலக செய்திகள்

OMG: ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக செய்த ரஷியா…. வெளியான தகவல்…..!!!!

ரஷியா புதிய ராக்கெட் ஒன்றே தயாரித்து வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து  வெளியேறி பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த நிலையில் உக்ரைனுக்கு  ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. இந்த […]

Categories
சினிமா விமர்சனம்

கட்டா குஸ்தி திரைப்படத்தின் விமர்சனம்…. இதோ ஒரு சுவாரசியமான தொகுப்பு…..!!!!!

கட்டா குஸ்தி படத்தின் திரை விமர்சனம் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். கேரள மாநிலத்தில் பிரபலமான கட்டா குஸ்தி விளையாட்டில் சிறந்த வீராக மாற முயற்சிக்கிறார் முனிஸ் காந்த். அப்போது இதற்கு இவருடைய உடல் ஒத்துழைக்காததால் அதை பூர்த்தி செய்ய முடியாமல் திணறுகிறார். இதற்கிடையில் இவரின் பயற்சியையும் இவர் சென்றுவரும் போட்டிகளையும் கூர்ந்து கவனித்து சிறு வயதில் இருந்து வளர்ந்து வருகிறார் ஐஷ்வர்யா லக்ஷ்மி. இதையடுத்து அவரது ஈடுபாடால் கட்டா குஸ்தியில் வீரராக மாறுவார். பின் தன்னுடைய தங்கையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சி தாரகை சில்க் ஸ்மிதா… 62-வது பிறந்தநாள் இன்று..!!!!

சில்க் ஸ்மிதா 26 வருடங்களைக் கடந்தும் அவருக்கான இடம் சினிமாவில் தற்போதும் வெற்றிடமாக இருக்கின்றது. மக்கள் மனதில் தனது நடிப்பாலும் கவர்ச்சியாலும் கவர்ந்து இடம் பிடித்தவர் சில்க் ஸ்மிதா. தமிழ் சினிமா வாழ்க்கையில் கொடி கட்டி பறந்திருந்தாலும் தனது நிஜ வாழ்க்கையில் பல சோகங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர். இவரின் 62-வது பிறந்தநாள் இன்று. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சில்க் ஸ்மிதா 1960 ஆம் வருடம் டிசம்பர் 2-ம் தேதி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். குடும்ப வறுமை காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!!… அதிக விலைக்கு ஆரஞ்சு நிற பால் பாக்கெட் வாங்கும் அவலம்…. நிறைவேற்றப்படுமா இல்லத்தரசிகளின் கோரிக்கை….?

 பச்சை நிற பால்  பாக்கெட்களை விநியோகம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆவின் நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பால் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உற்பத்தி செய்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலையை 12 ரூபாயாக உயர்த்தியது. ஒரு லிட்டர் ₹60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆவின் அட்டை இல்லாதவர்களுக்கு இந்த விலை ஏற்றம் பொருந்தும். ஆனால் அட்டைதாரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில்!!…. 6-ஆம் வகுப்பு பாடத்தில் ரம்மி விளையாட்டு…. பாமக நிறுவனர் ராமதாஸ் சர்ச்சை பேச்சு….!!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக நிறுவனர்  ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில்  6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் 3-வது பருவ கணினி பாடத்தில் சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் குழுக்கள் என்ற தலைப்பில் பாடம் அமைந்துள்ளது. இது குழந்தைகளின் மனதில் நஞ்சை கலக்கும் செயலாகும். இதனை நீக்க வேண்டும் என நாங்கள் கடந்த ஆண்டு கூறினோம். ஆனால் இதுவரை தமிழக அரசு எந்த ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது.  இந்நிலையில் அந்தமான் கடல் பகுதிகளில் வருகிற 5-ஆம் தேதி (திங்கள் கிழமை)  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதல் வருகிற 4-ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்குவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  இதன் எதிரொலியாக வருகிற 4-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நாளை  தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்  அதனை தொடர்ந்து […]

Categories
Tech டெக்னாலஜி

WhatsApp-ல் உங்களுக்கு நீங்களே மெசேஜ் பண்ணலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ வழிமுறைகள்…..!!!!

வாட்ஸ்அப்-ல் உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்வது எப்படி என்பது குறித்து பலருக்கும் தெரியாது. தற்போது அதுகுறித்து நாம் இப்பதிவில் காண்போம். பயனாளர்கள் தங்களது வாட்ஸ்அப் ஆஃப்பை பிளே ஸ்டோர் (அ) ஆஃப் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து அப்டேட் செய்துகொள்ளுங்கள். வாட்ஸ் அப் செயலி புதுப்பிக்கப்பட்டவுடன், மீண்டுமாக ஆப்பிற்கு சென்று மெசேஜ் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து Message Yourself என்று தேடல் பொறியில் தேட வேண்டும். அப்போது புது செய்தி விண்டோ திறக்கும். இந்த அம்சமானது […]

Categories
தேசிய செய்திகள்

“இங்கு 5ஜி கோபுரங்கள் அமைக்க தடை”…? மத்திய தொலைதொடர்பு துறை அதிரடி உத்தரவு…!!!!!

கடந்த அக்டோபர் 1-ம் தேதி பிரதமர் மோடி இந்தியாவில் 5g சேவையை தொடங்கி வைத்துள்ளார். அதில் குறிப்பிட்ட ஒரு சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை வழங்கினால் விமான கருவிகளில்கோளாறு ஏற்படும். இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு துறை, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள  கடிதத்தில் கூறியிருப்பதாவது, விமான நிலையங்களின் ஓடுபாதையின் இரு பக்கங்களிலும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை…. …. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும்  திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாரு தூய சவேரியார் பேராலய திருவிழா நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாளை அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் 2030-க்குள் வருடம் தோறும் 20 கோடி பேர்… உலக வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!

காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் ஒவ்வொரு வருடமும் வெப்பத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் குளிரூட்டும் துறையில் காலநிலை முதலீட்டு வாய்ப்புகள் என்னும் தலைப்பில் உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்களாவன, வருகிற 2030-ஆம் வருடத்திற்குள் வருடம் தோறும் 16 கோடி முதல் 20 கோடி பேர் இந்தியாவில் கடுமையான  வெப்ப அலைகளுக்கு ஆளாகின்ற அபாயமான காலகட்டம் உள்ளது. மேலும் இந்தியாவில் காலநிலை மாற்றத்தின் காரணமாக வெப்பத்தின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி…. இளம்பெண்ணிடம் தங்க நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய இளம்பெண்ணுக்கு முகநூல் மூலம் ஒரு வாலிபர் அறிமுகமானார். தாமோதரன் என்கிற ரவிக்குமார் என்ற பெயரில் அறிமுகமான வாலிபர் தான் சினிமா துறையில் வேலை பார்ப்பதாக இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். மேலும் நீங்கள் சினிமாவில் நடித்தால் பெரிய ஆளாக வருவீர்கள் என ஆசை வார்த்தைகள் கூறியதால் அந்த பெண் சினிமாவில் நடிக்க என்ன செய்ய வேண்டும் என அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு நீங்கள் விதவிதமான ஆடையில் உங்களை போட்டோ […]

Categories
மாநில செய்திகள்

வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு….. தமிழக கூட்டுறவுத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

மின்சாரத் துறையில் இலவச மின்சாரம் வழங்குவது குறித்த சரியான பயனாளிகளின் பெயர்களை கண்டறியும்  அடிப்படையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்குரிய தெளிவான விளக்கமும் மின்சாரத் துறை சார்பாக கொடுக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று கூட்டுறவுத் துறையும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி, முன்பே வங்கிக்கணக்கு வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களை சம்பந்தப்பட்ட கடைப் பணியாளர்கள் நேரில் சந்தித்து வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டும் போதுமானது என […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எப்போதும் சிஎஸ்கே..! இளம்வீரர்களுக்கு பயிற்சி கொடுக்க ஆவலுடன் இருக்கிறேன்…. பிராவோ நெகிழ்ச்சி பதிவு.!!

சிஎஸ்கேயில் இளம் பந்துவீச்சாளர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று உணர்ச்சிபூர்வமாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் பிராவோ.. 2011 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார் வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த டுவைன் பிராவோ.. இவர் சென்னை அணிக்காக பல போட்டிகளில் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். பேட்டிங், பவுலிங், பில்டிங் என 3 துறையிலும் மிகச் சிறப்பாக பங்களிப்பை அளித்து வரும் பிராவோ கேட்ச் பிடிக்கும் போதெல்லாம் தனது மகிழ்ச்சியான […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஒரு அரசு பேருந்து மட்டுமே இயக்கம்”…. ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!!

கள்ளக்குறிச்சியில் இருக்கும் பள்ளி கல்லூரிகளில் கல்வராயன் மலை அடிவாரப்பகுதியான புதுப்பட்டு, மூலக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் அரசு பேருந்து மூலம் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் சேராப்பட்டு பகுதியில் இருந்து சங்கராபுரம் வழியாக கள்ளக்குறிச்சிக்கு ஒரு அரசு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால் வேறு வழி இல்லாமல் படிக்கட்டில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பேருந்து கண்டக்டர்களுக்கும், மாணவர்களுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் முன்னாள் முதல் மந்திரிக்கு… சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை…. தேஜஸ்வி வெளியிட்ட தகவல்…!!!!

சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் பீகாரின் முதல் மந்திரி லாலு பிரசாந்த் யாதவ்விற்கு  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தந்தைக்கு சிறுநீரகம் வழங்க அவரது மகள் தானாக முன்வந்துள்ளார். இந்நிலையில் அவரது மகனும் மாநில துணை முதல் மந்திரிமான தேஜஸ்வி நேற்று குரானி  சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது லாலு பிரசாந்த் யாதவிற்கு வருகிற 5-ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுவதாக கூறியுள்ளார். மேலும் லாலுஜி இங்கு உங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவியுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற விஷ்ணு விஷால்… ரசிகர்களுடன் போட்டோ..!!!

மனைவியுடன் அம்மன் கோவிலுக்கு சென்று விஷ்ணு விஷால் சாமி தரிசனம் செய்தார். விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி, கருணாஸ், முனீஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கணவன்-மனைவி இடையே நடக்கும் குஸ்தியை மையமாக வைத்து கருத்து சொல்லும் காமெடி ஜோனரில் படத்தை உருவாக்கி இருக்கின்றனர். இத்திரைப்படம் நேற்று தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்திற்கு அனைத்து தரப்பினமிடம் இருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்ற […]

Categories

Tech |