Categories
தேசிய செய்திகள்

பந்தயத்தில் ஜெயிக்க முத்தமிட்ட மணமகன்…. கடுப்பான மணப்பெண் பரபரப்பு புகார்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சாம்பல் நகரில் சென்ற செவ்வாய்கிழமை (நவ…29) அன்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அப்போது சுமார் 300 பேர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிலையில் மேடையில் வைத்து மணமகன் திடீரென்று மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அப்பெண் மணமேடையிலிருந்து வெளியேறி இருக்கிறார். அதன்பின் அப்பெண் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதாவது, நண்பர்கள் போட்ட பந்தயத்தில் ஜெயிப்பதற்காக அனைவரின் முன்னிலையிலும் அவர் தனக்கு முத்தம் கொடுத்ததாகவும், இதனால் அவரின் நடத்தையின் மீது எனக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குழந்தைகளுடன் தலைமறைவான பெண்…. ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி தனது மனைவி உமாதேவி மற்றும் 2 குழந்தைகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அச்சம்பட்டி பகுதியில் வசிக்கும் மருதுபாண்டி என்பவர் உமாதேவி 9 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவானதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எங்களிடமிருந்து பறித்து…. “வேறுநாட்டில் ஆசியக்கோப்பையை நடத்தினால்”…. நாங்கள் பங்கேற்கமாட்டோம்…. ரமீஷ் ராஜா எச்சரிக்கை..!!

அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பைக்கான போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தானிடம் இருந்து பறித்தால், பாபர் அசாம் தலைமையிலான அணி, போட்டியிலிருந்து முழுவதுமாக வெளியேறக்கூடும் என்று ரமீஷ் ராஜா எச்சரித்தார். 2023 ஆசியக் கோப்பையில் பங்கேற்க மென் இன் ப்ளூ (இந்தியா) அணியினர் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். அதாவது கடந்த மாதம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவரும், பிசிசிஐ தலைவருமான ஜெய் ஷா 2023 50 […]

Categories
மாநில செய்திகள்

இனி அது தேவையில்லை…! ஆதார் OTP மட்டும் போதும்…. நேரத்தை மிச்சப்படுத்திய மின்வாரியம்…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் அறிவிப்பு!…. கோவை ரயில் பயணிகளுக்கு இனி சண்டேவும் ஜாலிதான்….. மத்திய அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!!

மத்திய அமைச்சர் எல். முருகன் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். அதில் மேட்டுப்பாளையம்-கோவை ரயிலை ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்க வேண்டும். சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்லுமாறும் அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அதோடு இதன் மூலம் பல்வேறு விதமான பயணிகள் பயனடைவார்கள் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் எல். முருகனின் கடிதத்திற்கு இணங்கி மத்திய ரயில்வே துறை […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் புதிய அறிமுகம்…. இனி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரியர்களுக்கு செம ஹேப்பி தான்….!!!

இந்தியாவின் ‌ முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி இருக்கிறது. இந்த நிறுவனம் தூத்துக்குடியில் உள்ள பாளையங்கோட்டை சாலையில் தற்போது அனுபவ மையத்தை திறந்துள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் 10 ஏத்தர் எனர்ஜி சில்லரை விற்பனை ஸ்டோர்கள் இருக்கிறது. இந்த நிறுவனத்தில் தற்போது புதிதாக ஜென் 3 ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் 450 ப்ள்ஸ் போன்ற பிளாக் ஷீப் ஸ்கூட்டர்கள் டெஸ்ட் டிரைவ் மற்றும் வாங்குவதற்கு கிடைக்கும். இந்நிலையில் ஏத்தர் நிறுவனமானது ஆசிர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி…. அமைச்சர் மா.சு சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!!

சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவர் மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாட புத்தகம், வெள்ளை அங்கி போன்றவற்றை வழங்கியதோடு ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தார். அதன் பிறகு அமைச்சர் மா. சுப்ரமணியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, பேருந்து விபத்தில் அடிபட்டவர்களை சந்திப்பதற்காக சென்றிருந்ததால் நிகழ்ச்சிக்கு வருவதற்கு தாமதம் […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா வாழக்கைன்னு தோணுது!…. லிப்டில் போகவும் பயமா இருக்கா?…. கேலி செய்த ஆளுநர் தமிழிசை….!!!!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் “முதலில் விமானத்தில் சென்றால் பாதுகாப்பில்லை என தோன்றும். அதன்பின் காரில் சென்றால் பாதுகாப்பு இல்லை என தோன்றும். ஆனால் தற்போது லிப்டில் செல்வதுகூட பாதுகாப்பில்லை. இதனால் என்னடா வாழ்க்கை என நினைக்க தோன்றுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் லிப்டில் சிக்கிகொண்டதை கிண்டல் செய்து அவர் பேசினார். மேலும் புதுச்சேரி கோவில் யானை லட்சுமி இறந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூபாய் 1,500 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் 1,000 ரூபாயிலிருந்து ரூபாய் 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கி பின் உரையாற்றினார்.. அப்போது அவர், ஒரு மாற்றுத்திறனாளி கூட வருத்தப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றவர்கள் உட்பட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஓய்வூதியம் ரூபாய் 1500 ஆக அதிகரிக்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஒரே நாளில் உச்சம் தொட்ட பூ விலை…. அம்மாடியோ…!!!

மல்லிகை பூ விலை நேற்று ஒரு கிலோ 1,500ஆக இருந்த நிலையில், இன்று திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 5,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடும் பனிப்பொழிவால் மல்லிகை பூவின் வரத்து குறைந்ததே விலை அதிகரிப்புக்கு காரணம் என பூ விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். இதேபோல் ஒரு கிலோ ரூ1,000க்கு விற்கப்பட்டு வந்த பிச்சிப்பூக்களின் விலை 2,500 ஆகவும், மற்ற பூக்களின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரே கொள்கை!…. எது தெரியுமா?…. எஸ்.பி.வேலுமணி சாடல்…..!!!!

தி.மு.க அரசை கண்டித்து கோவை சிவானந்தா காலணி பகுதியில் அ.தி.மு.க சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது. அப்போது எஸ்.பி.வேலுமணி பேசியதாவது “தைரியம் இருந்தால் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன் ஆட்சியை கலைத்து விட்டு சட்டமன்றம் தேர்தலை வைக்கவேண்டும். அவ்வாறு வைத்தால் எடப்பாடி தான் முதல்வர் என சவால் விட்டார். மேலும் கேட்ட திட்டங்களை எல்லாம் கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் முதல்வர் ஸ்டாலின் எதுவுமே செய்யவில்லை. தைரியம் இருந்தால் ஸ்டாலினை பத்திரிகையாளர்களை சந்திக்க சொல்லுங்கள். இதனிடையில் எப்படி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா..! திண்டுக்கல்லில் மல்லிகை பூ கிலோ ரூ 5,000 க்கு விற்பனை…. விவசாயிகள் கவலை..!!

திண்டுக்கல்லில் மல்லிகை பூ கிலோ ₹5000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மாநகராட்சிக்கு சொந்தமான பேரறிஞர் அண்ணா பூ வணிக வளாகம். இங்கு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான  தாடிக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.. திண்டுக்கல் பூ சந்தையில் இருந்து கரூர், சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு…. நேர்முகத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு நிறுவனங்களில் 201 விற்பனையாளர் மற்றும் 30 கட்டுனர் பணியிடங்கள் உள்ளன. இதனை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விற்பனையாளர், கட்டுனர் பணியிடங்களுக் கான நேர்முகத்தேர்வு 12ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நடைபெற உள்ளது. எனவே, நேர்முகத்தேர்வுக்கான அனுமதிச் சீட்டு 2ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் திருச்சி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

ஜீவன் பிரமான் போர்ட்டல்: ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

ஜீவன் பிரமான் சான்றிதழ் என்பது இந்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தின் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் ஆகும். இது ஆதார் அடிப்படையிலான டிஜிட்டல் சேவை ஆகும். ஓய்வூதியதாரர்கள் வருடந்தோறும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இந்த சான்றிதழ் அவர்கள் உயிருடன் இருகின்றனர் என்பதை உறுதிசெய்யும் சான்று ஆகும். ஜீவன் பிரமான் போர்ட்டல் வாயிலாக ஆயுள்சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி மற்றும் அதற்கு எந்தெந்த ஆவணங்கள் தேவை என்பது குறித்து தெரிந்துகொள்வோம். என்னென்ன ஆவணங்கள் தேவை? # ஆதார் எண் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மால டும்டும்.. மஞ்சர டும்டும்… “திருமணத்தை அறிவித்த பிரபல நடிகை”…!!!!

கியாரா அத்வானி திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது தெலுங்கு திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் ஹீரோவாக ராம்சரண் நடிக்க ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்கின்றார். கியாரா அத்வானியும் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோப்ராவும் காதலித்து வந்த நிலையில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் திருமணம் குறித்து அறிவித்துள்ளார்கள். இவர்களின் திருமணம் ஜனவரியில் நடக்கலாம் என செய்தி வெளியான நிலையில் கியாரா அத்வானி தற்போது படபிடிப்பில் இருப்பதால் கோடை விடுமுறையில் திருமணத்தை நடத்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில்…. மீண்டும் அபிஷேக் பச்சன்….. லீக்கான தகவல்….!!!!

ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனின் வாரிசு நடிகர் அபிஷேக் பச்சன் ஆவார். தமிழில் பார்த்திபன் இயக்கி, தயாரித்து அவர் மட்டும் நடித்திருந்த திரைப்படம் “ஒத்த செருப்பு சைஸ் 7”. தற்போது இதனுடைய ஹிந்தி ரீமேக்கில் அபிஷேக் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் மற்றொரு தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நடிக்கப்போகிறார். தமிழில் 2019 ஆம் வருடம் மதுமிதா சுந்தரராமன் இயக்கத்தில் வெளியாகிய படம் கே டி என்ற கருப்புதுரை. இது 71 வயது முதியவருக்கும், 8 வயது சிறுவனுக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்திரமுகியாக நடிக்கும் கங்கனா ரணாவத்?… அட இது உண்மைதாங்கோ..!!!!

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிகை கங்கனா ரணாவத் சந்திரமுகி வேடத்தில் நடிக்கின்றார். ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகிய சூப்பர்ஹிட் படம் சந்திரமுகி ஆகும். இப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகவே வாசு முயற்சித்து வந்தார். எனினும் ரஜினி 2ஆம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக 2ஆம் பாகத்தினை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயற்சி செய்து இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க கமிட்டானார். அத்துடன் லைகா நிறுவனம் இந்த படத்தினை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உயிர் போகும் நேரத்தில் கூட முழு மேக்கப் போட்டுக் கொண்டு… நயனை கலாய்த்த பிரபல நடிகை… காண்டான ரசிகாஸ்..!!!

லேடி சூப்பர் ஸ்டாரை நடிகை மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கலாய்த்துள்ளார். தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் நயன்தாரா. இவர் தன் கைவசம் கனெக்ட், நயன்தாரா 75, இறைவன், ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களை வைத்துள்ளார். இவர் நடிப்பில் கோல்ட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாராவை பிரபல நடிகை மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கலாய்த்து பேசி இருக்கின்றார். அவர் பேசியதாவது, ஒரு படத்தில் சூப்பர் ஸ்டார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… இத்தனை கோடியா…? வாரிசு படத்தில் தளபதி வாங்கிய சம்பளம் குறித்து லீக்கான தகவல்?….!!!!

நடிகர் விஜய்யின் “வாரிசு” திரைப்படத்தின் சம்பளம் ரூபாய் 125 கோடியாகும்.  இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் “வாரிசு”. இந்தத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கின்றார். வாரிசு திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கின்றார். இந்த “வாரிசு” திரைப்படத்தின் புதிய அப்டேட்களை படக்குழுவினர் அடுத்தடுத்து ஸ்பெஷல் நாட்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்தத் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் டிசம்பர் 4ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனைக் கேட்ட  தளபதி ரசிகர்கள் செம குஷியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துணிவு படத்தில் தல அஜித்துக்கு டூப் போட்டார்களா….? இதோ நீங்களே பாருங்க….!!!!!

“துணிவு” திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு டூப் போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “வலிமை” திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும் “துணிவு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து “துணிவு” திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு டூப் போட்டதாக தெரியவந்தது. அதுவும் குறிப்பாக நேற்று வெளியான புகைப்படம் உண்மையாக இருக்குமோ என்று சிந்திக்க வைக்கிறது. இது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனது மகனுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…. வைரலாகும் போட்டோஸ்…. இதோ….!!!!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகனே அரவணைத்த போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களும் சினிமா துறையில் சாதித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் பணியை தொடங்கியுள்ளார். இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அனிமேஷன் துறையில் சாதித்துள்ளார். தற்போது அவர் மறுமணம் செய்து கொண்டு குழந்தை என குடும்ப வாழ்க்கையில் பிஸியாகயுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது விக்ராந்த், விஷ்ணு விஷால் வைத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போதை ஒழிப்பு மற்றும் போக்சோ விழிப்புணர்வு… சிஎஸ்ஐ பள்ளியில் முகாம்..!!!

போதை ஒழிப்பு மற்றும் போக்சோ விழிப்புணர்வு முகாம் சிஎஸ்ஐ பள்ளியில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருப்பூர் மாவட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி பள்ளி மாணவர்களுக்கான போதை ஒழிப்பு மற்றும் போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தாராபுரம் வட்டம் சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு மற்றும் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு உள்ளிட்டோர் தலைமை தாங்கி உரையாற்றினார்கள். அவர்கள் சட்டம் மற்றும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புதிய தார் சாலை அமைக்கும் பணி… தொடங்கி வைத்த எம்.எல்.ஏ..!!!

புதிய தார் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் அருகே இருக்கும் முக்காணி ரவுண்டானா அருகில் இருந்து கொற்கை விலக்கு வரை புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு 1 1/4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தலைமை ஏற்று கொடியசைத்து பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், திமுக செயலாளர், யூனியன் கவுன்சிலர், […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதம் மேலும் உயரப்போகுது?… EMI கட்டுவோருக்கு பெரிய தலைவலி…. ரிசர்வ் வங்கியின் முடிவு என்ன…???

உலக அளவில் பல நாடுகளில் பணவீக்கமானது நிலவுவதால் வட்டி விகிதமானது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதாவது உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே போர் தொடங்கியதில் இருந்து கச்சா எண்ணெயின் விலை அதிக அளவில் உயர்ந்தது. ஏனெனில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் ரஷ்யா இரண்டாவது பெரிய நாடு. அதன்பிறகு கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையும் அதிகரித்தது. இதனால் பல நாடுகளில் பணவீக்கமானது ஏற்பட்டதால் வங்கிகள் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்…. இதற்கு வட்டி கிடைக்குமா…? இதோ முழு விபரம்…!!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிஜிட்டல் ரூபாய் நோட்டுகள்  குறிப்பிட்ட சில வங்கிகளுக்கு மட்டும் தான் பயன்படுத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அந்த வங்கிகள் அரசு பத்திரங்களை வர்த்தகம் செய்வதற்கு டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் டிசம்பர் 1-ம் தேதி முதல் சில்லறை வியாபாரிகளும் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சாதாரண மக்களும், வர்த்தகர்களும் டிஜிட்டல் ரூபாய் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எரிவாயு குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு… பாதியில் நிறுத்தப்பட்ட பூமி பூஜை… பாதுகாப்பு பணியில் போலீசார்..!!!!

எரிவாயு குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பூமி பூஜை பாதியில் நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அருங்குளம் கிராமத்தில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு பூமி பூஜை போட எரிவழி குழாய் பதிக்க தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இங்கு எரிவாயு திட்டம் வருவது குறித்து இதுவரை எங்கள் ஊராட்சிக்கு எந்த ஒரு தகவலையும் […]

Categories
சினிமா

JUST IN: தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக வளம் வந்தவர் தான் நடிகர் ஹரி வைரவன். இவர் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல மற்றும் குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மதுரையை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரது பல பேட்டிகளும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் மதுரையில் நடைபெறும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் ஆக பழனிசாமியின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குனராக இருந்த ஜெயசீலன் மாற்றம் செய்யப்பட்டு அந்த பொறுப்பிற்கு ஜான் லூயிங்ஸ் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளராக அதுல்யா மிஸ்ரா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை முதன்மைச் செயலாளராக அபூர்வா, பிற்படுத்தப்பட்டோர் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே உஷார்…. இந்த தவறை மட்டும் யாரும் செய்யாதீங்க…. திடீர் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் இன்று பெரும்பாலான மக்கள் அஞ்சலக வங்கி கணக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் மோசடிகள் நடைபெறுவதும் பலர் ஏமாற்றப்படுவதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கிராமப்புற மக்கள் மற்றும் கல்வியறிவு இல்லாதவர்களின் பெயர்களில் போலீஸ் கணக்குகளை தொடங்கி மோசடி செய்பவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் வங்கி கணக்கு வைத்திருப்போர் தங்களின் தனிப்பட்ட விவரங்களை தெரியாத நபர்களுக்கு பகிர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கு உண்மையான கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தெரியாமல் பல்வேறு இணைய […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி டபுள் ஜாக்பாட்…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். தற்போது கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் விதமாக மத்திய அரசு ரேஷன் விதிகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது இலவச ரேஷன் வழங்கும் வசதியுடன் போர்ட்டபிள் ரேஷன் கார்டு வசதியையும் அரசு தற்போது தொடங்கியுள்ளது. இந்த வசதி பல மாநிலங்களில் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில்… பாறைகளை அகற்ற வேண்டும்… வாகன ஓட்டிகள் கோரிக்கை..!!!

விபத்து ஏற்படுத்தும் பாறைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் லோயர் கேம்ப் இருக்கின்றது. இங்கே போலீஸ் மற்றும் வனத்துறை சோதனை சாவடிகள் இருக்கின்றது. குமிளி செல்வதற்கு வனப்பகுதியில் ஆறு கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை அமைந்திருக்கின்றது. இந்த மலைப்பாதையில் ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளும் சில இடங்களில் சாலைகள் குறுக்கலாகவும் இருக்கின்றது. சில இடங்களில் பெரிய பாறைகள், மரங்கள் சாலையில் உருண்டு செல்லும் நிலையில் இருக்கின்றது. அதில் இரண்டாவது மேம்பாலத்திலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. உங்க ஊரில் சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் சமையல் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் டிசம்பர் 1ஆம் தேதி சிலிண்டர் விலை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த மாதம் விலைமாற்றம் எதுவும் இல்லாததால் கடந்த மாதம் விற்பனையான அதே விலையில் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனைப் போலவே 14 புள்ளி இரண்டு கிலோ எடை கொண்ட வீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்…. முழு விவரம் இதோ…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலுள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் கால அளவும் இருக்கின்றது. அதன் மூலமாக சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டி தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கின்றது. அவ்வகையில் போஸ்ட் […]

Categories
Tech டெக்னாலஜி

டுவிட்டரில் திடீரென விளம்பரங்களை நிறுத்திய ஆப்பிள் நிறுவனம்…. கடுப்பான மஸ்க்…. ட்வீட் பதிவில் சரமாரி கேள்வி….!!!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இவர் ஆப்பிள் நிறுவனம் டுவிட்டரில் விளம்பரங்களை நிறுத்திவிட்டதாகவும், அமெரிக்காவின் கருத்துக்கு எதிராக அவர்கள் இருக்கிறார்கலா என்றும் தன்னுடைய ட்வீட் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு நிறுவனங்கள் விளம்பரத்தை நிறுத்திவிட்டது. இதற்கு காரணம் சில சமூகக் குழுக்கள் விளம்பரதாரர்கள் கட்டாயப்படுத்துவது தான் என்று மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் ‌ ஜெனரல் மில்ஸ், ஆடி, ஜெனரல் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோர்… 12 சதவீதம் அதிகரிப்பு… முதன்மை தலைமை ஆணையர் தகவல்..!!!

தமிழகத்தில் வருடம் தோறும் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்து இருப்பதாக வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள காந்தி ரோட்டில் இருக்கும் வருமானவரித்துறை அலுவலகத்தில் வருமான வரி செலுத்துவோர் மற்றும் பட்டய கணக்காளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் பங்கேற்றார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறையில் 1 லட்சத்து 8000 கோடி வரை வசூல் செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

புலி தாக்கி மாணவி பரிதாப பலி…. புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு…!!!

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள டி நர்சிபூர் தாலுகாவில் உள்ள கபேஹுண்டி கிராமத்தில் 21 வயதுடைய கல்லூரி மாணவி மேக்னா வீட்டில் இருந்து பண்ணைக்கு சென்று கொண்டிருந்தபோது புலி தாக்கியது. மாணவியை புலி 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. அப்போது அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் மாணவி இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து பலத்த காயம் அடைந்த மாணவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல கிரிக்கெட் வீரருடன் காதல்…. வதந்திகளால் கொந்தளித்த தி லெஜெண்ட் பட நாயகி….. இணையத்தில் கடும் விளாசல்….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாகவும் மாடலாகவும் இருப்பவர் ஊர்வசி ரவுடேலா. இவர் தமிழில் அண்ணாச்சியுடன் இணைந்து தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ஒரு கிரிக்கெட் வீரருடன் தொடர்பில் இருப்பதாக நீண்ட நாட்களாகவே இணையதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகை ஊர்வசி தன்னை பற்றி பரவும் வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் இது ஒரு முட்டாள்தனமான ஒப்பீடு என்று கூறி கடுமையாக விளாசியுள்ளார். மேலும் தனக்கு நடிகர்களை விட கிரிக்கெட் வீரர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. கூட்டுறவு மருந்தகங்களில் குறைந்த விலைக்கு மருந்து…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கூட்டுறவு மருந்தகங்களில் குறைவான விலைக்கு தரமான மருந்து மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ரேஷன் கடைகள் அமுதம் பல்பொருள் அங்காடிகளுக்கு தரமான பொருட்கள் அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். கூட்டுறவு மருந்தகங்களில் மிக குறைந்த விலையில் தரமான மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் தமிழக மக்களுக்கு இது குறித்த விபரம் பலருக்கும் தெரிவதில்லை. அரசு மருத்துவமனை செய்பவருக்கு இலவசமாக […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு…. இனி இதை மட்டும் செய்தால் போதும்…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. அதனால் இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின்வாரிய இணையதள பக்கத்திற்குச் சென்று அதற்கான பக்கத்தில் பதிவு செய்த அலைபேசி எண்ணை முதலில் பதிவு செய்ய வேண்டும். அந்த எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் அனுப்பப்பட்ட பிறகு அந்த எண்ணை இணையத்தில் பதிவிட்ட பிறகு ஆதார் இணைக்கும் பக்கத்திற்கு செல்லும். அதில் வீட்டு உரிமையாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் இறக்கவில்லை உயிரோடு இருக்கிறேன்…. அது நான் இல்லை…. நடிகர் பரபரப்பு அறிக்கை…!!

நடிகர் மதுமோகன் தமிழ் தொலைக்காட்சி தொடரான தென்றல், நாம் இருவர் நமக்கு இருவர், பூவே பூச்சூடவா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதுமோகன் இறந்து விட்டதாக சில ஊடகங்கள் அறிக்கைகள் வெளியிட்டதையடுத்து தன்னுடைய மரணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கொச்சியில் மதுமோகன் என்ற மற்றொரு நபர் காலமான நிலையில் தவறுதலாக சில ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன. செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாமல் வெளியிட்டது ஆச்சரியமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மீண்டும் ரயில்களில் கட்டண சலுகை கிடைக்குமா…?” எதிர்பார்ப்பில் வீரர், வீராங்கனைகள்..!!!!

ரயில்களில் கட்டணச் சலுகை மீண்டும் கிடைக்குமா என விளையாட்டு வீரர், வீராங்கனைகள் எதிர்பார்க்கின்றார்கள். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நலனை கருதி ரயில்வே வாரியம் சார்பாக டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் சென்ற 2020 ஆம் வருடம் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது மூன்று மாதங்கள் ரயில் சேவை முடங்கியது. இதனால் வருவாய் இழப்பை சமாளிப்பதற்கு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கட்டண சலுகை […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயில்வே தேர்வுகளை UPSC நடத்தும்…. இந்திய ரயில்வே அறிவிப்பு…!!!

இந்திய ரயில்வே மேலாண்மை சேவை (ஐஆர்எம்எஸ்) தேர்வானது வரும் 2023 முதல் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட முறையில் நடத்தப்படும் என்று இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் இந்தத் தேர்வை யுபிஎஸ்சி நடத்தும் எனத் தெரியவந்துள்ளது. ஐஆர்எம்எஸ் தேர்வு 2 நிலைகளைக் கொண்டுள்ளது. ப்ரிலிமினரி ஸ்கிரீனிங் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்வானவர்கள் சிவில் சர்வீசஸ் பிரிலிம்ஸ் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

சந்தேகத்தை தீர்க்க உதவி எண்…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை ஒற்றைச் சார்ந்த இணையதளம் மூலம் கட்டிடம் மழை பிரிவு வரைபடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு மக்கள் விரைவில் தீர்வு காணும் விதமாக தொலைபேசி உதவி எண் -044 29585247 மற்றும் மின்னஞ்சல் முகவரி [email protected] அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த சேவையை அலுவலக நேரங்களில் பயன்படுத்துமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இவர்தான் எலிமினேட்?… யார் தெரியுமா….? இதோ நீங்களே பாருங்க….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 55-வது நாள் எட்டியுள்ள நிலையில் 16 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், செரினா, சாந்தி, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் எலிமினேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி குயின் =சி தான் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புத்தாண்டுக்கு டபுள் ஜாக்பாட்…. வெளியான புதிய தகவல்….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு அகலவிலைப்படியை வழங்கி வருகின்றன. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அவல விலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பல கோரிக்கைகளுக்கு பிறகு அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டது. 34 சதவீதமாக வழங்கப்பட்டு வந்தஅகலவிலைப்படி கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையின் போது நான்கு சதவீதம் உயர்த்தப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது…. CM ஸ்டாலின் கெத்து…!!!!

திராவிட கழகத்தின் தலைவர் கீ. வீரமணியின் 90 வது பிறந்தநாள் விழாவானது சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கி. வீரமணியை பாராட்டி பேசினார்கள். இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நூற்றாண்டை கடந்தும் வீரமணிக்கு பிறந்தநாள் விழாவை எழுச்சியோடு கொண்டாடுவோம். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட நேரத்தில் நான் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்கிறேன். அதுதான் என்னுடைய முதல் சிறை […]

Categories
இந்திய சினிமா சினிமா

சர்வதேச அரங்கில் இந்தியாவின் தேசிய கொடியை தலைகீழாக பறக்க விட்ட பிரபல நடிகை….. வலுக்கும் கண்டனங்கள்….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நேரா பதேகி. இவர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தேசியக்கொடியை தலைகீழாக பிடித்தது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடிகை நேரா பதேகியின் நடனம் இடம்பெற்றது. இந்த நடனத்தை பலரும் கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது நடிகை நேரா பதேகி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய கொடியை பிடித்திருந்தார். ‌ அப்போது தேசிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கைதிகளுடன் உறவினர்கள் பேச… சேலம் மத்திய சிறையில் இன்டர்காம் வசதி… பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்..!!!!

கைதிகளுடன் உறவினர்கள் பேசுவதற்கு சேலம் மத்திய சிறையில் இன்டர்காம் தொலைபேசி வசதி செய்யப்பட்டு இருக்கின்றது. சேலம் மத்திய சிறைச்சாலையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். சிறையில் இருக்கும் கைதிகளை சந்திப்பதற்காக அவர்களின் உறவினர்கள் கொடுக்கும் மனுக்களின் அடிப்படையில் ஏராளமானோர் அனுமதிக்கப்படுகின்றார்கள். அப்போது கைதிகள் ஒருபுறமும் உறவினர்கள், வக்கீல்கள் மற்றொருபுறமும் நின்று பேசுகின்றார்கள். இடைப்பட்ட தூரம் அதிகமாக இருப்பதால் இருதரப்பினரும் கத்தி பேசுகின்றனர். இந்நிலையில் கம்பி வலையில் உள்ளே இருக்கும் கைதி தன்னுடைய உறவினரின் முகத்தை பார்த்து பேசும் […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…. இனி இது இருந்தால் வாகனம் பறிமுதல்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பெரும்பாலான வாகனங்களில் நம்பர் பிளேட் என்பது அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தான் உள்ளது. நம்பர் பிளேட்டில் தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது தெய்வப் படங்கள் என பல புகைப்படங்கள் பதிவு எண்ணை விட பெரிதாக பதிவிடப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக உள்ளதாக கூறி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், தமிழகத்தில் வாகன ஓட்டுனர்கள் தங்களின் நம்பர் பிளேட்டில் விருப்பத்திற்கு ஏற்ப புகைப்படங்களை மிகவும் பெரிதாகவும் பதிவு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

சூப்பரோ சூப்பர்…! LIC வாடிக்கையாளர்களுக்கு இனி எல்லாமே WhatsAppல்…. இன்று முதல் கவலையில்லை….!!!

இந்தியாவின் மிக ப் பெரிய பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்ஐசி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக இன்று முதல் whatsapp சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. காப்பீடு சந்தையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான இடத்தை வைத்திருக்கும் எல்ஐசி யில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எல்ஐசி நிறுவனம் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. lic சேவைகள் எளிதாக கிடைக்க வேண்டும், ப்ரீமியம் தொகை, பாலிசி நிலவரம். உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களையும் whatsapp மூலமாக அறிந்து கொள்ளும் விதமாக எல்ஐசி அறிமுகம் […]

Categories

Tech |