Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவிப்பு.!!

அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார். அதிமுக என்ற பெயரில் சுய நலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை. எடப்பாடி பழனி சாமியும், ஓ பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர். திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன், விரைவில் நல்ல முடிவை எடுப்பேன். ஜெயலலிதாவின் உயிரை விட பதவி தான் முக்கியம் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சியில் இருந்து ஆக்சன் குயினாக மாறிய சாக்ஷி அகர்வால்… டூப் போடாமல் அவரே சண்டை காட்சியில்..!!!

நடிகை சாக்ஷி அகர்வால் டூப் இல்லாமல் சண்டைக் காட்சியில் அவரே நடித்து இருக்கின்றார். நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது எஸ்எஸ்சி இயக்கத்தில் நான் கடவுள் இல்லை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தில் அவர் டூப் இல்லாமல் ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் அவரே நடித்திருக்கின்றார். கவர்ச்சிக்கு பெயர் போன சாக்ஷி அகர்வால் தற்போது ஆக்சன் குயினாக என்ட்ரி கொடுத்திருக்கின்றார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, நான் தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களில் நடிப்பேன் எனவும் அடுத்த விஜயசாந்தியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் வெளியாகியும் மாஸ் காட்டும் “காந்தாரா”… இன்றுடன் 50-வது நாள்..!!!

காந்தாரா திரைப்படம் தமிழில் இன்றுடன் 50-வது நாளாக ஓடிக்கொண்டிருக்கின்றது. கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் உலக அளவில் ரூபாய் 400 கோடி வசூல் செய்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. […]

Categories
உலக செய்திகள்

நிதி கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை…. சர்வதேச நாணய நிதியத்தின் மீது பாகிஸ்தான் அதிருப்தி…!!!

பாகிஸ்தான் அரசு, கடனுதவி பெறுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் மீது அதிர்ப்தியடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் அங்கு சமீபத்தில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் மேலும் பாதிப்பை சந்தித்தது. எனவே பாகிஸ்தான் நாட்டிற்கு சர்வதேச நாணய நிதியம் கடன் உதவி வழங்க முடிவெடுத்தது. ஆனால் அந்நாட்டின் வருவாயிலும் செலவுத் திட்டத்திலும் சர்வதேச நாணய நிதியத்திற்கு திருப்தி ஏற்படவில்லை. பாகிஸ்தானிடம் அதிக தகவல்களை கேட்டிருக்கிறது. பாகிஸ்தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஸ்கர் விருதுக்கே தேர்வாகல… ஆனா… நியூயார்க் திரைபட விமர்சகர்கள் வட்டம் விருதுக்கு ராஜமவுலி தேர்வு..!!!

நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் விருதுக்கு ராஜமௌலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் என்ற குழு சென்ற 88 வருடங்களாக இயங்கி வருகின்றது. அமெரிக்காவின் புகழ் பெற்ற பத்திரிக்கை நிறுவனங்களில் பத்திரிக்கையாளர்கள் அந்த குழுவில் இடம் பெற்று இருக்கின்றார்கள். விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் அமெரிக்காவில் இந்த குழு முதலாவதாக விருதுகளை அறிவித்திருக்கின்றது. அந்த வகையில் தெலுங்கு திரைப்படமான ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்ககான விருது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோகம்..! ‘விடுதலை’ படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் பலி..!!

சென்னை கேளம்பாக்கத்தில் ‘விடுதலை’ படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ், உயிரிழந்தார்.  வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகும் ‘விடுதலை’ படப்பிடிப்பின் போது ரோப் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டு சண்டை பயிற்சி நடத்தி வந்த சுரேஷ் என்பவர் உயிரிழந்தார். தமிழக சினிமாவில் பல பிரமாண்ட படங்களை இயக்கி வரும் வெற்றிமாறன் தற்போது நகைச்சுவை நடிகரான சூரியை முன்னிலைப்படுத்தி விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.. தமிழகத்தின் பல இடங்களில் எடுக்கப்பட்ட இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் அன்று அம்மா கைபிடித்து போகும் கௌதம் கார்த்திக்…. வெளியான கியூட் புகைப்படம்…..!!!!

நவரசநாயகன் கார்த்திக் அவர்களின் மகன் எனும் அடையாளத்தோடு தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். இதில் கௌதம் கார்த்திக்கின் முதல் திரைப்படம் கடல். இந்த படத்தை மணிரத்னம் அவர்கள் இயக்கி இருந்தார். இந்த படத்தின் கதை அவ்வளவாக ஹிட் இல்லை என்றாலும் கூட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது.     View this post on Instagram   A post shared by Kiruthika♡ (@gauthamkarthik_fangirl) அதன்பின் கௌதம் கார்த்திக் 14 படங்கள் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்…. மசூதிக்குள் புகுந்து…. முன்னாள் பிரதமரை கொலை செய்ய முயற்சி…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரை மசூதிக்குள் நுழைந்து ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி என்ற கட்சியினுடைய தலைவராக இருக்கும் ஹெக்மத்யார் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆவார். இவர் நேற்று தன் ஆதரவாளர்களுடன்  மசூதியில் இருந்த போது, அங்கு பர்தா அணிந்த சிலர் நுழைந்திருக்கிறார்கள். அதன் பிறகு, அந்த கும்பல் திடீரென்று மசூதியில் இருந்தவர்களை நோக்கி தாக்குதல் மேற்கொள்ள தொடங்கியதில் ஒரு நபர் பலியானார். இருவருக்கு காயம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புகழ் சில சமயம் கஷ்டங்களையும் கொடுக்கத்தான் செய்கிறது…. விஜய் தேவரகொண்டா பேட்டி..!!!!

அமலாக்க பிரிவு அதிகாரிகள் விஜய் தேவரகொண்டாவிடம் 12 மணி நேரம் விசாரணை செய்தார்கள். பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பாக இந்தி மற்றும் தெலுங்கில் லைகர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படம் வெளியான அன்றே பலவித விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது. மேலும் இத்திரைப்படத்திற்காக கருப்பு பணம் செலவிடப்பட்டிருப்பதாக வழக்கும் தொடரப்பட்டது. பட தயாரிப்பாளர்கள், விஜய் தேவரகொண்டா உள்ளிடோரை விசாரணை செய்வதற்கு சம்மன் அனுப்பப்பட்டது. முன்னதாக சார்மி, பூரி ஜெகன்நாத் உள்ளிட்டோரிடம் […]

Categories
சினிமா

“நான் விஜய்யை வைத்து படம் இயக்க விரும்புகிறேன்”…. பாலிவுட் டிரைக்டர் ஓபன் டாக்…..!!!!

தளபதி விஜய்க்கு பிற நடிகர், நடிகைகளும் கூட ரசிகர்களாக இருக்கின்றனர். இதனை பற்றி பல பிராபலங்கள் வெளிப்படையாகவும் பேசுவது உண்டு. அதன்படி தற்போது ஹிந்தி டிரைக்டர் ரோஹித் ஷெட்டி விஜய்-ஐ வைத்து படம் இயக்க விரும்புவதாக கூறியிருக்கிறார். நேற்று ரோஹித் ஷெட்டி இயக்கியிருக்கும் Cirkus திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. அந்த திரைப்படத்தில் ரன்வீர்சிங், பூஜா ஹெக்டே உட்பட பலரும் நடித்திருக்கின்றனர். இதற்கிடையில் நிகழ்ச்சி மேடையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ரோஹித் ஷெட்டி பதிலளித்தார். அப்போது தென் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் அலறி சத்தம் போட்ட ஆடுகள்…. நிம்மதியின்றி தவிக்கும் விவசாயிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள குருவரெட்டியூர் காந்திநகர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதுடன், 32 செம்மறி ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார் கடந்த 17-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் அலறி சத்தம் போட்டதால் சக்திவேல் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது 16 ஆடுகள் கழுத்து, முதுகு பகுதிகளில் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை பார்த்த அதிர்ச்சியடைந்த சக்திவேல் வருவாய்த்துறை மற்றும் வனத்துறை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பகத்பாசிலை இயக்கும் பிரபல இயக்குனர்… யார் அவர் தெரியுமா..?

பகத்பாசிலை பிரபல இயக்குனர் இயக்குகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் சூப்பர் மேன் கதையம்சத்தை கொண்டு சென்ற வருடம் வெளியான திரைப்படம் மின்னல் முரளி. இத்திரைப்படத்தை பசில் ஜோசப் என்பவர் இயக்கினார். இத்திரைப்படத்தில் கிராமத்தில் இருக்கும் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் ஒரே நேரத்தில் சூப்பர் மேன் பவர் கிடைக்கின்றது. அதை அவர்கள் எப்படி பயன்படுத்துகின்றார்கள் என்பதை மையமாக வைத்து படத்தை கொடுத்திருக்கின்றார். இத்திரைப்படம் பாலிவுட்டில் இருக்கும் இயக்குனர்கள் வரை பாராட்டை பெற்றது. இவர் ஒரு நடிகர் என்பதால் அடுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

SunTv-ல் ரோஜா தொடரை அடுத்து…. முடிவுக்கு வரப்போகும் சூப்பர் ஹிட் சீரியல்?…. ரசிகர்கள் சோகம்….!!!!

சன் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் வருடம் துவங்கப்பட்ட சீரியல்தான் ரோஜா. 4 ஆண்டுகள் 1000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்து விட்டது. பல்வேறு மாதங்களாக இந்த சீரியல் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் TRP-யில் முதல் இடத்தை பிடித்து வந்தது. இதையடுத்து ரோஜா சீரியல் முடிவுக்கு வந்ததற்கே சோகத்தில் உள்ள சன் டிவி ரசிகர்களுக்கு தற்போது மற்றொரு சோக செய்தி வந்துள்ளது. அதாவது மற்றொரு ஹிட் சீரியலான அன்பே வா […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிராம உதவியாளர் பணி… நாளை எழுத்து தேர்வு… ஆட்சியர் தகவல்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக இருக்கும் 50 கிராம உதவியாளர்கள் பணிக்கு நாளை எழுத்து தேர்வு நடக்கின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக இருக்கும் 50 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த விண்ணப்பங்களை தாசில்தார்கள் மூலம் கூறாய்வு செய்யப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மூலமாக நாளை எழுத்து தேர்வு மாவட்டத்தில் 10 இடங்களில் நடைபெறுகின்றது. அவை கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி, மகளிர் மேல்நிலைப் பள்ளிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் “டிஎஸ்பி” எப்படி இருக்கு?…. படம் பற்றி ஓர் அலசல் இதோ….!!!!

திண்டுக்கல் மாவட்டம் பூ வியாபாரியின் மகனாக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. சேர்ந்தால் அரசாங்க பணியில் மட்டுமே சேர வேண்டும் எனக்கூறும் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற பல முயற்சிகளை மேற்கொள்கிறார் விஜய்சேதுபதி. இதற்கிடையில் கதாநாயகி அணு கீர்த்தியுடன் காதலில் விழுகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் தங்கைக்கு திருமணம் நடைப்பெறுகிறது. அப்போது திருமணத்துக்காக திண்டுக்கல்லுக்கு விஜய் சேதுபதியின்  நண்பர்கள் வருகின்றனர். திண்டுக்கல்லுக்கு வந்ததும் விஜய் சேதுபதியின் நண்பர்களுக்கும் வில்லன் ரவிக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. இம்மோதலில் விஜய்சேதுபதி, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வட சென்னையின் அடையாளம்… ரசிகர்களிடமிருந்து விடைபெற்ற அகஸ்தியா தியேட்டர்…!!!

பழமை வாய்ந்த அகஸ்தியா திரையரங்கம் இடிக்கப்பட்டு வருகின்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள வடசென்னை 1967-ம் வருடம் திறக்கப்பட்ட திரையரங்கம் அகஸ்தியா திரையரங்கம். இந்த திரையரங்கில் ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் திரையிடப்பட்டது. அந்த பகுதியில் கூலி தொழிலாளர்கள் அதிகம் என்பதால் பெண்கள் பெரும்பாலானோர் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சினிமா பார்க்க காலை 10 மணி காட்சிக்கு வருவார்கள். அவர்களுக்கு டிக்கெட் விலையில் சலுகை வழங்கப்பட்டது. இந்த திரையரங்கில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல் தொடங்கி தற்போதைய நடிகர்கள் […]

Categories
மாநில செய்திகள்

வனத்தொழில் பழகுநர் காலி பணியிடங்களுக்கு நாளை தேர்வு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் வனத்தொழில் பழகுனர் காலி பணியிடங்களுக்கு நாளை அதாவது டிசம்பர் 4ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு அறிக்கை கடந்த ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் 10 காலி பணியிடங்களுக்கு கட்டாய மொழிப்பாட அடிப்படையிலான தேர்வு நாளை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து விருப்பம் மொழி பாடங்களில் தேர்வு டிசம்பர் 5 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தேர்வு கணினி அடிப்படையில் நடத்தப்படுகின்றது. தேர்வு எழுதுவதற்கு 14,037 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

‘ஜஸ்டின் லாங்கர்’ நன்றாக பார்த்துக்கொண்டார்…. மீண்டும் கமெண்ட்ரிக்கு திரும்பிய ரிக்கி பாண்டிங்..!!

நெஞ்சுவலியில் இருந்து குணமடைந்து மீண்டும் வர்ணனைக்கு திரும்பியுள்ளார் ரிக்கி பாண்டிங். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. பெர்த் ஸ்டேடியத்தில் நேற்று (டிசம்பர் 2 ஆம் தேதி) வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் வர்ணனை செய்து கொண்டிருந்தனர். அப்போது வர்ணனை செய்துகொண்டிருந்த ரிக்கி பாண்டிங்கிற்கு திடீரென […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்…. திடீரென மருத்துவமனையில் அனுமதி…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரரான முகமது ஷமி காயமடைந்துள்ளார். இதனால் அவர் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலிருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக உம்ரான் மாலிக் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் முகமது ஷமி, தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் உள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெரும் படங்களை தனது twitter […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. அரசு அனுமதி இல்லையா?…. இனி அவ்வளவுதான்…. தமிழக அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் பல நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மேலும் கட்டிடங்கள் கட்டுவதற்கு வரைபட அனுமதி மிக முக்கியம் எனவும் அவை இல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு: 10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு…. அரசு தேர்வுகள் துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில்பொது தேர்வு எழுத உள்ள 10, 11ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தத்திற்கான அவகாசத்தை அரசு தேர்வு துறை தற்போது நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. மாணவ மாணவிகளின் விவரங்களை EMIS இணையதளத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடற்படை தினத்தையொட்டி… மாணவர்கள் கப்பலில் பயணம்… ஆயுத படையில் சேர ஊக்குவிப்பு..!!!!

கடற்படை தினத்தையொட்டி கடற்படையின் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு இந்திய கடற்படை ஏற்பாடு செய்திருந்தது. இந்திய கடற்படை தினத்தையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் அழைத்துச் சென்று அதன் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தது. அந்த வகையில் சென்னையில் இருக்கும் நான்கு பள்ளிகளை சேர்ந்த 540 மாணவர்கள் கடற்கரைக்கு சொந்தமான காப்பலில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அப்போது மாணவர்களுக்கு ஆயுதப்படையில் சேர்வதற்கு ஊக்கமளிக்கப்பட்டது.

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் நடிக்கும் 67-வது படம்…. வெளியான புது அப்டேட்….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது வம்சி இயக்கும் வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்  உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் டிரைக்டு செய்யவுள்ளார். இந்த படம் லலித் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகும் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், டிரைக்டர் மிஷ்கின்,  கவுதம் மேனன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலுவின் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”…. என்னாது சிரிப்பே வரலையா?…. இனி அதுல கமெண்ட் பண்ண முடியாது…..!!!!!

சுராஜ் டிரைக்டு செய்து சந்தோஷ் நாராயணன் இசையில், வடிவேலு, ஷிவானி, ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கும் திரைப்படம் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”. அடுத்த வாரம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று  முன்தினம் யூடியூபில் வெளியிடப்பட்டது. வெறும் 2 நிமிட டிரைலரில் எந்த ஒரு இடத்திலும் சிரிப்பே வரவில்லை. நகைச்சுவை என வடிவேலுவும், அவரது கூட்டாளிகளும் எதையோ செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் டிரைலரை பார்ப்பதைவிட அதன் கமெண்ட் பகுதியில் இடம்பெற்ற ரசிகர்களின் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கல் கடல் பகுதிகளில் வலுவடைய கூடும். பிறகு மேற்கு, வட மேற்கு திசையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி படத்தில் நடிக்க வாறீங்களா?…. NO சொன்ன நடிகர் கார்த்திக்…. எதற்காக தெரியுமா?…..!!!!!

வாரிசு படத்தை அடுத்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் நடிக்கயிருக்கிறார். இப்படத்தை லலித் தயாரிக்கிறார். அதேபோல் அனிருத் இசையமைப்பார் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சஞ்சய்தத், டிரைக்டர் மிஷ்கின் மற்றும் கவுதம் மேனன் போன்றோர் வில்லன்களாக நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கார்த்திக்கிடம் படக்குழு பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். அப்போது கார்த்திக்  அந்த படத்தில் நடிக்க மறுப்பு  தெரிவித்துவிட்டார். காரணம் கார்த்திக் முட்டி வலி […]

Categories
Tech டெக்னாலஜி

அடிதூள்!… வாட்ஸ்அப் பயனர்களுக்கு இப்படியொரு வசதியா?…. இனி 2 சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கு…. வந்தது புது அப்டேட்…..!!!!!

பயனர்களின் கோரிக்கை படி வாட்ஸ்அப் நிறுவனமானது புது அம்சங்களை அன்றாடம் முயற்சி செய்து வருகிறது. தற்போது மற்றொரு அம்சமும் வாட்ஸ்அப்-ல் சேர்க்கப்பட இருக்கிறது. அதற்கான சோதனை நடைபெற்று வருகிறது. இந்த புது அம்சமானது பயனர்கள் தங்களது கணக்குகளை அண்ட்ராய்டு டேப்லெட்கள் உள்ளிட்ட 2ஆம் நிலை சாதனங்களுடன் இணைக்க அனுமதிக்கும். இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு ஆணையத்தின் தகவலின் அடிப்படையில், புது அம்சம் பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் கணக்கை ஸ்மார்ட் போனிலிருந்து ஆண்ட்ராய்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நீர் வழிபாதை ஆக்கிரமிப்பு”… பயிர்கள் சேதமாகி நஷ்டம்… ஆர்.டி.ஓ -விடம் விவசாயிகள் மனு…!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தை அடுத்த சின்னக்கம்பாளையம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த  விவசாயிகள் ஆர்.டி.ஓ குமரேசனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, சுமார் நூற்றாண்டு பழமை வாய்ந்த குளம் ஒன்று சின்னக்கம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. அந்த குளத்திற்கு ஊத்துப்பாளையம் கிராமத்தில் இருந்து மழை நீர் சின்னக்கம்பாளையம் கிராமம் பாதை வழியாக சின்ன புத்தூர் கிராம எல்லைக்குட்பட்ட பஞ்சபட்டியில் உள்ள சின்னக்கரை ஓடையில் கலக்கிறது. இந்நிலையில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்த வழியாக செல்லும் […]

Categories
வேலைவாய்ப்பு

10th, ITI முடித்தவர்களுக்கு…. பாதுகாப்பு துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

விசாகப்பட்டிணத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில், டிரேட் அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Naval Dockyard பதவி பெயர்: Trade Apprentice மொத்த காலியிடம்: 275 கல்வித்தகுதி: 10th with ITI விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.01.2023 கூடுதல் விவரம் அறிய: dasTrade Apprenticembi.recttindia.in https://www.apprenticeshipindia.gov.in/

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடகடவுளே.. மகளுடன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி…. தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு!!!…….

குலசேகரன்பட்டினத்தில் குடும்ப தகராறு காரணமாக மூன்று பேர் விஷம் குடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் அருகே சிறுநாடார் குடியிருப்பு என்னும் பகுதி அமைந்துள்ளது. சிறுநாடார் குடியிருப்பு பகுதியில் ரகுபதி (55) – சத்தியவாணி (50) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சந்தியா (27) என்ற மகள் உள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக சென்னையைச் சேர்ந்த ஹரிகர சுதன் என்பவருடன் சந்தியாவிற்கு திருமணம் நடைபெற்றது. இதில்  ஹரிகரசுதன் உடன்குடி அனல் மின் […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1500, இனி வீட்டிலிருந்தே வேலை…. முதல் பஸ் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் உலக மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்று திறனாளிகள் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றவர்கள் உட்பட அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. ஒரு மாற்றுத்திறனாளி கூட […]

Categories
தேசிய செய்திகள்

4ஆம் வகுப்பு மாணவர் மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் சோக சம்பவம்…..!!!!!

கர்நாடக மாநிலத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் ஹுப்ளி கலகதகி நபரை சேர்ந்த முக்தம் மஹ்மதாஃப்ரி  என்ற சிறுவன் அங்குள்ள மான்யாரா அரசு தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவன் வழக்கம் போல காலையில் பள்ளிக்குச் சென்றுள்ள நிலையில் தனது வகுப்பறையில் உள்ளே நுழைந்தவுடன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அங்கேயே சிறுவன் சுருண்டு விழுந்தான். இதனை கண்டு பதறிப் போன […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் அடிபட்டு 2 கால்களையும் இழந்த பரிதாபம்… உ.பி.யில் உச்சகட்ட கொடூரம்…. பெரும் அதிர்ச்சி…!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கான்பூர் அருகே உள்ள கல்யாண் பூர் என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தெருவோர வியாபாரிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். காய்கறி விற்பனையாளர்கள் ஆக்கிரமித்து உள்ள ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றி வருகின்றனர். அவ்வகையில் அர்சலன் என்ற தெருவோர வியாபாரியின் கடையில் இருந்த எடை கற்களை போலீஸ் தலைமை காவலர் ராகேஷ் தண்டவாளத்தில் தூக்கி வீசினார். இதனைக் கண்டு பதறிய அந்த வியாபாரி உடனே தண்டவாளத்தில் வீசப்பட்ட எடை கற்களை எடுப்பதற்காக விரைந்தார். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரூ.9-க்கு ரசீது தர மறுப்பு…. பல்பொருள் அங்காடிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் தெருவில் லாவண்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021- ஆம் ஆண்டு விழுப்புரம் பாகர்ஷா தெருவில் இருக்கும் பல்பொருள் அங்காடிக்கு சென்று 992 ரூபாய்க்கு மளிகை பொருட்களை வாங்கியுள்ளார். ஆனால் கடை ஊழியர்கள் 1001 ரூபாயை வாங்கிக் கொண்டு 992 ரூபாய்க்கு ரசீது கொடுத்தனர். இது குறித்து லாவண்யா கேட்டபோது பிளாஸ்டிக் கவர் ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் 9 ரூபாய் சேர்த்து பெற்றுக் கொண்டதாக கடை ஊழியர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsBAN : காயத்தால் விலகிய ஷமி…. 150 கி.மீட்டர் வேகப்பந்து வீச்சாளரை களமிறக்கிய பிசிசிஐ..!!

இந்திய ஒருநாள் அணியில் முகமது ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பின் ஷிகர் தவான் தலைமையிலான  இந்திய அணி 1:0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை நியூசிலாந்திடம் இழந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த மினிலாரி…. உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் நடவடிக்கை…!!!

மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பூபதி நகரில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மினி லாரியில் கனரக வாகனத்திற்கான இன்ஜின் பாகத்தை ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் ஆற்காட்டில் இருந்து செய்யார்- திண்டிவனம் செல்லும் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோபால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. ஹெல்மெட் சரியாக அணியாததால் இளம்பெண் பலி…. கோர விபத்து…!!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் ஏஞ்சலின்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்குன்றத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் ஏஞ்சலின் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை வாவின் அருகே சென்றபோது தனியார் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி சென்ற கார் ஏஞ்சலினின் இருசக்கர வாகனம் மீது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவார் – திமுக எம்.பி ஆருடம் ..!!

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் எம்.பி கவுதவ சிகாமணி பேசினார். அப்போது வெகு விரைவில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவார் என ஆருடம் தெரிவித்து இருக்கிறார். மேலும் பேசிய அவர்,  அனைத்து பகுதி மக்களுக்கும்,  அனைத்து சாரார் மக்களுக்கும் சென்று சேரும் வகையில் இந்த கூட்டத்தின் வாயிலாக ரசிகர் மன்றத்தின் கூட்டத்தின் வாயிலாக நான் நம்முடைய தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கையாக இதை வைக்கின்றேன். திராவிட முன்னேற்றக் கழகம் விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் இருந்து இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பால் கொடுக்க முடியவில்லை”…. குழந்தை பிறந்த 40 நாட்களில் இளம்பெண் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 3-வது தெருவில் இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வத் பிவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பி.பி.ஏ பட்டதாரியான ஆஷா(24) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஆஷாவுக்கு புழல் சக்திவேல் நகரை சேர்ந்த அமீன் பாஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஆஷாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் சிறுத்தை…. கல்லூரி மாணவி படுகாயம்…. பீதியில் பொதுமக்கள்…!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மார்தோமா நகரில் இருந்து புத்தூர் வயல் செல்லும் சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கடந்த 25-ஆம் தேதி சிறுத்தை தாக்க முயன்ட்ற போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் கூடலூர் அரசு கல்லூரியில் சுசிலா(18) என்பவர் படித்து வருகிறார். மாலை நேரத்தில் சுசீலா கூடலூரில் இருக்கும் ஜவுளி கடையில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்தது வருகிறார். கடந்த 2 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வங்கி கணக்கில் ரூ.1 செலுத்துமாறு கூறிய நபர்…. தனியார் நிறுவன ஊழியர்களிடம் ரூ. 11 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு சாஸ்திரி நகரில் தனியாருக்கு சொந்தமான சோலார் பல்புகள் மற்றும் டயர்கள் விற்பனை செய்யும் நிறுவனம் அமைந்துள்ளது. இதன் மற்றொரு கிளை பெங்களூருவில் இருக்கிறது. அங்குள்ள மேலாளரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் தன்னை ராணுவ அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். இதனையடுத்து சோலார் பல்புகள், அதன் விலை விவரங்கள் தெரிய வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதனால் அந்த நிறுவனத்தினர் அவரின் செல்போன் எண்ணிற்கு விவரங்களை அனுப்பி வைத்தனர். மீண்டும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கூகுள் மேப்பை பார்த்து லாரி ஓட்டிய டிரைவர்…. கடலூர் பேருந்து நிலையத்திற்குள் சென்றதால் பரபரப்பு….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் இருந்து மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் குறுக்கு வழியை தேடிய முருகன் கூகுள் மேப் உதவியை நாடியுள்ளார். அதன்படி கூகுள் மேப் மூலம் முருகன் புதுநகர், இம்பீரியல் சாலை வழியாக லாரன்ஸ் ரோட்டுக்கு வந்தார். அங்கு ஒரு சுரங்கப்பாதை இருந்தது. அப்போது அங்கிருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டிட காண்ட்டிராக்டரை சித்திரவதை செய்து…. ரூ.5 லட்சம், நகை பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு காந்திநகர் பகுதியில் கட்டிட காண்டிராக்டரான தாஜூதீன்(33) என்பவர் வசித்து வருகிறார். தற்போது இவர் கோவை கணபதி பகுதியில் இருக்கும் விடுதியில் தங்கி இருந்து கட்டிடப் பணிகளை கவனித்து வருகிறார். நேற்று தாஜூதீன் தனது தந்தை அப்துல்லாவுடன் வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது தாஜூதீனின் உடலில் கம்பியால் தாக்கிய காயங்களும், சூடு வைத்த அடையாளங்களும் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் விசாரித்த போது, மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அடித்து சித்திரவதை செய்து பணம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தானாக ஓடிய அரசு பேருந்து…. அபய குரல் எழுப்பிய மாணவர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு சுப்ரமணிய சிவா பேருந்து நிலையத்தில் கொடைரோடு செல்லும் அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அமர்ந்திருந்தனர். அந்த பேருந்தின் ஓட்டுநர் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து நிலையத்திற்குள் வந்த மற்றொரு பேருந்து கொடைரோடு செல்வதற்காக நின்ற அரசு பேருந்து மீது மோதியது. இதனால் அரசு பேருந்து ஓட்டுநர் இல்லாமல் நகர்வதை பார்த்த மாணவிகள் அபாய குரல் எழுப்பியுள்ளனர். இதைக் கேட்டு ஓடி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஜோதிடம் பார்க்க சென்ற மனைவி…. அரசு பள்ளி தலைமையாசிரியர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!!

அரசு பள்ளி தலைமையாசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பெரியபாலம் அருகே ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோட்டைமேடு பகுதியில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு நிவேதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு லோகித் என்ற மகனும், பார்கவி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரவிக்குமார் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

லாரி-அரசு பேருந்து மோதல்…. டிரைவர், கண்டக்டர் உள்பட 14 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

லாரியும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 பேர் காயமடைந்தனர். பெங்களூரில் இருந்து அரசு பேருந்து விருதாச்சலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டப்பள்ளி தனியார் பள்ளி அருகே அதிகாலை 2 மணி அளவில் சென்றபோது ஊத்தங்கரை நோக்கி வந்த லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இதனால் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர். இந்த விபத்தில் வாகனங்களின் முன்பகுதி சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மான் இறைச்சி சமைத்து விற்பனை…. ஹோட்டல் மேலாளர் உள்பட 3 பேர் கைது…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குள்ளட்டி வனப்பகுதியில் ஒட்டி அமைந்துள்ள ஹோட்டலில் கேரளாவைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடிசலூரை சேர்ந்த மல்லேசன், மாதேஷ் ஆகியோர் ஹோட்டலில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஓசூர் வனகோட்டை வனக்காப்பாளர் கார்த்திகேயனி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது பிரசாந்த், மல்லேசன், மாதேஷ் ஆகிய 3 பேரும் இணைந்து மான்களை வேட்டையாடி ஹோட்டலில் சமைத்து விற்பனை செய்தது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இவர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்க CM அறிவிப்பு….!!!!

வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றோர் உள்ளிட்ட 4,39,315 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1000த்தில் இருந்து ரூ.1500 ஆக ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைவரையும் திறனாளியாக மாற்றுவதற்கு இந்த அரசு செயல்பட்டு வருவதாகவும், ஒரே ஒருவருக்கு நன்மை பயக்கும் திட்டம் என்றாலும் அந்த செயலை நாம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண….. நாளை முதல் டிக்கெட் வெளியீடு…. வெளியான அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் விடுமுறை அளிக்கப்பட்டதோடு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றி இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தாயின்றி தவித்த ஆட்டுக்குட்டிகளுக்கு பாலூட்டும் நாய்…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் கிராம மக்கள்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கஞ்சம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த ஆடு கடந்த 20 நாட்களுக்கு முன்பு 3 குட்டிகளை ஈன்றது. இதனையடுத்து தொற்று ஏற்பட்டதால் தாய் ஆடு பரிதாபமாக இறந்தது. இதனால் குடிக்க பாலின்றி தவித்த 3 ஆட்டுக்குட்டிகளையும் சக்திவேல் திருமலைபுரத்தில் வசிக்கும் பதினெட்டு என்பவரிடம் வளர்ப்பதற்காக கொடுத்தார். அவர் ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆனால் அந்த 3 குட்டிகளுக்கும் பிற ஆடுகள் […]

Categories

Tech |