Categories
மாநில செய்திகள்

அண்ணாமலையாரை தரிசிக்க இன்று முதல் டிக்கெட் வெளியீடு…. பக்தர்கள் கவனத்திற்கு…!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் விடுமுறை அளிக்கப்பட்டதோடு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றி இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போறீங்களா?…. டிரைக்டர் சுதா கொங்கரா பதில்….!!!!

சென்ற 2010ம் வருடம் வெளியாகிய “துரோகி” திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் டிரைக்டராக அறிமுகமானவர்தான் சுதா கொங்கரா. இதையடுத்து மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகிய இறுதிசுற்று திரைப்படத்தின் வாயிலாக அனைவரையும் கவர்ந்தார். அதன்பின் இவர் அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியாகிய சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். இதனிடையில் சில நாட்களாக பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை சுதா கொங்கரா படமாக இயக்க இருப்பதாக இணையத்தில் தகவல் பரவியது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

Heavy Alert: 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறையா…? வெளியான தகவல்…!!!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேலும் இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ஆம் தேதியை ஒட்டி வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும். இதனால் டிச.8ம் தேதி வடகடலோர தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக (ஆரஞ்சு அலர்ட்) வானிலை மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் தென்கிழக்கு, அதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலைக்கு சட்ட அமைச்சர் எச்சரிக்கை..!!!

அண்ணாமலைக்கு சட்ட அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அண்ணாமலை தவறாக பழி சுமத்த வேண்டாம் என சட்ட அமைச்சர் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் அரசு இதழில் வெளியிடப்பட்டுவிட்டது என்றார். அரசாணை பிறப்பித்தால் உடனே தடை உத்தரவு வாங்கி விடுவார்களோ என்ற நோக்கத்தில் அரசாணை வெளியிடவில்லை என்றார். உண்மை நிலவரம் இதுதானே தவிர அண்ணாமலை பேசுவது தவறு என ரகுபதி கூறினார். […]

Categories
சினிமா

“இந்த விஷயத்தில் என்னோட போட்டிபோட முடியாது”…. சன்னி லியோனுக்கு டஃப் கொடுக்கும் உர்பி ஜாவித்….!!!!

பிரபல தொலைக்காட்சி நடிகை ஆன உர்பிஜாவித் இந்தி பிக்பாஸ் ஓ.டி.டி நிகழ்ச்சியில் பங்கேற்று ஓவர் நைட்டில பாப்புலரானார். இதையடுத்து இவர் தொடர்ச்சியாக பல்வேறு கவர்ச்சியான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் உர்பி ஜாவித் எந்தவொரு ஆடையும் அணியாமல் கவர்ச்சியில் வெறும் சிகப்புநிற டேப்களை சுவற்றுடன் சேர்த்து ஒட்டிக்கொண்டு இருப்பது போல புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஆடை வடிவமைப்பு குறித்து நடிகை சன்னி லியோன், உர்பி ஜாவித்தை பாராட்டியிருக்கிறார். இதற்கு பதிலளித்த உர்பி ஜாவித், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திருமணத்தில் கூட என்னை உருவ கேலி செஞ்சாங்க”…. நான் பெருசா எடுத்துக்கல….. நடிகை மஞ்சிமா மோகன் வேதனை….!!!!!

தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு தன்னை பலரும் உருவ கேலி  செய்ததாக ஏற்கனவே நடிகை மஞ்சிமா சமூக வலைதளத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் பயணிகளே!…. இனி வாட்ஸ்அப் மூலம் டிக்கெட்…. விரைவில் அறிமுகமாகும் புது வசதி…..!!!!!

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட விரிவாக்க பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகமானது பயணிகளுக்கு சூப்பர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இனி மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட்டுகளை WhatsApp வாயிலாக பெறும் வசதியினை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த வசதியானது பயனர்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் அணுகக்கூடியதாக மாறும் எனவும் டிக்கெட் எடுக்க செலவிடும் நேர விரையம் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்போது வரை சென்னையில் தினசரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… முதல் முறையாக வெளியான ஆர்யா- சாயிஷாவின் குழந்தை வீடியோ….. இணையத்தில் செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் நடிகை சாயிஷாவை கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த வருடம் ஜூலை மாதம் 23-ம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷாவின் குழந்தையின் புகைப்படம் இதுவரை ஒன்று கூட வெளியானது கிடையாது. இந்நிலையில் நடிகை சாயிஷா தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சாயிஷா தன்னுடைய தாயாருடன் நடந்து செல்கிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!… பிரபல நடிகர் கொச்சு பிரேமன் உடல்நல குறைவால் திடீர் மரணம்….. சோகத்தில் திரையுலகினர்..!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தவர் கே.எஸ் பிரேம்குமார் என்ற கொச்சி பிரேமன். இவர் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான தில்லி வாலா ராஜகுமாரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். நாடக கலைஞராக இருந்து பின் சினிமாவுக்குள் நுழைந்த கொச்சி பிரேமன் மூச்சு கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். இவருக்கு தற்போது 68 வயது ஆகிறது. மேலும் நடிகர் கொச்சு பிரேமன் மறைவிற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsBAN : இன்று முதல் ஒருநாள் போட்டி…. வெற்றியுடன் தொடங்குமா ரோஹித் படை?

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பின் ஷிகர் தவான் தலைமையிலான  இந்திய அணி 1:0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை நியூசிலாந்திடம் இழந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக இந்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“30 வருட முயற்சி”…. வியர்வை நெஞ்சில் உரம் போட்டு வளர்த்த தீ… பிரபல பாடலாசிரியரின் அனல் பறக்கும் ட்வீட் பதிவு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இரண்டாம் பாடல் டிசம்பர் 4-ம் தேதி மாலை 4மணிக்கு வெளியாகும் என பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் திமிரான தமிழச்சி இவங்க தான்…. காதலியை அறிமுகப்படுத்திய “என்ஜாய் எஞ்சாமி” தெருக்குரல் அறிவு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் வலம் வருபவர் தெருக்குரல் அறிவு. இவர் காலா படத்தில் இடம்பெற்ற உரிமையை மீட்போம் என்ற பாடலை எழுதி பாடினார். அதன் பிறகு பல படங்களில் பாடல்கள் பாடியிருந்தாலும் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான என்ஜாய் எஞ்சாமி ஆல்பம் பாடல் தான் தெருக்குரல் அறிவுக்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது. இவர் தற்போது வெளிநாடுகளிலும் இசை கச்சேரி நடத்தி வருகிறார். இந்நிலையில் தெருக்குரல் அறிவு தன்னுடைய காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் […]

Categories
மாநில செய்திகள்

“ஓ அப்படியா நல்லா இருக்கு”…. இபிஎஸ் பேச்சுக்கு சிரித்தபடி பதில் கூறிய உதயநிதி ஸ்டாலின்…..!!!!

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று மாணவர்களோடு உரையாடினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது “இங்கு உள்ள மாற்றுத்திறனாளிகள் ஒருசில கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். அந்த கோரிக்கை அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும். இதற்கிடையில் திராவிட மாடலை உருவாக்கியதே தாங்கள் தான் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியது தொடர்பாக உதயநிதியிடம் […]

Categories
Tech டெக்னாலஜி

சாம்சங் எம் சீரிஸ் பிரியர்களுக்கு குட் நியூஸ்…. வரப்போகும் புது மாடல்…. வெளியான தகவல்….!!!!

Galaxy, M04 போனை வரும் வாரம் நம் நாட்டில் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதன் விலையானது ரூபாய்.8,999 முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. RAM Plus வசதி வாயிலாக பயனாளர்கள் Samsung M04ல் 8GB RAM வரையிலும் ரேம் சேமிப்பை நீட்டிக்கலாம். இது ரூபாய்.10,000 வகை செல்போன்களில் தனித்துவமானது ஆகும். இந்த செல்போனில் 5000 mAh பேட்டரி சக்தி உள்ளதாக தகவல் கூறுகிறது. இது உண்மை எனில், இந்த செல்போனை ஒரு நாள் முழுவதும் தொடர்ந்து பயன்படுத்தவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சினிமா நிஜமில்லை”…. அத பாத்துட்டு யாரும் விபரீதமா முடிவெடுத்துறாதீங்க….. ரசிகர்களுக்கு ஜீவா அட்வைஸ்……!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவர் நடிப்பில் அண்மையில் காபி வித் காதல் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ஜீவா நடித்துள்ள வரலாறு திரைப்படமானது டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் காஷ்மிரா பர்தேசி கதாநாயகியாக நடிக்க, விடிவி கணேஷ், கே.எஸ் ரவிக்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். சூப்பர் குட் பிலிம்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அது ஒரு ஜாலி கலந்த படம்”…. மாஸ் ப்ரோ… வேற லெவலில் கலக்கிட்டீங்க…. பிரபல இயக்குனரை புகழ்ந்து தள்ளிய அட்லீ…..!!!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படமானது தற்போது 100 கோடி வசூலை நெருங்கி வருகிறது. கடந்த மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான லவ் டுடே திரைப்படம் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதோடு, பாசிட்டிவ் விமர்சனங்களையும் குவித்து வருகிறது. இந்நிலையில் லவ் டுடே படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே!… ஒரே சமத்தில் தந்தை, மகன் படங்களில்…. ஹீரோயினாக நடிக்கும் பொன்னியின் செல்வன் பூங்குழலி…..!!!!!

தமிழ் சினிமாவில் விஷால் நடித்த ஆக்சன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. இந்த படத்திற்குப் பிறகு ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஸ்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ரிலீசான கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி தற்போது துல்கர் சல்மானுடன் இணைந்து கிங் ஆப் கோத என்ற படத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்…. 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….!!!!

அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் 27 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம். தி.மலை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, அரியலூர், திருச்சி, சேலம், கரூர், ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, கோவை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே!…. குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமிக்கணுமா?…. உடனே இதில் ஜாயின் பண்ணுங்க….!!!!!

நல்ல நிதித் திட்டமிடல் என வரும்போது எஸ்ஐபி-ன் பெயர் முதலாவதாக வரும். ஏனென்றால் இவற்றில் ஒரு பெரிய தொகையை குறுகிய காலத்தில் நாம் சேமித்து விடலாம். எஸ்ஐபி வாயிலாக சில வருடங்களில் நல்ல தொகையை திரட்டி உங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கலாம். இதன் வாயிலாக நாளுக்குநாள் அதிகரிக்கும் குழந்தைகளின் கல்விக் கட்டணங்களின் இறுக்கத்தில் இருந்து விடுபடலாம். அத்துடன் குழந்தை வெளிநாட்டில் படித்தாலும் சரி (அ) நாட்டிற்குள் படித்தாலும் சரி விலை உயர்ந்த கட்டணங்கள் (அ) பிற செலவுகளின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

JUST IN: அரசு பேருந்து விபத்து: அடுத்தடுத்து உயிரிழப்பு…!!!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசு பேருந்தும், லாரியும் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடித்த 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories
உலக செய்திகள் பல்சுவை

“ப்ப்ப்பா”…. ஒரு வீட்டையே அலேக்காக தூக்கிய கிராம‌ மக்கள்….. அதுவும் ஒரு முதியவருக்காக…. வைரல் வீடியோ….!!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து தூக்கிய வீடியோவானது தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது வயதான முதியவர் ஒருவர் தன்னுடைய உறவினர்களுடன் கடைசி காலத்தை கழிக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். இவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அவருடைய வீட்டை தூக்கி உறவினர்களின் வீட்டின் அருகில் வைத்துள்ளனர். அதன் பிறகு மொத்தம் 7 அடி உயரமுள்ள வீட்டை 24 நபர்கள் சேர்ந்து தூக்கியுள்ளார்கள். […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க புதிய இணையதளம்…. மின் வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை  இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை 51 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்நிலையில், இந்த பணிக்காக மின  […]

Categories
கல்வி

TANCET 2023 தேர்வு தேதி திடீர் ஒத்தி வைப்பு…. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் வருடம் தோறும் TANCET தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு MBA, MCA, ME, M.TECH, M.ARCH, M.PLAN போன்ற படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு இந்த படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரிகள், வட்டார வளாகங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்லூரிகளில் படிக்கலாம். கடந்த ஆகஸ்ட் மாதம் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதன்படி டான்செட் தேர்வு பிப்ரவரி மாதம் 25 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி ஆதார் இணைப்புக்கு தனி இணையதளம்…. மின்வாரியம் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் வீடுகளை உள்ளடக்கிய இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கும் நுகர்வோரின் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை தற்போது இணைத்து வருகின்றது . அதன்படி மின்வாரியத்தின் www.tangedco.gov.in என்ற இணையதளத்திலும் கட்டண மையங்களிலும் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். அதனுடன் பலரும் இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்துவது மட்டுமல்லாமல் புதிய மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்றம் போன்ற சேவைகளுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம்…. இலவச வீடு உங்களுக்கும் வேண்டுமா?…. அப்போ உடனே இதை பண்ணுங்க….!!!!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்ட மானியம் வழங்கி வருகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் வீடு என்பதை நோக்கமாக கொண்ட இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு சில சமயங்களில் வீடு கிடைத்து விடும். ஆனால் பலருக்கு மானியம் மட்டும் கிடைக்காது. இப்படிப்பட்ட சூழலில் இந்தத் திட்டத்தில் உங்களுடைய ஸ்டேட்டஸ் என்ன என்பதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அசத்தலான திட்டம்…. இனி உங்க பொருள் உங்களை தான் சேரும்…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் அரசு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. அதேசமயம் கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு இலவச அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அரசியல் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்னை யோஜனா திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வந்தஇலவச அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவு தானியங்கள் முன்னதாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டிசம்பர் மாதம் வரை […]

Categories
உலக செய்திகள்

600 பேரை பணி நீக்கம் செய்த ஓயோ நிறுவனம்…. ஊழியர்கள் அதிர்ச்சி…..!!!!

உலகம் முழுவதும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால் ஊழியர்கள் மத்தியிலும் சற்று கலக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓயோ நிறுவனமும் தொழில்நுட்பம் மற்றும் கார்ப்பரேட் துறையில் இருந்து 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்காலத்தில் மீண்டும் பணியில் மனம் செய்யப்படும் போது பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

யுபிஐ பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு….!!!!!

நாடு முழுவதும் பணப்பரிவர்த்தனைகளுக்கு G Pay, Phone Pay, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது அனைத்து பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. பெரும்பாலான மக்களும் யு பி ஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் யுபிஐ செயலிகள் மூலம் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளுக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அளவு நிர்ணயம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் யுபிஐ செயலிகளுக்கு 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை எந்தவித கட்டுப்பாடும் […]

Categories
பல்சுவை

உங்கள் குடும்பத்திற்கு வருமானம், பாதுகாப்பு தரும் சிறந்த திட்டம்…. குறைந்த முதலீட்டில் அதிக லாபம்…!!!

எல்ஐசி நிறுவனத்தின் ஜீவன் உமாங் காப்பீடு திட்ட பாலிசிதாரரின் குடும்பத்திற்கு வருமானத்தையும் பாதுகாப்பையும் வழங்குகின்றது. இந்த திட்டத்தில் 26 வயதில் 4.5 லட்சம் காப்பீடு திட்டத்தை தேர்ந்தெடுத்தால் மாதம் தோறும் 1350 ரூபாய் செலுத்த வேண்டும். இதன் மூலமாக வருடத்திற்கு 15 ஆயிரத்து 882 ரூபாய் சேமிக்கப்படுகிறது. 30 வருடங்களாக இந்த தொகை செலுத்தப்படும் நிலையில் 4.76 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். 30 வருடங்கள் பிரீமியம் செலுத்தி விட்டால் 31 ஆம் ஆண்டிலிருந்து எல்ஐசி நிறுவனமே வருடத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a முதல் நிலை தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளின் படி முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அரசு பள்ளி பெண்கள் கழிவறையை…. வீடியோ எடுத்த வடமாநிலத்தவர்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை பலவந்தாங்கலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சில பெண்கள் கழிவறையில் எட்டிப் பார்த்து செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் உள்ள கழிவறைக்கு மாணவிகள் சென்றபோது அப்போது அங்கு சிலர் மறைந்து கொண்டு வீடியோ எடுத்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் உடனே புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் இரண்டு வட மாநில தொழிலாளர்களை பிடித்து போலீஸ் ஆர் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண்கள் கழிப்பறை பள்ளியின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

1 இல்ல 2 இல்ல 28 ஆண்களுக்கு காதல் வலை வீசிய மதுரை பெண்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

மதுரையை சேர்த்த அபிநயா என்ற பெண் ஒருவர் சமூக ஊடகங்கள் மூலமாக சுமார் 28 ஆண்களுக்கு காதல் வலை வீசி வீழ்த்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 28 ஆண்களில் நான்கு பேரை அவர் திருமணம் செய்துள்ளார். நான்காவது திருமணம் செய்பவரிடம் இருந்து 30 நாட்களில் பல சவரன் நகைகளுடனும் பணத்துடனும் தலைமறைவாகியுள்ளார். பல மாதங்களாக இதையே வாடிக்கையாக கொண்டிருந்த இவர் சமூக வலைத்தளத்தில் முதலில் நண்பராக பழகி பின்பு காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.சி.டி கருவியை மின் இணைப்புடன் பொருத்தினால் என்ன செய்யும்?…. இதோ முழு விவரம்…..!!!

தமிழகத்தில் மின்கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு டிரிப்பர் கருவி பொருத்தப்பட வேண்டும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மழைக்காலங்கள் மற்றும் அதிக வெப்பம் நிலவும் காலங்களில் எதிர்பாராத விதமாக சில நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு அதனால் பல விபத்துக்கள் நடக்கின்றன. தமிழகத்திலும் இது போன்ற விபத்துக்கள் நடைபெறுவதால் இதனை தவிர்க்கும் விதமாக வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பண்ணைகள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் மின் நுகர்வோர்கள் கட்டாயம் டிரிப்பர் கருவி பொருத்த வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

2023ம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கும்?…. பாபா வங்கா கணிப்பு…. திடுக் தகவல்கள்….!!!

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, எதிர்காலத்தை கணிப்பதில் கில்லாடி. இவர் கணித்தால் கட்டாயம் 80% பல நிகழ்வுகள் நிகழும். இவர் 1996 ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார். இருந்தாலும் 5079 ஆம் ஆண்டு வரை என்னவெல்லாம் நடக்கும் என்பதை கணித்துவிட்டு தான் சென்றுள்ளார். அதன்படி  2023 ஆம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை அவர் கணித்துள்ளார். அதன்படி அடுத்த ஆண்டு அணு உலைகளின் தாக்கத்தால் பூமியின் சுற்றுவட்ட பாதையில் மாற்றம் ஏற்படும். இதனால் பூமி சூரியனின் அருகில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் எட்டாம் தேதி வட தமிழகம், புதுச்சேரி […]

Categories
மாநில செய்திகள்

வனத்தொழில் பழகுநர் காலி பணியிடங்களுக்கு இன்று தேர்வு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் வனத்தொழில் பழகுனர் காலி பணியிடங்களுக்கு இன்று அதாவது டிசம்பர் 4ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு அறிக்கை கடந்த ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் 10 காலி பணியிடங்களுக்கு கட்டாய மொழிப்பாட அடிப்படையிலான தேர்வு நாளை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து விருப்பம் மொழி பாடங்களில் தேர்வு டிசம்பர் 5 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தேர்வு கணினி அடிப்படையில் நடத்தப்படுகின்றது. தேர்வு எழுதுவதற்கு 14,037 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! அக்கறை கூடும்..! ஆதாயம் உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று இஷ்டதெய்வ நம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி எளிதாக கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். முன்னேற்ற சூழ்நிலை ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் ஏற்படும். பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அனைத்து வகையிலும் தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! சந்தோஷம் உண்டாகும்..! திறமைகள் வெளிப்படும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! அதிகம் பேசுவதை தவிர்ப்பதால் சுயகௌரவம் பாதுகாக்கப்படும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய செலவுகள் உண்டாகும். பணவரவில் சிக்கனம் தேவை. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் பொழுது தடுமாற்றம் ஏற்பட்டாலும், திறமையாக அதனை செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியம் வெளிப்படும். மற்றவர்களின் பொறாமைக்கு உள்ளாவீர்கள். பொறுப்புகளை ஒப்படைக்கும் பொழுது கவனம் தேவை. பணவரவு ஏற்பட்டாலும் சிக்கனம் தேவை. தேவையான பொருட்களை மட்டும் வாங்குங்கள். மற்றவர்களின் உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பொன் பொருள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! வேற்றுமை விலகும்..! உயர்வு உண்டாகும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்கள் உங்களை வாழ்த்தக்கூடும். தொழில் வியாபாரம் செழித்து வளர தேவையான மாற்றங்களை செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனைவியிடம் அன்பு செலுத்துவீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே சுமுகமான நிலை காணப்படும். சமரச பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வருமானம் இருமடங்காகும். சம்பள உயர்வு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். சிலரிடம் கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும். வாக்குவாதங்களில் […]

Categories
அரசியல்

தனுசு ராசிக்கு…! ஒற்றுமை பலப்படும்..! வளர்ச்சி சிறப்பாக இருக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தொழில் வளர்ச்சியால் நல்ல லாபம் உண்டாகும். பெண்கள் குடும்ப நலத்திற்காக பாடுபடுவார்கள். நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். தொழில் மந்தநிலை அடையும். தொழிலை விரிவுபடுத்தகூடிய எண்ணங்கள் மேலோங்கும். பேச்சில் அன்பை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட்டு வருமானத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம். பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும். முயற்சி செய்தால் முன்னேற்றம் உண்டாகும். பெரிய முதலீடுகளை கடன் வாங்கவேண்டாம். மனம் குழப்பமான சூழலில் நிலவும். மனதை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! தொடர்புகள் விரிவடையும்..! உதவிகள் கிடைக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று எதிரியால் இருந்த தொந்தரவுகள் விலகிச் சென்றோம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். நிலுவைப்பணம் வசூலாகும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளால் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்கள் நல்லபலனைக் கொடுக்கும். வெளிநாட்டு பயணங்கள் செல்லவேண்டிய சூழலும் உண்டாகும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! திட்டமிடுதல் அவசியம்..! ஈடுபாடு உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டும். திட்டமிட்ட செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுகிவீர்கள். வருமானம் சராசரியாக இருக்கும். வாகனத்தில் செல்லும் போது நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். இன்று உறவுகளுக்குள் பகை ஏற்படும். அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை உண்டாகும். மனதை தைரியப் படுத்தினார். வேண்டாத இடமாற்றங்கள் வரக்கூடும். என்று நீங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். இன்று யாரையும் நம்பவேண்டாம். யாரை நம்பியும் வேலையை ஒப்படைக்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! நிதானம் தேவை..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று சிறு செயலும் கடினமாக இருக்கும். பொது இடங்களில் நிதானத்துடன் பேச வேண்டும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணவரவு சுமாராக இருக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையை பேணவேண்டும். இன்று நீங்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். கணவன் மனைவி இருவரும் எந்தவொரு விஷயமாக இருந்தாலும் யோசித்து பேசவேண்டும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கோபத்தினை தவிர்க்க வேண்டும். தேவையான உணவை எடுத்துக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! வாக்குறுதிகள் நிறைவேறும்..! மரியாதை கூடும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். பணவரவு தாமதப்பட்டுதான் வந்துசேரும். இன்று சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இன்று செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். எதிர்த்துப்பேசி வீண் விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம். குழந்தை பாக்கியம் கைகூடி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுப்பீர்கள். அவர்களின் கல்விக்காக செலவு செய்வீர்கள். வாக்குறுதிகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்..! அன்பு வெளிப்படும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்களின் அன்பை புரிந்து கொள்வார்கள். நீண்டநாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இன்று பயணங்களின் போது கவனம் தேவை. குழந்தைகளை பக்குவமாக பார்த்துக் கொள்வது நல்லது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் எதிலும் ஈடுபட வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பணவரவு சீராக இருக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் வியாபாரம் முன்னேற்றமான பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் உண்டாகும். தேவையில்லாத குழப்பங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! அலைச்சல் உண்டாகும்..! பயணங்கள் ஏற்படும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று இன்பங்கள் பெருகும். கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும். இன்று உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதத்தில் நடக்கும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீங்கி ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் மற்றும் அனுசரணையுடன் இருப்பது நல்லது. கூட்டுத்தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். பெண்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சமையல் செய்யும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! அணுகுமுறை சிறப்பாக இருக்கும்..! ஆனந்தம் நிலவும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வாய்ப்புகள் தேடிவரும். சோதித்து முடிவுகளை எடுக்க வேண்டும். பெற்றோரின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று உறவினர்களின் வருகையால் மனம் மகிழ்ச்சியடையும். பணம் பல வழியில் வந்துசேரும். பேசினால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். காலதாமதம் ஏற்படும். முடிவுகள் எடுக்கும் பொழுது கவனத்துடன் எடுக்க வேண்டும். நிதானத்தை மேற்கொண்டு அனைத்து விஷயங்களையும் அணுகவேண்டும். யாரையும் குறைக்கூற வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! சிக்கனம் தேவை..! குழப்பங்கள் சரியாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சிரமங்கள் ஏற்படும். அதனை நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டும். சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். குழப்பங்கள் ஏற்படும். மாலை நேரங்களில் தியானம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். மனம் அமைதி நிலையை அமையும். எதிர்ப்புகள் ஓரளவு சரியாகும். பொறுமை என்பது தேவை. யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். யாரிடமும் கேலி கிண்டல் பேச்சுக்கள் செய்ய வேண்டாம். உடலில் சோர்வு இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கால தாமதத்திற்கு பின் வெற்றி உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (04-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 04-12-2022, கார்த்திகை 18, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி பின்இரவு 05.58 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. நாள் முழுவதும் அஸ்வினி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இன்றைய ராசிப்பலன் –  04.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 4…!!

திசம்பர் 4  கிரிகோரியன் ஆண்டின் 338 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 339 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 27 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்  1259 – பிரான்சின் ஒன்பதாம் லூயி, இங்கிலாந்தின் மூன்றாம் என்றி ஆகியோர் பாரிசில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, நார்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு இங்கிலாந்து உரிமை கோருவதில்லை எனவும் ஆங்கிலேயப் புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது.1619 – 38 குடியேறிகள் வர்ஜீனியாவின் பெர்க்லியில் தரையிறங்கினர். 1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார். 1791 – உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி அப்சர்வர் வெளிவந்தது. 1829 – ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த வங்காளத்தில் உடன்கட்டை ஏறல் முறையை ஒழிக்கும் சட்டத்தை தலைமை […]

Categories

Tech |