Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதற்கு தடை விதிங்க… போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்… கோவில்பட்டியில் பரபரப்பு..!!!

கோவில்பட்டியில் பள்ளி ஆசிரியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி புது ரோட்டில் இருக்கும் நகரசபை நடுநிலைப்பள்ளி முன்பாக நேற்று முன்தினம் காலையில் பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். கடலையூர் ரோடு வழியாக வரும் மினி பேருந்துகள் பள்ளிவாசல் முன்பு நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதை தடுக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

“மன்னராட்சியிலும் சரி, மக்களாட்சியிலும் சரி அது மக்களுக்காக தான்”… முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

சென்னையில் இந்துசமய அறநிலையத் துறை சார்பாக 30 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியானது இன்று (டிச…4) நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மங்கல நாண் வழங்கி திருமணங்களை நடத்தி வைத்தார். மேலும் 30 சீர்வரிசை பொருட்களையும் முதல்வர் வழங்கினார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, நான் ஏற்கனவே பல்வேறு கூட்டங்களில் கூறியதுபோல அமைச்சர் சேகர்பாபு செயல்பாபுவாகவே செயல்பட்டு வருகிறார். மன்னராட்சியிலும் சரி, மக்களாட்சியிலும் சரி கோவில் என்பது மக்களுக்காகத் தான். ஏனெனில் கோவில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை எப்போது தெரியுமா….? மத்திய அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

டெல்லியில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி வருகிற 2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த ரயில் சேவையை இயக்குவதில் மத்திய அரசாங்கம் முயல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார். அதன் பிறகு ரயில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லாததால் ரயில் கட்டணம் […]

Categories
தேசிய செய்திகள்

“தேச விரோதிகளுக்கு பஸ்மாசுரன்”… மக்களுக்கு கடவுள் நாராயணன்….. பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய பாஜக சி.டி ரவி….!!!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரதமர் நரேந்திர மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்தியாவில் உள்ள தேச விரோதிகள் மற்றும் ஊழல் வாதிகளுக்கு எதிராக பிரதமர் மோடி இருப்பதால் அவர்களுக்கு பஸ்மாசுரனாக இருக்கிறார். ஆனால் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடவுள் நாராயணன் போன்று இருக்கிறார். மேலும் பிரதமர் மோடி ஊழலை பஸ்பம் செய்வதற்காக ஆட்சியில் இருக்கிறார் […]

Categories
மாநில செய்திகள்

கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு…. நள்ளிரவில் கசிந்த வினாத்தாள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மதுரையில் காலியாகவுள்ள 209 கிராம உதவியாளர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கென சென்ற நவம்பர் 7ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 209 கிராம உதவியாளர் பணிக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு மதுரை மாவட்டத்திற்குட்பட்ட 11 தாலுகாவிற்குள் 22 தேர்வு மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்தறிவு தேர்வு நடைபெற இருந்தது. விண்ணப்பத்திருந்த பெரும்பாலான […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில்… குரூப்-2 முதன்மைத் தேர்வுக்கு இலவச பயிற்சி… நேற்று முதல் ஆரம்பம்..!!!

தூத்துக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 இலவச பயிற்சி நேற்று முதல் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 2 5,446 காலிப்பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு நடத்தப்பட்ட நிலையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதன்மை தேர்வு அடுத்த வருடம் பிப்ரவரி 25ஆம் தேதி நடத்தப்பட இருக்கின்றது. முதன்மை தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீப திருவிழா….. தொடங்கியது ஆன்லைன் டிக்கெட் விநியோகம்…. உடனே முந்துங்க….!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வருகின்ற  டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண அண்ணாமலையார் கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி வருகை தருகிறார். இதனால் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம் திருவண்ணாமலைக்கு இந்த வருடம் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது தெற்கு […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் ஜி20 மாநாடு…. முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்…..!!!!!

இந்திய பிரதமர் மோடியிடம் ஜி20 உச்சி மாநாட்டின் தலைமை பொறுப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தலைமை பொறுப்பில் பிரதமர் மோடி டிசம்பர் 1-ம் தேதி முதல் ஒரு வருட காலத்திற்கு இருப்பார். அதன் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரதமர் மோடி ஜி20 தலைமைக்கான கருப்பொருள் மற்றும் லோகோவை வெளியிட்டார். இந்நிலையில் ஜி20 மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதுக்கு அங்க போனீங்க…. மறுபடியும் எங்க கிட்டயே வந்துருங்க….. கோவை செல்வராஜுக்கு ஓபிஎஸ் டீம் அழைப்பு…..!!!!!

அதிமுக கட்சியில் அதிகார மோதல் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் அணியிலிருந்து இபிஎஸ் பக்கம் தாவுவதும், இபிஎஸ் பக்கமிருந்து ஓபிஎஸ் அணிக்கு தாவுவதுமான சம்பவங்கள் தான் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியில் இருந்து இபிஎஸ் பக்கம் சேர்ந்து விட்டார். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தது ஜெயலலிதா தான். அவர் கொண்டு வந்த […]

Categories
சினிமா

விஜய் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்…. இன்று மாலை 4 மணிக்கு ரெடியா இருங்க… சூப்பர் அப்டேட்…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ள நிலையில் அண்மையில் படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை விஜய் பாடியிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

சிறு வயதில் இனவெறியை எதிர்கொண்டேன்…. -இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் காணின வரி தாக்குதலை எதிர்கொண்டு இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி கமிலா தலைமையில் கடந்த வாரத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற சிஸ்டா ஸ்பேஸ் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரிடம் மறைந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உதவியாளர் லேடி சூசன் ஹஸ்ஸி இனவெறியை தூண்டும் விதமாக கேள்விகள் எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. This afternoon I met police chiefs to […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எதிர்பாராததை எதிர்பாருங்கள்!… பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் எலிமினேட் இவர்தான்?…. ரசிகர்கள் ஷாக்….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் மும்முரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவு என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறக்கூடிய போட்டியாளர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது வோட்டிங்கில் குயின்சி குறைந்த வாக்குகளை பெற்று கடைசி இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த பகுதி…. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தெற்கு அந்தமான் பகுதியில் அமைந்திருக்கும் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 7 ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் எட்டாம் தேதி வட தமிழகம், புதுச்சேரி […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“வாட்ஸ்அப் டிபியில் ஆளுநர் தமிழிசை”…. அமேசான் கூப்பன் ரீசார்ஜ்…. திடீர் மெசேஜால் பதறிப்போன அமைச்சர்….!!!!!

புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக சந்திர பிரியங்கா என்பவர் இருக்கிறார். இவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் அமேசான் கூப்பனை ரீசார்ஜ் செய்தால் சலுகைகள் கிடைக்கும் என்று இருந்துள்ளது. அதன் பிறகு மெசேஜ் அனுப்பப்பட்ட வாட்ஸ் அப் டிபியில் ஆளுநர் தமிழிசையின் புகைப்படம் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அமைச்சர் சந்திர பிரியங்கா போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மோசடி வேலைக்காக மெசேஜ் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு அன்னதான ஸ்பெஷல்…. தேவசம் போர்டு அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கொஞ்சம் கூட மனசாட்சி இல்ல!…. போலீஸ் செய்த செயலால் காலை இழந்த சிறுவன்…. வெளியான பகீர் வீடியோ….!!!!

உத்தரபிரதேசம் கான்பூர் மாவட்டம் கல்யாண்பூர் பகுதியிலுள்ள ரயில் நிலையம் அருகில் தள்ளுவண்டியில் 17 வயதான சிறுவன் இர்பான் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ரயில் நிலையம் அருகில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வந்தனர். அப்போது ரயில் நிலையம் அருகில் ஆக்கிரமித்து தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த இர்பானை கடையை காலி செய்யுமாறு காவல்துறையினர் கூறினர். மேலும் பழங்கள், எடை போட பயன்படுத்திய தராசை காவல்துறையினர் தண்டவாளத்தில் வீசினர். இதன் காரணமாக தண்டவாளத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“விசுவாசமாக இருந்தால் பதவி கிடைக்காது”…. கட்சியில் இருந்து நீக்கம்?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

கட்சிக்கு விசுவாசமாக இருந்தால்  எளிதில் பதவி கிடைக்காது என திமுக எம்பி ஆர்.எஸ் பாரதி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை. உழைக்காதவர்கள் பதவியில் உட்கார்ந்துள்ளனர். கட்சிக்காக அரும்பாடு பட்ட தனக்கு 60 வயது கடந்தவுடன்தான் எம்.பி பதவியே வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதல்வர் ஸ்டாலின், பதவி வரும் போகும், கழகமே நம் அடையாளம், உழைப்பவர்களுக்கு கட்சியின் உரிய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இது மறைமுகமாக உழைக்கவில்லை […]

Categories
அரசியல் நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டு யானையைப் பிடிக்க 3 டாக்டர்கள், 50 நபர்கள்..!!!!

காட்டு யானையை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வீடு புகுந்து ஒருவரை அடித்துக் கொன்ற காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை முடிக்கி விடப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கூடலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பாப்பாத்தி வீட்டில் இருக்கும் போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று கடுமையாக தாக்கியதில் அவர் கொல்லப்பட்டார். இந்த நிலையில் அங்கு சென்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் நேர்முகத் தேர்வு மூலம் ஆள் சேர்ப்பு…‌.. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக மண்டல இணை பதிவாளரும், மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவருமான ராஜ்குமார் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக இருக்கும் 233 விற்பனையாளர் மற்றும் 10 கட்டுநர் காலி பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட இருக்கிறது. இந்த தேர்வு டிசம்பர் 15 முதல் 25-ம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

நள்ளிரவு 12 மணி முதல் பயன்பாட்டுக்கு வந்த…. சென்னை விமான நிலையத்தின் புதிய கார் நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு….!!!!

சென்னை விமான நிலையத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக ஆறு அடுக்கு கார் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு பெரிதாக பயன்படும் வகையில் இந்த கார் நிறுத்தம் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கார் பார்க்கிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பே செயல்பாட்டுக்கு வரும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் அதில் இருக்கும் பல்வேறு நிர்வாக காரணங்களால் கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதன் வேலைகள் முற்றிலும் முடிவடைந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

திருமண விருந்து சாப்பிட்ட 100 பேருக்கு வயிற்று வலி…!!!

திருமண விருந்து சாப்பிட்ட 100 பேருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் கல்யாண விருந்து சாப்பிட்ட 100 பேருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. தார் மாவட்டத்தில் தாமோத் என்ற பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. உணவு சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 100 பேர் உடனடியாக அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பரிமாறப்பட்ட உணவு நஞ்சாக மாறியதே இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

“60 பிளஸ்”… அம்மா உணவகத்தில் எழுந்த திடீர் சர்ச்சை…. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய சென்னை மாநகராட்சி…..!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டது. இந்த அம்மா உணவகத்தில் 5 ரூபாய்க்கு சாப்பாடுகள் கொடுக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் மிகவும் பயனடைந்து வந்தனர். அதன்பிறகு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் அம்மா உணவகங்கள் மூடப்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகங்களில் வேலை பார்த்து வந்த 60 […]

Categories
தேசிய செய்திகள்

இளம்பெண் கற்பழிப்பு சம்பவம் எதிரொலி!…. தனியார் நிறுவனங்களுக்கு மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

கேரளா இளம் பெண் கற்பழிப்பு சம்பவத்தை அடுத்து வாடகைகார்கள், ஆட்டோக்களை இயக்கக்கூடிய தனியார் நிறுவனங்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களை பணியில் சேர்க்க தடைவிதித்து காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். பெங்களூருவில் இரவு வேளையில் வாடகை கார்கள், ஆட்டோக்கள், பைக், டாக்சியில் பயணிக்கும் பெண் குழந்தைகள், பெண்கள் சில சமயங்களில் அசம்பாவித சம்பவங்களை எதிர்கொள்கின்றனர். அதாவது பாலியல் தொல்லைக்கு உள்ளாகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில் வாடகைகார், ஆட்டோ நிறுவனங்களில் பணிக்கு விண்ணப்பிக்கும் டிரைவர்களின் பின்னணி […]

Categories
அரசியல் உலக செய்திகள்

கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது…. அமெரிக்காவின் வழங்கப்பட்டது…!!!

கூகுள் நிறுவனத்தினுடைய CEO சுந்தர் பிச்சைக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்திய நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த வருடத்திற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு முன்பே வழங்கப்பட்டு விட்டன. ஆனால், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய நாட்டின் சார்பாக அமெரிக்க நாட்டிற்கான இந்திய தூதராக இருக்கும் தரன்ஜித் சிங் சந்து சுந்தர் […]

Categories
தேசிய செய்திகள்

“சிறையில் படிக்க புத்தகம்”…. கணிக்க முடியாத செஸ்….. காதலியை 35 துண்டுகளாக வெட்டியவரின் கோரிக்கை…..!!!!!!

டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலர் அப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டியது நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு அப்தாப் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் போலீசாருக்கு திருப்தி இல்லாத காரணத்தினால், நார்கோ சோதனையும் நடத்தப்பட்டது. இந்த 2 சோதனைகளிலும் அப்தாபின் வாக்குமூலம் ஒத்துப்போனதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது அப்தாப் ஷ்ரத்தாவை கொலை செய்ததையும், உடலை 35 துண்டுகளாக வெட்டியதையும் […]

Categories
தேசிய செய்திகள்

செங்கல்சூளைப் புகை போக்கி இடிந்து விழுந்து பரிதாபமான 7 பேர்..!!!

செங்கல் சூளை புகை போக்கி இடிந்து விழுந்ததில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அசாம் மாநிலத்தில் செங்கல்சூளையில் இருந்த புகை போக்கி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் ஏழு பேரையும் சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

காவலர் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு…. உடனே பாருங்க…!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான பதவிகளுக்கான 2022 ஆம் ஆண்டு நேரடிக்கு முதல் நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இப்பணிகளுக்கான தேர்வுக்கான அறிவிப்பு ஜீன் மாதம் 30 ஆம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்து. இப்பணிகளுக்கு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.  தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஆராத ரணமாம் அம்மாவின் மரணம்”…. டிசம்பர் 4 ஆ இல்ல 5 ஆ….? நினைவு தின குழப்பத்தால் அதிமுகவின் முடிவு என்ன…..???

தமிழகத்தில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவர் தான் அம்மா ஜெயலலிதா. கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தது கட்சியினர் மத்தியில் மட்டும் இன்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில் பல்வேறு பிரச்சனைகள் நடந்த நிலையில் டிடிவி சசிகலா ஆகியோர் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் தற்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பிரிந்து தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

நீட் பயிற்சி மையத்திற்கு சென்ற தந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறி துடித்த மகள்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!!!

ராஜஸ்தானில் பல ரவுடி கும்பலுக்கு இடையில் அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது. அதாவது, ரவுடிகும்பல் இடையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதற்கிடையில் அம்மாநிலத்தின் சிகர் பகுதியை சேர்ந்தவர் தரசந்த் கட்வசரா. இவருடைய மகள் கொனிதா(16) அதே பகுதியிலுள்ள நீட்பயிற்சி மையத்தில் சேர்ந்து தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் தன் மகள் கொனிதாவை நீட் பயிற்சி மையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து வர நேற்று மதியம் தரசந்த் கட்வசரா  அங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களுக்கு 8 மாதங்களுக்கு நிம்மதி..!!!

சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 மாதங்களுக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் போது நல்ல மழை பெய்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் அதிக அளவில் தண்ணீர் இருப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இன்னும் எட்டு மாதங்களுக்கு போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது […]

Categories
மாநில செய்திகள்

அட இங்க பாருங்களேன் ..! இந்தியாவிலேயே நம்ம தமிழ்நாட்டில் தான்…. இது ரொம்ப குறைவாம்…. அமைச்சர் பெருமிதம்…!!!

இந்தியாவிலேயே மிக மிக குறைவாக வரி வசூல் செய்யும் மாநிலம் என்றால் அது கண்டிப்பாக தமிழகம் தான் என அமைச்சர் கே.என்.நேரு பெருமை தெரிவித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிநீர், சாலை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் குறித்து கேட்டறிந்ததாகவும் முதல்வரிடம் விவரங்களை கூறி தேவையான நிதியை பெற்று தர திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் திருச்சி தொட்டியம் பகுதியில் 49 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில், துறையூர் கோம்பையில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் […]

Categories
மாநில செய்திகள்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், சம்பள உயர்வு….. 12,000 குடும்பங்கள் முதல்வருக்கு கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவார்கள் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. ஆனால் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று 19 மாதங்கள் ஆகியும்  இதுவரை பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்து பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. அந்த வகையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் மரணம்: வெற்றிமாறன் எடுத்த முடிவு…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகும் ‘விடுதலை’ படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், படத்தின் முக்கிய சண்டை காட்சி ஒன்று சென்னை கேளம்பாக்கத்தில் செட் போட்டு படமாக்கப்பட்டபோது, ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், சுரேஷ் குடும்பத்தினருக்கு இயக்குநர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் இணைந்து வீடு மற்றும் பண உதவிகள் செய்யவுள்ளதாகவும், தயாரிப்பாளர் நஷ்டஈடு வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

வேலை செய்ய பெரிய வாய்ப்பு…. இந்தியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன கனடா….!!

இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் கனடா நாட்டில் வசிக்கிறார்கள். கனடா நாடு என்பது பெரும்பாலானவர்களின் விருப்ப நாடாகவே உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் தாண்டி அங்கு நிரந்தர குடியுரிமை பெற்று இந்தியர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். கனடா தங்களுடைய பொருளாதார வளர்ச்சியை உயர்த்த நிரந்தர குடியிருப்பாளர்களை ஊக்குவித்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து நான்கு லட்சம் பேருக்கும் மேலாக வெளிநாட்டவர்களை அனுமதித்தது. இந்த நிலையில் கனடாவில் பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு நற்செய்தி. ‘ஓபன் ஒர்க் பெர்மிட்டின்’ கீழ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆளுங்கட்சித் தலைவர் வீட்டில் குண்டு வெடித்து 2 பேர் உயிரிழப்பு..!!!!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் வீட்டில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்தனர். கிழக்கு மிதினப்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீடு உள்ளது. இந்த வீட்டில் திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த இரண்டு பேரின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறன் படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் மரணம்…. அதிர்ச்சி…!!!!

சென்னையில் படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளர் ஒருவர் உ உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகும் ‘விடுதலை’ படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், படத்தின் முக்கிய சண்டை காட்சி ஒன்று சென்னை கேளம்பாக்கத்தில் செட் போட்டு படமாக்கப்பட்டபோது, ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

நீங்காத காதல் நினைவுகள்….. கணவருக்கும், மாமியாருக்கும் Slow Poison…. மனைவியின் கொடூரச் செயல்…!!!

மும்பையை சேர்ந்த கவிதா என்பவரது கணவர் கமல் காந்த். சில நாட்களுக்கு முன்பு கணவரை பிரிந்த இவர், மீண்டும் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அவருடன் இணைந்து வாழ்ந்துள்ளார். ஆனால் அவரின் காதலின் நினைவுகள் இவரை துரத்தியதால், கணவருக்கும் மாமியாருக்கும்  slow poison ஐ சாப்பாட்டில்  கலந்து கொடுத்துள்ளார். இதன் காரணமாக  இவரது மாமியார் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். தற்போது  கணவரும் வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் நாளை உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்கா கந்தூரி விழாவானது வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளோடு தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். பக்த கோடிகள் உள்ளூர்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் திருவாரூரில் முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையை ஈடு செய்ய டிசம்பர் 10ம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்தின்போது உருவக்கேலிக்கு ஆளானேன்…. நடிகை மஞ்சிமா மோகன் ஓபன் டாக்…!!!

பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் கடல் படம் மூலமாக நாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தந்திரன், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.இவரும் நடிகை மஞ்சிமா மோகனும் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த நிலையில் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் தற்போது இருவரும் காதலித்துருவதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில்  சென்னையில் கடந்த நவ.28ம் தேதி கவுதம் கார்த்தி – மஞ்சிமா மோகன் திருமணம் நடைபெற்றது. இதில் திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.  இதனிடையே, மஞ்சிமா மோகன் […]

Categories
தேசிய செய்திகள்

“குஜராத் சட்டசபை தேர்தல்”…. அவங்களுக்கு அதுல அக்கறையே இல்ல!…. தேர்தல் கமிஷன் வருத்தம்….!!!!

குஜராத் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தலில் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் ஓட்டுபோட அக்கறையற்ற நிலை நீடிப்பதாக தேர்தல் கமிஷன் வருத்தம் தெரிவித்து உள்ளது. இமாசலபிரதேசம் மாநிலத்தில் 68 இடங்களை கொண்டுள்ள சட்ட சபைக்கு சென்ற மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 182 இடங்களைக் கொண்ட குஜராத் மாநில சட்ட சபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி முதற்கட்ட தேர்தல் டிச..1ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. 2ஆம் கட்ட தேர்தல் நாளை […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு…. குறைந்தது தரிசன காத்திருப்பு நேரம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் நேற்று 3 மணி நேரம் மட்டுமே காத்திருக்க வேண்டி இருந்தது. திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு நேற்று காலை நிலவரப்படி காத்திருப்பு அறைகளில் காத்திருக்காமல் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தர்ம தரிசனத்துக்கு 3 மணிநேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே பக்தர்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அதுமட்டுமின்றி காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசனம் வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் ஆகியவை வழங்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி என்கிட்ட மோதிப்பாருடா…! வந்தே பாரத் ரயில் விபத்தை தவிர்க்க புதிய யோசனை…!!!!

குஜராத்தில் வந்தே பாரத் ரயில் திட்டத்தை அண்மையில் PM மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் சமீப காலமாக பல வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை. அதனால் இந்த ரயில்களின் குறுக்கே கால்நடைகள் தண்டவாளத்தில் வருவதால் அவை மீது மோதி ரயில்கள் சேதம் அடைகின்றன. தொடங்கிய 2 மாதத்தில் அந்த ரயில் இதுவரை 4 முறை விபத்துக்குள்ளானது. இந்நிலையில், வந்தே பாரத் […]

Categories
தேசிய செய்திகள்

சபாஷ்.. இவரல்லவா கணவர்…! வரதட்சணை வாங்குவோருக்கு இது சிறந்த பாடம்…!!!

வரதட்சணை கொடுக்காததால் திருமணத்தை நிறுத்துவதும், கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிகளை கொலை செய்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். கேரள மாநிலத்தில்  மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது இதற்கெல்லாம் முன்னுதாரணமாக உபியில் சவுரப் சவுகான் என்பவர், 11 லட்சம் ரூபாய் மற்றும் நகைகளை மண்டபத்திலேயே மணமகள் வீட்டாரிடம் திருப்பி கொடுத்துள்ளார். மேலும், ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு திருமணம் செய்துள்ளார். இவரது இந்த செயலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“18 வயதில் ஆசைப்பட்டு” இப்போது தான் நடந்திருக்கு…. பிரியா பவானி சங்கர் நெகிழ்ச்சி….!!

தமிழில் டாப் நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர்.  தற்போது ருத்ரன், அகிலன், பொம்மை, பத்து தல என அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில்,  கடந்த 2017ம் ஆண்டு வெளியான மேயாத மான் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அடுத்தடுத்து மான்ஸ்டர், மாஃபியா […]

Categories
டெக்னாலஜி

வாட்ஸ்அப்பில் மேலும் 2 புதிய அம்சங்கள்…. அடுத்தடுத்த அசத்தல் அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2 புதிய அம்சங்களை வாட்ஸ்அப்பில் கொண்டு வருவதாக மெட்டா நிர்வாகம் தெரிவித்துள்ளது. தனிநபருக்கோ அல்லது குழுவுக்கோ ஒரு குறிப்பிட்ட தேதியில் செய்தியை அனுப்ப திட்டமிடும் வசதியை கொண்டுவர உள்ளது. மேலும், இதுவரை புகைப்படம் அல்லது வீடியோவை […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

இந்த ஐந்து அறிகுறிகள் இருந்தால் இதய நோய் இருக்கலாம்.! மக்களே உஷார்..!!!

இந்த ஐந்து அறிகுறிகள் இருந்தால் இதய நோய் இருக்கலாம். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் பதிவாகும். மொத்த இறப்புகளில் 24.8% மாரடைப்பினால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்தியாவில் இதய நோய்களோடு வாழும் மனிதர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது. இதய நோய் பாதிப்பை முன்னரே கண்டறிய உதவும் சில அறிகுறிகளை இப்பதிவில் பார்ப்போம். இரவு நேரத்தில் மூச்சு விடுவதில் சிரமம் அல்லது நடக்கும்போது அதிக சோர்வு மற்றும் மூச்சு வாங்குதல் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய […]

Categories
இந்திய சினிமா சினிமா

மலையாள நடிகர் கொச்சு பிரேமன் மறைவு…. கேரள CM பினராயி விஜயன் இரங்கல்..!!

பிரபல மலையாள நடிகர் கொச்சு பிரேமன் (68) காலமானார். இவரின் இயற்பெயர் கே.எஸ்.பிரேம்குமார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் திருவனந்தபுரத்தில் காலமானார். மலையாளத்தில் 250க்கும் மேற்பட்ட படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்துள்ளார். பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார். கொச்சு பிரேமனின் மறைவுக்கு கேரள CM பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Categories
வேலைவாய்ப்பு

12th படித்தவர்களுக்கு…. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலிபணியிடங்கள்…. APPLY NOW…!!!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: ஹெட் கான்ஸ்டபிள். காலி பணியிடங்கள்: 322. வயது: 18 – 23. சம்பளம்: 325,500-81,100. கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி. தேர்வு: திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை. விண்ணப்பக்கட்டணம் 100. விண்ணப்பிக்க கடைசி தேதி டிச..15. மேலும், விவரங்களுக்கு (crpf.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
தேசிய செய்திகள்

மருந்து பாட்டில்களுக்கு இனி இது கட்டாயம்…. மத்திய அரசு எடுத்த முடிவு…!!

நாடு முழுவதும் அதிகம் விற்பனை செய்யப்படும் மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகளின் தரம் மற்றும் அதனுடைய பயன்பாட்டை கண்காணிக்கும் விதமாக போலி மருந்து விற்பனையை தடுக்கவும் டிராக் மற்றும் டிரேஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் கடையில் வாங்கும் மருந்து போலியானதா அல்லது தரமானதா என்பதை கண்டுபிடிக்க முடியும். போலி மருந்துகளை கண்டறிந்து, அவற்றின் புழக்கத்தை தடுக்கும் நோக்கில் மாத்திரை அட்டைகளின் மீது QR பார்கோடு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இது உடம்பா அல்லது வில்லா..! சக்கராசனத்தில் சாதனை புரிந்த 4-ம் வகுப்பு சிறுவன்…!!!!

சக்ராசனத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் உலக சாதனை படைத்துள்ளார். திருவள்ளூர் அருகே சக்கராசனத்தை பின்னோக்கி வளைந்து 29 முறை வாயால் பேப்பர் கப்புகளை கவ்வியபடி முன்பக்கம் வீசி பள்ளி மாணவன் புதிய உலக சாதனை படைத்துள்ளார். கும்முடிபூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த யஸ்வந்த் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகின்றார். இந்நிலையில் அங்கு இயங்கி வரும் யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் யோகா பயிற்சி பெற்ற வருகிறார். இதையடுத்து இவர் […]

Categories

Tech |