Categories
உலக செய்திகள்

எண்ணெய் விலை வரம்பை நிர்ணயித்த ஐரோப்பிய ஒன்றியம்… நிராகரித்த ரஷ்யா…!!!

ரஷ்ய அரசு, ஐரோப்பிய ஒன்றியத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட எண்ணையின் விலை வரம்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலர்கள் என்று நிர்ணயம் செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து ஜி7 இல் உறுப்பினர்களாக இருக்கும் பணக்கார நாடுகள் இந்த விலையை நிர்ணயம் செய்திருக்கின்றன. மேலும் ரஷ்ய நாட்டிலிருந்து உலக நாடுகளுக்கு கிடைக்கும் எண்ணெய் தடையில்லாமல் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்த […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் ஜி20 தலைவர் பதவி… “பிரதமர் மோடி எனது நண்பர்”… பிரான்ஸ் அதிபரின் டூவிட்…!!!!!

இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் முடிவில் ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது. மேலும் இந்தியா அடுத்த வருடம் இதற்கான மாநாட்டையும் தலைமை ஏற்று நடத்த உள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அடுத்த வருடம் நடைபெற்று முடியும் வரை இந்த ஜி 20 மாநாட்டின் தலைமை பொறுப்பு நம்மிடம் இருக்கும். இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்  twitter பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  கூறப்பட்டுள்ளதாவது, “g20 அமைப்பின் தலைமை […]

Categories
மாநில செய்திகள்

“பொங்கல் பரிசு தொகை 5,௦௦௦ கொடுங்க”…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி ஸ்பீச்…!!!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்து  பேசியபோது, பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது கொரோனா காலகட்டத்தில் பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கியபோது தி.மு.க அரசு குறை கூறியது. ஆனால் தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கினால் போதும் என நினைக்கிறது. இதன் காரணமாக வெள்ளம், பச்சரிசி, கரும்பு, மஞ்சள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆசிரியர்கள் இடமாற்றம்… மாணவிகள் எதிர்ப்பு… பள்ளியில் உள்ளிருப்பு போராட்டம்… வேலூரில் பரபரப்பு..!!!!

நான்கு ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டதால் மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசப்பேட்டையில் இருக்கும் ஈ.வே.ரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இப்பள்ளியில் மேல்நிலை வகுப்புக்கு பாடம் எடுக்கும் தமிழ், வேதியல், பொருளாதாரம், இயற்பியல் ஆசிரியர்கள் நான்கு பேர் அண்மையில் பணி நிரவல் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டார்கள். இதற்கு மாணவிகள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆசிரியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மாணவர்கள்”… அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு…!!!!!

பள்ளி கல்வித்துறை சார்பாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். அவர் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். பின்னர் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் நிகழ்ச்சியையும் அவர் தொடங்கி வைத்துள்ளார். அப்போது மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை சைகை மொழியில் பாடியது […]

Categories
தேசிய செய்திகள்

இனி தொலைத்தொடா்பு உபகரணங்கள் இறக்குமதியை?…. மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு…..!!!!!

தொலைத்தொடா்பு துறையில் மத்திய அரசின் உற்பத்திசாா் ஊக்குவிப்பு திட்டத்துக்கு தகுதிபெற்ற 40 நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் தில்லியில் நடந்தது. அப்போது மத்திய தொலைத்தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, அண்டை நாடுகளிலிருந்து இருந்து தொலைத்தொடா்பு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படுவதை தீவிரமாக கண்காணிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்குரிய வழிமுறை விரைவில் உருவாக்கப்படும் என மத்திய தொலைத் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். அத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.4,000 கோடி வங்கி கடன் மோசடி… நிறுவன பங்குதாரருக்கு ஜாமீன் மறுப்பு … உயர்நீதிமன்றம் அதிரடி..!!!!!

சென்னையை  தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் மற்றும் சுரானா பவர் லிமிடெட் போன்றவை ஐ.டி.பி.ஐ,  எஸ்.பி.ஐ  வங்கிகளிடமிருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எஸ்.பி.ஐ வங்கியிடமிருந்தும் ரூ.4,000 கோடி கடன் பெற்றுள்ளது. இந்த கடனை திருப்பி செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சட்டவிரோத பண  பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி சுரானா நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா, நிறுவன பங்குதாரர் ஆனந்த் போன்றோர் […]

Categories
உலக செய்திகள்

டிக் டாக் பிரபலம் திடீர் மரணம்… காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!!!

கனடாவில் டிக் டாக் பிரபலம் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் மேஹா தாகூர்(21). இவர் மேஹா தாகூர்  டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்கள் மூலமாக நடனம், இசை உள்ளிட்ட பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு கனாடவில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். இவரை டிக் டாக்கில் சுமார் 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் பின் தொடர்ந்தனர். அதேபோல் இன்ஸ்டாகிராமில் 10 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ்களை வைத்துள்ளார். கடந்த 24-ஆம் […]

Categories
உலக செய்திகள்

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியா…. ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர்…!!!

இந்தியா, ஜி20 அமைப்பின் தலைமை பதவியை ஏற்றதற்கு அமெரிக்க அதிபர் ஆதரவு அளித்திருக்கிறார். இந்தோனேசிய நாட்டில் நடந்த ஜி-20 மாநாட்டின் இறுதியில் அந்த அமைப்பின் இந்த வருடத்திற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது. அடுத்த வருடத்தில் அதற்கான மாநாடு இந்தியாவால் தலைமை ஏற்று நடத்தப்பட இருக்கிறது. அதற்கான பொறுப்பு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஜி20 மாநாடு அடுத்த வருடம் நடைபெற்று முடிவடையும் வரை அதன் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் தான் இருக்கும். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

திறந்தவெளி சிறைகள்: இந்தியா தாராளமனதுடன் சிந்திக்கணும்!…. ஸ்மிதா சக்ரவர்த்தி வலியுறுத்தல்….!!!!

இந்தியாவில் சிறைகளை மாற்றி அமைக்கக் கோரி ஸ்மிதா சக்ரவர்த்தி 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபட்டு வருகிறார். ஜெய்பூர் சாங்கானேர் பகுதியிலுள்ள திறந்தவெளி சிறை பற்றி அவர் சென்ற 2017ல் அளித்த அறிக்கையை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டது. இதனையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அதேபோன்ற சிறையை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்குமாறு அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. திறந்தவெளி சிறைகளை அமைப்பது பற்றிய கோரிக்கையை வலியுறுத்தி ப்ரிஸன் எய்ட் பிளஸ் ஆக்ஷன் ரிசர்ச் எனும் அமைப்பை ஸ்மிதா […]

Categories
தேசிய செய்திகள்

“(2022) தில்லி வன்முறை வழக்கு”… குற்றம்சாட்டப்பட்ட இருவர் விடுவிப்பு…. வெளியான தகவல்….!!!!

சென்ற 2020 பிப்..24ம் தேதி பிரதான காவல் நகா் சாலையில் ஒரு கலவர கும்பல் கற்களை வீசியதாகவும், அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பல்வேறு வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் காவலா் சங்ராம் சிங் அளித்த வாக்குமூலத்தின் படி இருவா் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருந்தனா். இந்நிலையில் உமா் காலித் மற்றும் காலித் சைஃபி போன்றோரை இந்த வழக்கில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி புலஸ்த்யா பிரமச்சாலா விடுவித்ததாக சிறப்பு அரசு வழக்கறிஞா் மதுகா் பாண்டே உறுதிப்படுத்தினாா். அதுமட்டுமின்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பதவி விலகிய கோவை செல்வராஜ்…. அடுத்து பாஜகவா? திமுகவா?…. அதிமுகவுக்கு அடிக்கு மேல் அடி….!!!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிர் எதிர் துருவங்களாக மாறியுள்ளனர். இது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கிருந்து இங்குமாக, இங்கிருந்து அங்குமாக மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் மாவட்ட செயலாளராக இருந்து வந்த கோவை செல்வராஜ் திடீரென அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கொங்கு மண்டலத்தில் ஓபிஎஸ் குரலாக இருந்து வந்த கோவை செல்வராஜ் கட்சியிலிருந்து விலகியது ஓபிஎஸ் தரப்புக்கு மிகப்பெரிய அடி என்று தான் சொல்லப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான்… கச்சா எண்ணெய் வழங்கி உதவும் சவுதி அரேபியா…!!!

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டிற்கு சவுதி அரேபியா நிதியுதவியும், கச்சா எண்ணையும் வழங்கியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மேலும் சமீபத்தில் கொட்டி தீர்த்த பலத்த மழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் கடும் நெருக்கடி நிலையை அந்நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால் பாகிஸ்தானிற்கு பல நாடுகள் உதவிகள் செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தற்போது சவுதி அரேபியா, பாகிஸ்தான் நாட்டிற்கு மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவியும், 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. ஆதார் கார்டில் அப்டேட் செய்ய எவ்வளவு கட்டணம் தெரியுமா?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் ஆதார் அட்டையில் உள்ள தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். ஆதாரில் விவரங்களை உள்ளிடும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“என்னை கலாய்க்க தான் போறாங்க”…. இருந்தாலும் தமிழக ஆளுநர் பத்தி சொல்றேன்…. தமிழிசை சௌந்தர்ராஜன்….!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சட்டசபையில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதில் குறிப்பாக ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு சட்டசபையில் இயற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்துவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது திமுக மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை திரும்ப பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள்…. விண்ணப்பித்தவர்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு அரசு துறையிலும் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன.சமீபத்தில் தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் 5578 விற்பனையாளர் மற்றும் 925 கட்டுநர் என மொத்தம் 6503 பணியிடங்கள் இருப்பதாக அரசு அறிவித்தது. இந்த பணிக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த ரயிலிலும் பாஸ் செல்லும்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பொது போக்குவரத்துகளில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில்வே துறையில் புதுப்புது திட்டங்களை மத்திய அரசு அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரயில்வே வாரியம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில்வே துறையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க!… வாரிசு படத்தின் அனல் பறக்கும் தீ தளபதி பாடல்…. இணையத்தை தெறிக்கவிட்ட வேற லெவல் மாஸ் வீடியோ….!!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி […]

Categories
மாநில செய்திகள்

கோவில்கள் எப்போதும் தனிப்பட்ட சொத்து அல்ல, அது மக்களுக்கானது…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

தமிழகத்தில் கார்த்திகை மாத தீபத் திருவிழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு பிறகு பௌர்ணமி தேய்பிறை ஆரம்பிப்பதால் திருமணங்கள் எதுவும் நடைபெறாது. அதனால் இன்று பெரும்பாலான திருமணங்கள் நடந்து முடிந்தன. தமிழகத்தில் இன்று 217 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக திருமணம் நடைபெற்றது. இதில் ஜோடிகளுக்கு தங்கத் தாலி மற்றும் 30 வகையான சீர்வரிசைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த திருமணங்களை முதல்வர் ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். அதன் பிறகு பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3-5% வரை அகவிலைப்படி உயர்வு?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் 18 மாதம் நிலுவையிலுள்ள அகவிலைப்படி பாக்கி மற்றும் பிட்மென்ட் காரணி உயர்வு பற்றிய அறிவிப்புக்காக காத்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பாக நல்லதொரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதாவது, விகிதங்களை அடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு 3-5 % வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்ற செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி நடந்த கூட்டத்தில் 01/07/2022 முதல் அகில இந்திய நுகர்வோர் விலைக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் விரைவில் இணையும் OPS, EPS, சசிகலா, டிடிவி?…. இந்த டுவிஸ்ட்ட யாருமே எதிர்பார்க்கல… ஷாக் கொடுத்த மாஜி….!!!!!

அதிமுகவில் உட்கட்சி  பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி மோதி கொள்கிறார்கள். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, அம்மா ஜெயலலிதா சொன்னது போன்று தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். அதிமுக நூற்றாண்டு காலத்திற்கும் ஆட்சியில் இருக்கும். எங்களுடைய தலைவர் ஓபிஎஸ் சொன்னது போன்று ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இந்த கருத்தை லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆதரிக்கும் போது பதவியில் இருப்பவர்கள் மட்டும் எதிர்க்கிறார்கள். நாங்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மது பாட்டிலுக்குள் மிகுந்த “ஈ”….. அதிர்ச்சியடைந்த மது பிரியர்கள்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ஆத்துமேட்டில் இருக்கும் பிரியாணி கடையில் முகமது கனி என்பவர் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரம் சாலையில் இருக்கும் மதுபான கடைக்கு சென்று குவாட்டர் பாட்டில் மதுபானத்தை வாங்கியுள்ளார். அதில் ஈ மற்றும் தூசுக்கள் மிகுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த முகமதுவும், மது பிரியர்களும் அதனை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதனை அறிந்த டாஸ்மார்க் ஊழியர்கள் முகமது கனியை சுற்றிவளைத்து அவரிடம் இருந்த மதுபாட்டிலை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு….!!!!

பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மறுபடியும் நடைமுறைபடுத்த வேண்டுமென்று மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனிடையில் பல்வேறு மாநில அரசுகளானது பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைபடுத்தி வருகிறது. அதன்படி  ராஜஸ்தான் அரசை அடுத்து, பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் கொண்டு வருவதாக அறிவித்து உள்ளது. அத்துடன் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாநிலத்தில் ஆட்சியமைத்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்துவதாக வாக்குறுதி அளித்திருக்கிறது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

யானைக்கு கரும்பு கொடுத்த டிரைவருக்கு “ரூ.75 ஆயிரம் அபராதம்”….. வனத்துறையினர் அதிரடி….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை எதிர்பார்த்து யானைகள் நிற்கும். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை யானைகள் துரத்துவதால் கரும்பு கட்டுகளை சாலையில் வீச வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த […]

Categories
பல்சுவை

Airtel பயனர்கள் கவனத்திற்கு…. 57% கட்டணம் உயர்வு….. வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றாகிய பார்தி ஏர்டெல் நிறுவனமானது ஹரியானா, ஒடிசா போன்ற நகரங்களில் அதன் 28 வேலிடிட்டி உடனான குறைந்தபட்ச ரீசார்ஜ் விலையை சுமார் 57% அதிகரித்து ரூபாய்.155-ஆக உயர்த்தி உள்ளது. இதற்கிடையில் ஏர்டெல் அதன் குறைந்தபட்சமான ரீசார்ஜ் திட்டம் ரூபாய்.99-ஐ நிறுத்திவிட்டது. எனினும் வினாடிக்கு ரூ.2.5 பைசா என்ற விகிதத்தில் 200 மெகாபைட் டேட்டா மற்றும் அழைப்புகளை வழங்குகிறது. தற்போது தொலைத்தொடர்பு நிறுவனம் ரூபாய்.155-க்கு ஹரியானா மற்றும் ஒடிசாவில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

3 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு…. ராணுவ வீரரின் மனைவி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எருக்கம்பட்டி கிராமத்தில் ராணுவ வீரரான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குமுதா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமுதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமுதா தற்கொலை செய்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் சோதனை….. ஆதரவற்ற 64 பேர் காப்பகத்தில் சேர்ப்பு…. அதிரடி நடவடிக்கை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மனநலம் பாதித்தவர்கள் முதியவர்கள் சுற்றி திரிகின்றனர். இவர்கள் கோவிலில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் தன்னார்வலர்கள் வழங்கும் உணவுகளை சாப்பிட்டு வாழ்கின்றனர். மேலும் இரவு நேரத்தில் தூங்குவதற்கு இடமின்றி கடும் பனிப்பொழிவில் சிரமப்படும் முதியவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்க்கும் முயற்சியில் போலீசாரும், சமூக நலத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு 64 பேரை மீட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வீட்டிற்கு எடுத்து செல்ல விருப்பமில்லை”…. குப்பை தொட்டியில் வீசப்பட்ட உடல்…. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு….!!!

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் குப்பை தொட்டிகளில் கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரத்த வங்கிக்கு எதிரே இருக்கும் குப்பை தொட்டியில் பெண் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து தூய்மை பணியாளர்கள் உடனடியாக டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து டாக்டர்கள் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை டாக்டர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆனால் குழந்தையை […]

Categories
மாநில செய்திகள்

“மெரினா கடற்கரையில் இருப்பது போல் அங்கேயும் அமைக்கப்படும்”…. உதயநிதி ஸ்டாலின் தகவல்….!!!!

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று மாணவர்களோடு உரையாடினர். இதில் உதயநிதி மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் வகையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சாக்லைட் மற்றும் பரிசுகளை கொடுத்து கொண்டாடினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது “இங்கு உள்ள மாற்றுத்திறனாளிகள் ஒருசில கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். அந்த கோரிக்கை அனைத்தும் முதல்வரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மலக்குழி மரணங்கள் குறித்த “விட்னஸ்”…. சோனி லைவ் ஓடிடி தளத்தில்…. டிசம்பர் 9ஆம் தேதி வெளியீடு….!!!!

“விட்னஸ்” திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி வெளியீடு.  புகைப்படக் கலைஞரான தீபக்கின் முதல் படம் விட்னஸ். இந்தப் படத்தை இவரே இயக்கி, ஒளிப்பதிவும் செய்துள்ளார். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு முத்துவேல், ஜே. பி. சாணக்யா ஆகிய இருவரும் திரைக்கதை எழுதியுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் விஷ்வா பிரசாத் தயாரித்துள்ளார். இந்த “விட்னஸ்” திரைப்படத்தில் ஸ்ரீநாத், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. அதிரடி நடவடிக்கை….!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வடக்கு வீதியில் இருக்கும் கடையில் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் சாக்கு முட்டைகளை ஏற்றி கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷ்ரவன்குமார்(22) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் வைத்திருந்த சாக்கு முட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“அவ்வையார் விருது”…. வருகிற 10-ஆம் தேதி கடைசி நாள்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, 2023- ஆம் ஆண்டு உலக மகளிர் தினம் முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் சாதனை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது. தமிழக முதலமைச்சர் 8 கிராம் எடையில் தங்க பதக்கம், 1 லட்ச ரூபாய்கான காசோலை, மற்றும் சால்வை ஆகியவற்றை வழங்க உள்ளார். வருகிற 10-ஆம் தேதிக்குள் தகுதி வாய்ந்த நபர்கள் தமிழக அரசின் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணம்…? வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மணக்கொல்லை கிராமத்தில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன் குமார்(23) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் குமார் இளவரசன் என்பவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் குமாரை மீட்டு விருதாச்சலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஒரு வீடியோவுக்கு 50 ரூபாய்”… பட்டதாரி வாலிபரிடம் ரூ.7 1/2 லட்சம் மோசடி…. மர்ம நபருக்கு வலைவீச்சு….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளனூரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான அன்பழகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அன்பழகனுக்கு வேலைவாய்ப்பு சம்பந்தமாக முகநூலில் ஒரு லிங்க் வந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை அன்பழகன் தொடர்பு கொண்டு பேசிய போது, மறுமுனையில் பேசிய நபர் விளம்பர வீடியோவை பார்த்தால் ஒரு வீடியோவுக்கு 50 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்தார். இதனை நம்பி அன்பழகன் அவர் அனுப்பிய 7 வீடியோக்களை பார்த்த பிறகு அவரது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்தை சுத்தப்படுத்திய தொழிலாளி….. தலை மீது ஏறி இறங்கிய பவர் டில்லர் எந்திரம்…. போலீஸ் விசாரணை…!!

 பவர் டில்லர் எந்திரம் ஏறி இறங்கியதால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டம்பட்டி அரசூர் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவர் தங்கியிருந்து அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆகாஷ்குமார் நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தும் பவர் டில்லர் எந்திரம் மீது அமர்ந்தபடி தோட்டத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆகாஷ்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் அவர் […]

Categories
அரசியல்

BIGG BOSS: “நீங்க அப்படி நினைத்தாலும் தப்பில்லை அஸீம்”…. கோபமாக திட்டிய கமல்….!!!!

தற்போது விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மத்தியில் தொடர்ந்து சண்டை நடந்துகொண்டே தான் இருக்கிறது. அந்த சண்டைக்கு முக்கியமான காரணம் அஸீம். தொடர்ந்து அஸீம் மற்ற போட்டியாளர்களிடம் எல்லை மீறி சண்டை போட்டு வருகிறார். சென்ற பல வாரங்களாக கமல் அவரை எச்சரித்து வருகிறார். இருப்பினும் அஸீம் தொடர்ந்து சண்டை போடுகிறார்.  நேற்று சனிக்கிழமை என்பதால் கமல் பிக்பாஸ் ஷோவுக்கு வந்திருந்த நிலையில், அஸீமை கடுமையாக திட்டினார். அதாவது, “ஆத்திரகாரனுக்கு புத்திமட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

Wow.. மூவர்ண விளக்குகளால்… அலங்கரிக்கப்பட்டு ஒளிரும் சாத்தனூர் அணை..!!!!

மூவர்ண விளக்குகளால் சாத்தனூர் அணை அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டாம்பட்டு அருகில் இருக்கும் சாத்தனூர் அணை 119 அடி உயரத்தைக் கொண்டது. இந்த அணையில் 117 அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்கி வைக்கலாம். இந்த அணையை காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகை புரிகின்றார்கள். சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் அணையில் இருக்கும் 9 ஷட்டர்களும் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் இரவில் ஒளிர வைக்கப்படுகின்றது. மாலை 6 மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்னும் சற்று நேரத்தில்…. மக்களே அலர்ட் ஆகுங்க….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது மழையின் அளவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் நாளை தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணக்கோலத்தில் க்யூட்டாக இருக்கும் நடிகை ஹன்சிகா…. களைக்கட்டிய திருமணம்…. வெளியான வைரல் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா, தொழிலதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அண்மையில் அறிவித்தார். இதையடுத்து பிரான்சில் ஈபிள்டவர் முன்பு நின்று சோகைல் கதுரியா தன்னிடம் காதலை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் ஹன்சிகா பகிர்ந்திருந்தார். இவர்களுடைய திருமணமானது 450 வருடங்கள் பழமையான புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் இன்று (டிச..4) நடக்கிறது. இதனை முன்னிட்டு 3 தினங்களாக அந்த அரண்மனையில் திருமணம் நிகழ்ச்சிகளானது களைகட்டியது. இதனிடையில் மெஹந்தி பங்ஷன் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் […]

Categories
Tech டெக்னாலஜி

உச்சம் தொட்ட ஸ்மார்ட் டிவி விற்பனை…. காரணம் என்ன?…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் ஸ்மார்ட் டிவி விற்பனையானது உச்சம் தொட்டு இருக்கிறது. கடந்த வருடம் ஜூலை- செப்டம்பர்  மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 38 சதவீதம் ஸ்மார்ட் டிவி விற்பனை அதிகரித்து இருப்பதாக கவுன்டர்பாயின்ட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது டிவி விலையில் ஏற்பட்ட சரிவே இந்த விற்பனை அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. ஓடிடி பார்வையாளர்கள் அதிகரித்ததாலும், ஸ்மார்ட் டிவி வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. பிராண்டுகளை பொறுத்தவரையிலும் “ஷாவ்மி” 11 % பங்களிப்புடன் முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல் “சாம்சங்” 10 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காய்கறி சாகுபடி… விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கல்..!!!

காய்கறி சாகுபடி பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியை அடுத்திருக்கும் மேல்பாதி கிராமத்தில் மாநில விரிவாக்க திட்டம் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் காய்கறி பயிர் சாகுபடியில் அதிக லாபம் ஈட்டும் முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விநாயகபுரம், வணக்கம்படி, மலையூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த பயிற்சிக்கு வந்து ஆர்வத்துடன் பங்கேற்றார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவர் பிள்ளையார் செய்திருந்தார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! இத்தனை இயக்குனர்களா….? ரத்தம் பட டீசரில் சூப்பர் டுவிஸ்ட்…. நீங்களே பாருங்க….!!!!!

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” பட டீசரில் முன்னணி இயக்குனர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்”.  இந்த படத்தின் ஹீரோயினியாக ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா மற்றும் மகிமா நம்பியார் போன்ற மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த “ரத்தம்” பட டீசரில் முன்னணி இயக்குனர்களான வெங்கட் பிரபு, வெற்றிமாறன் மற்றும் பா. ரஞ்சித் போன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… ரிலீசான முதல் நாளே வெற்றி விழாவா….? இணையத்தில் கிண்டல் அடிக்கும் நெட்டிசன்ஸ்…!!!!!

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் “டிஎஸ்பி” திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே டிஃபரண்டான விமர்சனங்களை பெற்றுள்ளது. இயக்குனர் பொன்ராமன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த “டிஎஸ்பி” என்ற திரைப்படம் நேற்று வெளியானது. இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் முதல் பாடலான “நல்லா இரும்மா” என்ற பாடலை உதித் நாராயணன் பாடியுள்ளார். இந்தப் பாடல் யூடியூபில் வைரலாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றது. நேற்று வெளியான இந்தப் படத்திற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள்… அகற்ற நிறைவேற்றப்பட்ட தீர்மானம்..!!!!

பள்ளி கட்டிடங்களை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவில் அருகே அமைந்திருக்கும் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமை தாங்க துணைத் தலைவர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் வெ.திலகவதி வரவேற்க அலுவலக கணக்காளர் சிவா தீர்மானங்களை படிக்கும்போது பாமக உறுப்பினர், துணைத் தலைவர் வேலாயுதம் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனது காதலனுடன் புது வீட்டுக்கு குடியேறும் நடிகை”…. வைரலாகும் புகைப்படம் இதோ….!!!!

நடிகை பிரியா பவானி சங்கர் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இந்திய திரைப்பட நடிகையான ப்ரியா பவானி சங்கர் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். இதனை அடுத்து ஜெயம் ரவியுடன் அகிலன், ராகவா லாரன்ஸுடன் ருத்ரன் மற்றும் எஸ். ஜே. சூர்யாவுடன் பொம்மை என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் விரைவில் திரையரங்குகளில் […]

Categories
மாநில செய்திகள்

நீ படிக்க வை!… நான் வாழ வைக்கிறேன்!… அமைச்சர் அன்பில் மகேஷ் ஸ்பீச்….!!!!

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று மாணவர்களோடு உரையாடினர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, மாற்றுத்திறனாளிகளை பெற்ற பெற்றோர்கள் கடவுளுக்கு சமம். தயவு செய்து யாரும் நம் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று கூறினார். இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலின் என்னிடம், மாணவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அருகருகே அமரும் முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ்…. அப்போ ஓபிஎஸ்?…. வெளிவந்த தகவல்….!!!

ஜி 20 மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை அறிய நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க 40 கட்சிகளின் தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் ஜி-20 மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்கு இபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… வாரிசு படத்தின் தீ தளபதி பாடலை எந்த நடிகர் பாடினார் தெரியுமா….? கேட்டா வியந்து போயிடுவீங்க….!!!!!!

“வாரிசு” திரைப்படத்தின் இரண்டாவது பாடலின் நடிகர் சிம்பு பாடியுள்ளார். இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் “வாரிசு”. இந்த திரைப்படத்தின் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இந்த “வாரிசு” திரைப்படம் பொங்கல் திருநாளுக்கு வெளியாகும் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு வெளியாகயுள்ளது. இந்த  இரண்டாவது  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சை ரயில் நிலையத்திற்கு வயது 162…. பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..!!!

தஞ்சை ரயில் நிலையத்திற்கு 162-வது வயது ஆரம்பித்ததால் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தஞ்சை ரயில் நிலையத்தில் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாள்தோறும் இயக்கப்படுவதால் எப்போதும் பரபரப்புடன் காணப்படுகின்றது. இந்த ரயில் நிலையத்தில் 5 நடைமேடைகளும் 7 ரயில்வே பாதைகளும் இருக்கின்றது. பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றார்கள். இதனால் ரயில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. திருச்சி கோட்டத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டில் மிஸ்டேக் இருக்கா?… ஆன்லைனில் சரிசெய்வது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார்கார்டு என்பது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. வங்கிக்கணக்கு, சிம்கார்டு மட்டுமின்றி எந்தவொரு சான்றிதழுக்கும் ஆதார்கார்டு  அவசியமாகும். இதற்கிடையில் உங்கள் ஆதார் கார்டில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதனை ஆன்லைனில் எப்படி சரிசெய்வது என்பதை தெரிந்துக்கொள்வோம். # முதலாவதாக UIDAI-ன் அதிகாரப்பூர்ய இணையதளமான https://uidai.gov.in/ என்ற பக்கத்துக்கு செல்லவேண்டும். # இதையடுத்து மெனுவுக்கு சென்று “ஆதார்சேவைகள்” என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். # அதன்பின் “ஆதார் சரிபார்ப்பு” என்பதை தேர்ந்தெடுக்கவும். # அடுத்ததாக  உங்களது […]

Categories

Tech |