Categories
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் நவீன வசதியுடன் வந்தாச்சி…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!

சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில் நவீன மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன வாகன நிறுத்தும் முனையம்  இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. ரூ.250 கோடி மதிப்பில் 6 அடுக்குகளில் உருவான இந்த முனையத்தில் 2,150 வாகனங்களும், 400 இருசக்கர வாகனங்களும் நிறுத்தும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த கார் பார்க்கிங் கிழக்கு, மேற்கு என்று இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு பகுதியில் உள்நாட்டு விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை […]

Categories
தேசிய செய்திகள்

கிரிப்டோகரன்சியில் பங்குகளை வாங்கிய பென்ஷன் நிறுவனங்கள்?…. கடும் அதிர்ச்சியில் ஓய்வூதியதாரர்கள்….!!!!!

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாகவே அதிகரித்து வந்தது. அதாவது பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சியின் சந்தை மதிப்பு அதிகரித்ததால் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக கிரிப்டோ கரன்சியின் மதிப்பு குறைந்துள்ளது. இந்த கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்கு இந்தியாவில் 30% வரி விதிக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்நிலையில் கிரிப்டோ கரன்சியின் பங்குகளை ஸ்வீடன்  நாட்டைச் சார்ந்த 4 பென்சன் நிறுவனங்கள் வாங்கியுள்ளதாக அந்நாட்டு […]

Categories
உலக செய்திகள்

மதக் குருக்கள் மீது பொருளாதார தடையா?…. உக்ரைன் அரசின் அதிரடி நடவடிக்கை….!!!!

உக்ரைன் அரசு ரஷ்ய சார்பில் கிறிஸ்தவ மத குருக்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 10 மாதங்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரினால் இருதரப்பிலும் உயிர் சேதம் அதிகமாகியுள்ளது.  இதனால் உக்ரைனில் உள்ள  லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து உக்ரைன் அரசு ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகின்றது. மேலும் உக்ரைன் நாட்டிற்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

WOW!… மது பாட்டில்களில் இருந்து கண்ணாடி வளையல்கள்…. புது முயற்சியால் நல்ல லாபம் ஈட்டும் பெண்கள்….!!!!!

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் இருக்கும் போதும் சில இடங்களில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்கிறார்கள். இவர்கள் மீது காவல்துறையினர் மற்றும் கலால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதோடு மது பாட்டில்களையும் பறிமுதல் செய்கிறார்கள். இந்த மது பாட்டில்களை முன்னதாக குப்பையில் வீசி எறிந்த நிலையில் தற்போது கண்ணாடி வளையல் தயாரிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். இந்த கண்ணாடி வளையலை தயாரிப்பதற்காக கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் என்ற தன்னாட்சி அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஊரக வளர்ச்சித் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மனம் உறுதியுடன் இருந்தாலும்…. தன்னை அறியாமல் கண்கலங்கிய இபிஎஸ்…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை சென்னை மெரினாவில் அமைந்திருக்கும் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்க்கு ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே வந்து மரியாதை செலுத்த உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவும், துரோகிகளை தூள் தூளாக்குவோம் என வீர சபதம் ஏற்போம். நாடாளுமன்ற […]

Categories
உலக செய்திகள்

மூத்த உறுப்பினர்களே….!! என் கேள்விக்கு பதிலளியுங்கள்…. கடும் கோபத்தில் மன்னர் சார்லஸ்…. நடந்தது என்ன….?

பிரிட்டன் நாட்டு இளவரசர் ஹரி வெளியிடவுள்ள புத்தகத்தில் கமிலா குறித்து தவறான தகவல் குறிப்பிட்டுருந்தால் மன்னர் சார்லஸ் தகுந்த நடவடிக்கை எடுப்பார். பிரிட்டன் நாட்டு இளவரசர் ஹரி தனது 416 பக்க புத்தகத்தை வருகிற 10-ஆம் தேதி வெளியிடவுள்ளார். இந்த புத்தகத்தில் உள்ள கேள்விக்கு ராஜ  குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் தங்கள் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று இளவரசர் ஹரி கூறியுள்ளார். மன்னர் சார்லஸ் இளவரசர் ஹரி மீதான பாசம் காரணமாக ஒரு அளவிற்கு அனைத்தையும் பொறுத்துக் […]

Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்….. நல்லெண்ணெய், பாமாயில் விலை கிடுகிடு உயர்வு….!!!!!

விழுப்புரம் சந்தையில் அத்தியாவசியமான பொருட்களின் விலைப்பட்டியல் வாரம் தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரத்தை விட நல்லெண்ணெய் மற்றும் பாமாயிலின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த வாரம் ஒரு டின் நல்லெண்ணெய் 5610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு டின்னுக்கு 165 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், 5775 ரூபாயாக இருக்கிறது. இதேபோன்று கடந்த வாரம் 1530 ரூபாயாக இருந்த பாமாயிலின் விலை தற்போது ஒரு டின்னுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பன்னீர்” ரோஜா-ஐ தவிர்த்த இபிஎஸ்…. கையெடுத்து கும்பிட்டு அஞ்சலி…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை சென்னை மெரினாவில் அமைந்திருக்கும் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்க்கு ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே வந்து மரியாதை செலுத்த உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெ.., நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் கருப்புச்சட்டையுடன் இபிஎஸ் மற்றும் எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு தட்டுப்பாடா….? உண்மைதான் என்ன….? அமைச்சர் நாசர் அதிரடி விளக்கம்….!!!!!

தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனங்களில் பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அந்த வகையில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸும் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடு இருப்பதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். இந்த தகவல்களுக்கு தற்போது பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியதாவது, தமிழகத்தில் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடுகள் இருப்பதாக வரும் தகவல்களில் உண்மை கிடையாது. […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. இனி எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோருக்கு ஜாலிதான்…. அமைச்சர் சொன்ன வேற லெவல் குட் நியூஸ்….!!!!!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊக்குவித்து வருகிறது. ஏனெனில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் பணவீக்கம் அதிகரிக்கிறது. அதோடு பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்துவதால் காற்று மாசுபாடும் ஏற்படுகிறது. இதன் காரணமாகத்தான் மத்திய மற்றும் மாநில அரசுகள் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. அதன் பிறகு உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மானியமும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது நாடு முழுதும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு பல்வேறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… துணிவு மட்டும்தான் ரிலீசா….? அப்ப வாரிசு பொங்கலுக்கு ரிலீஸ் இல்லையா….? பிரபலம் சொன்ன ஷாக் தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித். நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வருடம் ரிலீஸ் ஆகிறது. இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் பல்வேறு விதமாக தற்போது இருந்தே மோதிக் கொள்கிறார்கள். இந்நிலையில் பிரபல நடிகர் மகத் ஒரு ஷாக்கிங் செய்தியை கூறியுள்ளார். அதாவது துணிவு திரைப்படம் தான் பொங்கலன்று […]

Categories
மாநில செய்திகள்

“இனி இதை செய்யக்கூடாது”…. தமிழகம் முழுதும் காவல்துறையினருக்கு பறந்த உத்தரவு…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!!

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு ஒன்றிய அரசு போக்சோ சட்டத்தினை இயற்றியது. இந்த சட்டத்தின் படி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு 7 வருடங்கள் சிறை தண்டனையும், ஆயுள் தண்டனையும் கொடுக்கப்படும். அதன் பிறகு பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் 10 வருடங்கள் சிறை தண்டனையும், ஆயுள் தண்டனையும் கொடுக்கப்படும். இந்த போக்சோ சட்டங்கள் இயற்றப்பட்டாலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஜி-20 மாநாடு…. முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் டெல்லி பயணம்…. பிரதமரை சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்குமா….???

ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் முதல் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கும் நிலையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுக்கு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி…. மறு அறிவிப்பு வரும் வரை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. தற்போது ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இதனிடையே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2022-ம் ஆண்டில் அதிக வசூல் சாதனை புரிந்த தமிழ் திரைப்படங்கள்…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!!!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான படங்கள் திரைக்கு வருகிறது. இதில் எல்லா படமும் வெற்றி அடைகிறதா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்பது தான் உண்மை. ஏனெனில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வந்தாலும் ஒரு சில படங்கள் மட்டும் தான் மக்களை கவர்ந்து மனதில் என்றென்றும் நிலைத்திருக்கிறது. குறிப்பாக விஜய் மற்றும் அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படம் என்றால் ரிலீசுக்கு முன்பாகவே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு திரையில் […]

Categories
உலக செய்திகள்

மணி கணக்கில் பணி செய்தும்… இறந்து விடுவேன் என நினைத்தனர்…? ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன பணியாளர் குற்றச்சாட்டு…!!!!!

ஜான் ஜான்சன் (62) என்பவர் எலான் மஸ்கின்  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பொறியாளராக வேலைபர்த்துள்ளர். இவர் பிளாக் ஒன்றில் வெளியிட்டுள்ள பதிவில், தன்னுடைய தொழில் பயணம் குறித்த மனக்குமுறலை கூறியுள்ளார். அதாவது கடந்த 2018 -ஆம் வருடம் 58 வயதில் ஸ்பேஸ்எக்ஸ்  நிறுவனம் ஆப்டிகல்ஸ் எனப்படும் ஒளியில் சார்ந்த பொறியியலில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்றதற்காக என்னை பணியில் அமர்த்தியது. விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது மற்றும் பெறுவது போன்ற வெவ்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இனி ஏடிஎம்மில் பணம் மட்டுமல்ல, தங்கத்தையும் எடுக்கலாம்…. எப்படி தெரியுமா…..????

நாடு முழுவதும் உள்ள அனைத்து துறைகளும் தற்போது டிஜிட்டல் வயமாகப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது ஏடிஎம் மையங்களில் 24 மணி நேரமும் பணத்தை பெறுவது போல தங்க நாணயங்களை பெற முடியும். நாட்டின் முதல் தங்க ஏடிஎம் இயந்திரம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பேகம் பேட்டில் நிறுவப்பட்டுள்ளது. இந்த முதல் தங்கை ஏடிஎம் பேகம்பேட்டில் உள்ள அசோக் ரகுபதி சேம்பர்சில் கோல்ட் சிக்கா என்ற நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்க ஏடிஎம் மூலம் தங்களின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

காதலரை கரம் பிடித்தார் ஹன்சிகா…. வெளியானது திருமண வீடியோ….. செம டிரெண்டிங்….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோகேல் கத்துரியாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பழமை வாய்ந்த அரண்மனையில் வைத்து நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மற்றும் சோகேல் திருமணம் செய்து கொண்ட வீடியோ தற்போது சமூக […]

Categories
Tech

வாட்ஸ் அப் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வீடியோ காலில் வரப்போகும் புதிய அம்சம்…. சூப்பர் அப்டேட்…..!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதில் பயணர்களின் வசதிக்கு ஏற்ப தினந்தோறும் புதுப்புது அப்டேட்டுகள் கொண்டுவரப்பட்டு வருகிறது. அதனால் நாளுக்கு நாள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் புதிதாக ஒரு அம்சம் வர உள்ளது. அதாவது whatsapp செயலியில் வீடியோ அழைப்பை மேற்கொள்ளும் போது பிற பயன்பாடுகளை பயன்படுத்தும் வகையில் புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது சில […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு…. ஆதார் – பான் கார்டு இணைக்க மார்ச் 31 கடைசி நாள்…. மறந்துடாதீங்க….!!!!

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு உங்கள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகளே…. ரயில் பயணத்தில் பெரிய ஆபத்து…. உடனே இதை பண்ணுங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இவ்வாறு ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே துறையில் அனைத்து விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அனைத்தையும் கவனிக்க வேண்டும். ரயில்வே துறை தனது பயணிகளுக்காக மிகக் குறைந்த கட்டணத்தில் காப்பீடு வழங்குகின்றது. ரயில்வே இணையதளம் அல்லது செயலி, ஆன்லைன் பிளாட்பார்ம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணக் காப்பீடு என்ற விருப்பம் ஒன்று இருக்கும். இதற்கு ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!…. என்னப்பா இது…. இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே…. மைனாவுக்கு அந்த மாதிரி புத்திலாம் இருக்குதாம்…..!!!!!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நேற்று குயின்சி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்த எலிமினேட் தொடர்பான முதல் ப்ரோமோ வெளியான பிறகு 2-வது ப்ரோமோவும் வெளியானது. அந்த ப்ரோமோவின்படி கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் இவரை பாராட்டினால் கண்டிப்பாக பின்னால் போய் ஏதாவது பேசுவார் என்று யாரை நினைக்கிறீர்கள் என்று போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். அதோடு யாராவது ஒரு நபரை சுட்டிக்காட்டுங்கள் எனவும் கமல் கூறினார். […]

Categories
மாநில செய்திகள்

நகர வாழ்க்கை தர கணக்கெடுப்பு…. இதை செய்தால் ரூ.5000 பரிசு…. சென்னை மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு….!!!!

நகரங்களின் வாழ்க்கை வசதி குறித்த கணக்கெடுப்பில் பொதுமக்கள் கருத்து பகிரலாம் எனவும் ட்விட்டரில் அதிக தகவல்களை பகிர் பவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நகரங்களின் வாழ்க்கை வசதி மற்றும் நகர நிர்வாக செயல்பாடு குறியீட்டை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற நிர்வாக அமைச்சகம் ஒவ்வொரு வருடமும் வெளியிடுகிறது. நகர வாழ்க்கை தரம், பொழுதுபோக்கு மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றைக்கு 70 சதவீதமும் நகரத்தில் வசிக்கும் பொது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழகத்தின் வருங்கால முதல்வரே!.. மக்களின் தளபதியே!…. பதவி பிரித்து போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்…. அரசியலில் எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக  வலம் வரும் விஜய் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் திரைத்துறைக்கு வந்து தற்போது 30 வருடங்கள் நிறைவடைந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் தேனி மாவட்டம் செங்குளத்துப்பட்டி பகுதியில் உள்ள சத்தியாகிரக சேவா கோவிலில் தளபதி விஜய் சினிமா துறையில் சிறந்து விளங்கி நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் யாகம் வளர்த்து பூஜை செய்ததோடு பொதுமக்களுக்கு அன்னதானமும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 1.11 லட்சம் இளைஞர்களுக்கு வேலை…. அமைச்சர் தகவல்…!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வேலைவாய்ப்பு முகாம்களால் 1.11 […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. இது கட்டாயம்…. தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள முதுநிலை மருத்துவம் மற்றும் உயர் சிறப்பு மருத்துவர் படிப்பு மாணவர்களின் விவரங்கள் அனைத்தையும் இளைய தளம் மூலமாக பதிவேற்ற வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் முதுநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படை தன்மை உடன் நடத்த வேண்டும். நீட் தேர்வு தகுதி அடிப்படையில் மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி உதவித்தொகை…. டிசம்பர் 31 க்குள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்களை வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் தொழிற்கல்வி படித்தால் அவர்களுக்கு தமிழக தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து பட்டப் படிப்பிற்காக பத்தாயிரம் ரூபாய் மற்றும் டிப்ளமோ படிப்பிற்காக ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த வருடத்திற்கான விண்ணப்பங்களை ஆசிரியர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்று முதன்மை கல்வி அலுவலகங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மணமகனுக்கு மாலை போட…. மேடையில் ஏறிய மணப்பெண்…. திடீர் மரணம்…!!!

லக்னோ மலிஹாபாத்தில் திருமணத்தில் மணப்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் வயது 21 என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், மணமகனுக்கு மாலை போடுவதற்காக மேடையில் ஏறிய மணப்பெண் அங்கேயே விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் உற்பத்தியை நிறுத்திய ஆப்பிள் நிறுவனம்… அடுத்த திட்டம் என்ன…? வெளியான தகவல்…!!!!!!

சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தலைநகர் பீஜிங், ஷாங்காய் போன்ற பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது பல இடங்களில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் சீனாவில் இருந்து தன்னுடைய தயாரிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும்…. 7 நாட்களில் தபாலில் வீடு தேடி வரும் சபரிமலை பிரசாதம்….!!!!

இந்தியாவில் எந்த ஒரு தபால் நிலையத்தில் இருந்தும் முன்பதிவு செய்தால் சபரிமலை பிரசாதம் 7 நாட்களில் வீடு தேடி வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை பக்தர்களுக்காக சாமி பிரசாதம் என்ற திட்டத்தை அஞ்சல் துறை தற்போது நடத்தி வருகின்றது. இதில் மூன்று வகையான பிரசாதம் அனுப்பப்படும். 520 ரூபாய் பாக்கெட்டில் ஒரு அரவணை, 960 ரூபாய் பாக்கெட்டில் நான்கு அரவணை, 1760 ரூபாய் பாக்கெட்டில் பத்து அரவணை இருக்கும். அதனுடன் அனைத்து பாக்கெட்டுகளிலும் நெய், குங்குமம், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மத்தவங்களுக்காக வாழ்வது ரொம்ப கஷ்டம்”….. ரொம்ப ஆபத்தானதும் கூட…‌ நடிகை ஸ்ருதிகாசன் திடீர் அட்வைஸ்…..!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். இவர் சமீபத்தில் முகம் எல்லாம் வீங்கியபடி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய வலைதள பக்கத்தில் தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மற்றவர்களை மகிழ்விப்பதற்காக வாழ்வது மிகவும் கடினமான விஷயம். ஏனெனில் மற்றவர்களுக்கு பிடிக்கும் விதமாக உடை அணிவது, பேசுவது, நடப்பது […]

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.56,000 சம்பளத்தில் TNPSC வேலை…. டிசம்பர் 14 கடைசி நாள்…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி : உளவியலாளர் காலி பணியிடங்கள்: 24 சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 வயது: 37- க்குள் விண்ணப்ப கட்டணம்: ரூ.150 தேர்வு கட்டணம்: ரூ.200 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 14 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 22 மாவட்டங்களில் மழை கொட்டப்பொகுது… உங்க ஊர் இதுல இருக்கா…??

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில்இன்று(5.12.22) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழகம் மற்றும் புதுவை அருகே 8ம் தேதி நிகழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவாசாயிகளுக்கு கவனத்திற்கு…. பயிர் காப்பீடு செய்ய இதுவே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு…. இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மேம்பாட்டு திறன் கழகம், சென்னை லயோலா கல்லூரி இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணம் இன்றி வழங்கி வருகிறது. பட்டப்படிப்பு தேறி 20 முதல் 25 வயது உடைய அனைவரும் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் வாரம் ஐந்து நாட்கள் தினம் தோறும் இந்த வகுப்புகள் நடைபெறும். இது குறித்த கூடுதல் தகவலை அறிவதற்கு https://www.loyolacollege.edu/CAJ/home என்ற இணையதள பக்கத்தை அணுகலாம். இதற்கு முன்னதாக கட்டணம் இல்லை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! பொங்கல் பரிசாக ரூ. 1,000 பணம்…. விரைவில் முதல்வர் சொல்லும் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகப்பில் முறைகேடு நடந்ததாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கும் சுதா கொங்கரா.? வைரலான செய்தி… விளக்கமளித்து பதிவு..!!!!

தொழிலதிபரின் வாழ்க்கை வரலாற்று படம் எடுப்பது குறித்து பரவிய செய்திக்கு சுதா கொங்கரா விளக்கமளித்துள்ளார். துரோகி திரைப்படத்தின் மூலம் சினிமாவுலகிற்கு அறிமுகமானவர் சுதா கொங்காரா. இதன்பின் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படத்தை இயக்கி பலரின் பாராட்டுகளையும் பெற்றார். மேலும் இத்திரைப்படத்திற்கு பல விருதுகள் குவிந்தது. இந்த நிலையில் சில நாட்களாக பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை இவர் இயக்க இருப்பதாக சோசியல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவியில் ரோஜாவை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு ஹிட் சீரியல்…. அட என்னப்பா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க…..!!!!!

தமிழ் தொலைக்காட்சிகளில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஏனெனில் மதிய வேலைகள் மற்றும் இரவு வேலைகளில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் வேலைகளை முடித்துவிட்டு டிவி முன்பாக அமர்ந்து விடுவார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சன் டிவியில் சூப்பர் ஹிட் சீரியலான ரோஜா முடிவுக்கு வந்த நிலையில், தற்போது மற்றொரு ஹிட் சீரியலையும் முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இரவு 10 மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவிகள் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டிற்கான மருத்துவ இனையியல் படிப்பான இரண்டு ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் இந்த பயிற்சியில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளின் படித்த மாணவிகளும் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீபத்திருவிழா…. இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண அண்ணாமலையார் கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி வருகை தருகிறார். இதனால் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம் திருவண்ணாமலைக்கு இந்த வருடம் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனைத்  தற்போது தெற்கு ரயில்வே […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற…. இதுவே கடைசி தேதி…. முக்கிய அறிவிப்பு….!!!

அரசு பள்ளி ஆசிரியர்கள் தொழிற்கல்வி படிக்கும் தங்கள் குழந்தைகளுக்கு உதவித்தொகை பெற விரும்பினால் டிச.,31-க்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழிற்கல்வி படிக்கும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு 2022-23 ஆம் வருடத்திற்கான படிப்பு உதவித்தொகையை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த கல்வி உதவித்தொகை கோரும் ஆசிரியர்கள் குறைந்தது 10 வருடங்கள் பணிக்காலம் முடிந்திருக்க வேண்டும். ஆசிரியர்களின் குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனத்தில் தொழில் படிப்புகளை படிப்பவராக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!.. இவருக்கு வெளில நடக்கிறதெல்லாம் தெரிதுப்பா…. அசீம் பதிலை கேட்டு ஆடிப் போன பார்வையாளர்கள்….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவின் படி கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் உங்களுடைய பாப்புலாரிட்டி லெவல் பற்றி கூறுங்கள் என்கிறார். அப்போது மைனா நந்தினி தனக்கு புறம் பேசும் புத்தி இருக்கிறது என்று கமலிடம் கூறுகிறார். இந்நிலையில் பாப்புலாரெட்டி லெவல் பற்றி கேட்கையில் ஏடிகே தனலட்சுமியின் போட்டோவை ரெட் ஜோனில் வைத்து அவங்க நடந்து கொள்ளும் விதம் மற்றும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில்… குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்… பொதுமக்கள் கோரிக்கை..!!!

திருச்செந்தூர் ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலையில் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றார்கள். மேலும் திருச்செந்தூரில் இருந்து தினமும் 7 ரயில்கள் இயக்கப்படுகின்றது. குறிப்பாக நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் ரயிலில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றார்கள். இந்த நிலையில் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் எதிரே ரயில் […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரி பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக டிசம்பர் 5ஆம் தேதி முதல் டிசம்பர் எட்டாம் தேதி வரை நான்கு நாட்கள் தினமும் காலையில் மழை சூழலை பொறுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது. இந்த கோவிலில் கடந்த இரண்டு மாதங்களாக கன மழை காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மலை ஏற அனுமதி வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து சாமி […]

Categories
மாநில செய்திகள்

“அடுத்த முதல்வர் விஜய்” ரசிகர்கள் போஸ்டர்…. பெரும் பரபரப்பு…!!!!

நடிகர் விஜய் திரைத்துறையில் நுழைந்து 30 ஆண்டுகள் நேற்று  நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் அன்னதானம், சிறப்பு பூஜைகள் என செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் நாளைய முதல்வர் விஜய், நாளைய அமைச்சர் புஸ்லி ஆனந்த் போஸ்டர் ஒட்டி வைத்துள்ளனர். தமிழகத்தின் அடுத்த முதல்வரே என்றும், இன்று தளபதி நாளை தமிழகத்தின் தளபதி என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனை அவருடைய ரசிகர்கள் பல்வேறு விதமாக கொண்டாடி வந்தனர். ரசிகர்கள் விஜயை […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி…. 11 மாவட்ட மக்களே உஷார்…!!!

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில்இன்று(5.12.22) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழகம் மற்றும் புதுவை அருகே 8ம் தேதி நிகழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருப்பூர், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

வீடு கட்ட கடன் வாங்கியவர்களால் தனிநபர் கடனும் வாங்க முடியுமா….? கண்டிப்பாக இத தெரிஞ்சிக்கோங்க….!!!!!

இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக கடன் வாங்குகிறார்கள். குறிப்பாக வீடு கட்டுவதற்கு, கார் வாங்குவதற்கு, திருமண நிகழ்ச்சிகள், தொழில் தொடங்குவதற்கு போன்ற பல்வேறு வகையான காரணங்களுக்கு கடன் வாங்குகிறார்கள். இதில் குறிப்பாக பெரும்பாலன மக்கள் கடன் வாங்குவதற்கு வங்கிகளையை நாடுகின்றனர். இந்நிலையில் வீட்டுக் கடன் வாங்குவோருக்கு தனிநபர் கடனும் கிடைக்குமா என்ற சந்தேகம் பலரது மத்தியிலும் இருக்கலாம். அது குறித்து தற்போது பார்க்கலாம். வீட்டுக்கு கடன் வாங்கி இருந்தால் இஎம்ஐ அதிகமாக கட்ட வேண்டியிருக்கும். அதோடு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விபத்தில் காலை இழந்த இளைஞர்… ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பாக… செயற்கைக்கால் வழங்கல்..!!!

விபத்தில் காலை இழந்த இளைஞருக்கு செயற்கை கால் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பண்டாரம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான விக்னேஷ் என்பவர் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் விபத்தில் சிக்கி அவரின் வலது காலை இழக்கும் துயரத்திற்கு ஆளானார். இந்நிலையில் அவருக்கு செயற்கைக்கால் ஒன்றை கொடுக்க ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதற்கான மருத்துவர் வரவழைக்கப்பட்டு அவர் […]

Categories
உலக செய்திகள்

“தகாத உறவு, லிவிங் டு கெதருக்கு அதிரடி தடை”….. கலாச்சார சீர்கேடை தடுப்பதற்கு விரைவில் வருகிறது சிறப்பு சட்டம்….!!!!!!

தென் கிழக்கு ஆசிய நாடு இந்தோனேஷியா. இது சுற்றுலா மற்றும் வணிக முதலீடிற்கு உகந்த நாடாக கருதப்படுகிறது. இந்த நாட்டில் கூடிய விரைவில் ஒரு அதிரடி சட்டம் இயற்றப்பட இருக்கிறது. அதாவது திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்ளுதல், கே, லெஸ்பியன், பாலியல் வன்கொடுமைகள், இயற்கைக்கு புறம்பான பாலியல் குற்றங்கள், லிவிங் டுகெதர் போன்ற குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இவைகளை எல்லாம் தடுக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட இருக்கிறது. இந்த சட்டத்திற்கு […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று(5.12.22) உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்கா கந்தூரி விழாவானது வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளோடு தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். பக்த கோடிகள் உள்ளூர்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் திருவாரூரில் முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு இன்று(5.12.22) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையை ஈடு செய்ய டிசம்பர் 10ம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு […]

Categories

Tech |