Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. “துணிவு” பட இயக்குனரின் அடுத்த பட ஹீரோ இந்த காமெடி நடிகரா….? அவரே சொன்ன சூப்பர் தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச். வினோத். இவர் அஜித்தை வைத்து 3 படங்கள் இயக்கியுள்ள நிலையில், தற்போது இவர் இயக்கிய துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இந்த படத்திற்கு பிறகு எச். வினோத் கமல்ஹாசன் உடன் இணைந்து புதிய படம் பண்ணுகிறார் என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில் எச். வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் யோகி பாபுவை வைத்து படம் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். அவரிடம் கதையும் கூறிவிட்டேன். […]

Categories
தேசிய செய்திகள்

2023-ல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5% உயர்வு?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

2023-ம் வருடம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் நல்ல ஏற்றமிருக்கும் என ஊடகஅறிக்கைகள் தெரிவிக்கிறது. ஒரு மதிப்பீட்டின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 -5 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும். மார்ச் 2023ல் மீண்டுமாக  அகவிலைப்படியை உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது. இந்த உயர்வின் படி ஊழியர்களின் அகவிலைப்படி 43 சதவீதமாக அதிகரிக்கும். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி உயர்வு 42 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… நடிகர் ஜெயம் ரவிக்கு ஒரு விளம்பரத்தில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா…..? லீக்கான தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு தான் அடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.[ இவர் தற்போது அகிலன், இறைவன் மற்றும் சைரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் நாளை (6ஆம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா?

திருவண்ணாமலை மகா தீபத்தை ஒட்டி விழுப்புரத்தில் நாளை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது செஞ்சி, மேல்மலையனூர், அவலூர்பேட்டை, மேல் பாப்பம்பாடி, ஆலம்பூண்டியில் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை விடும் பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை (10.12.2022) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

WOW!… தமிழகத்தில் முதல் இயற்கை எரிவாயு பேருந்து…. இளைஞரின் அசத்தல் சாதனை…. நீங்க வேற லெவல் ப்ரோ….!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் கோகுல்நாத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பம் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பேருந்து சேவையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கொரோனா பிரச்சனை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவைகளின் காரணமாக பேருந்து சேவையில் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளனர். இதன் காரணமாக பேருந்தை பராமரிக்க ஆகும் செலவை கட்டுப்படுத்துவதற்காகவும், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிவாயுவை வாங்குவதற்கு அதிக செலவு ஏற்படுவதாலும் தனியார் நிறுவனத்திலிருந்து தற்போது சிஎன்ஜி எரிவாயுவை […]

Categories
மாநில செய்திகள்

தி.மு.க-வை ஆட்சி செய்வது ஸ்டாலின் இல்ல!…. அவங்க 8 பேர் தான்…. அமைச்சர் ஜெயக்குமார் சாடல்….!!!!

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது தி.மு.க-வை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது, தி.மு.க-வை இன்று ஆட்சி செய்வது ஸ்டாலின் இல்லை. அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-விற்கு சென்ற 8 பேர் தான் தி.மு.க-வை ஆட்சி செய்கின்றனர். சேகர் பாபு போன்ற சில பாபுகார்கள் தான் தன்னை guide செய்வதாக முதல்வரே கூறுகிறார். முதல்வர் குடும்பத்தில் […]

Categories
ஆட்டோ மொபைல்

கார் வாங்க ஆசையா… இதுதான் நல்ல டைம்…. மாருதியில் அசத்தல் தள்ளுபடி…. உடனே முந்துங்கள்….!!!!

மாருதி சுஸுகி(2022) ஆகஸ்டில் 3ஆம் தலைமுறை ஆல்டோ கே10-ஐ (தர்ட் ஜெனரேஷன் ஆல்டோ கே10) இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த நுழைவு நிலை ஹேட்ச்பேக் கார் STD, LXi, VXi மற்றும் VXi+ எனும் 4 ட்ரிம்களில் கொண்டுவரப்பட்டது. இவற்றில் மொத்தம் 6 வகைகள் இருக்கிறது. இந்த காரின் விலையானது ரூ.3.99 லட்சத்தில் துவங்கி ரூ.5.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கிறது. தற்போது ஆண்டின் இறுதியில் புது மாருதி ஆல்டோ கே10 காரில், மாருதி சுசுகி நிறுவனம் ரூபாய்.50,000 […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு…. ஒருவேளை அதுக்காக இருக்குமோ….? புதிய தகவலால் எகிறும் எதிர்பார்ப்பு….!!!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகைக்காக நடப்பாண்டில் ரூ. -1000 வழங்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது. அதன் பிறகு பொங்கல் பரிசு பணத்தை கைகளில் கொடுப்பதற்கு பதிலாக ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளதால் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களில் வங்கி கணக்கு இல்லாத நபர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது கூட்டுறவு துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

லாஸ்ட் விக்கெட்..! கேட்சை விட்ட ராகுல்…. “கோபத்தில் கத்திய ரோஹித்”…. வைரலாகும் வீடியோ..!!

கே.எல் ராகுல் கேட்சை விட்டதும் ரோஹித் சர்மா கோபத்தை வெளிப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவரில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! ஹேப்பி நியூஸ்…. இனி ஆதார்- மின் இணைப்பு மிகவும் சுலபம்….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….!!!!!!

தமிழகத்தில் ஆதார் எண்ணுடன் மின் கட்டண எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் பிறகு ஆதார் எண்ணை மின்கட்டண எண்ணுடன் இணைக்காவிட்டால் மின்கட்டணம் செலுத்த முடியாது என்று பரவும் தகவல்கள் உண்மை கிடையாது என அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் விளக்கம் அளித்திருந்த நிலையில் தற்போது வரை 40 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆதார்-மின் இணைப்பை செய்துள்ளனர். இந்நிலையில் ஆதார் எண்ணை மின் கட்டண எண்ணுடன் ஒரே சமயத்தில் பலர் ஆன்லைனில் இணைப்பதால் சர்வர் பிரச்சினை […]

Categories
அரசியல்

வங்கக்கடலில் திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. பீதியில் உறைந்த மக்கள்….!!!!!

வங்கக் கடலில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் காலை 9.05 மணி அளவில் நிலநடுக்கமானது உணரப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக வங்காள விரிகுடாவின் தென் மேற்கு பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வங்கதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. கடலில் நில நடுக்கம் உணரப்பட்ட அனைத்து பகுதிகளுமே இந்தியாவிற்கு மிக அருகே இருப்பவை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  டிசம்பர் மாதங்களில் இயற்கை சீற்றங்கள் அதிகமாக காணப்படுவதாக கூறப்படும் […]

Categories
விளையாட்டு

புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெறும் பீலே…. குணமடைய வேண்டி கண்ணீர் விடும் ரசிகர்கள்….!!!!

கால் பந்து விளையாட்டின் ஜாம்பவனாக கருதப்படும் பீலே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரேசில் மற்றும் கிளப் அணிகளான சாண்டோஸ், நியூயார்க் காஸ்மோஸ் அணிகளுக்காக ஸ்ட்ரைக்கராக விளையாடிய பீலே, காலத்தை கடந்த வீரராக உள்ளார். கடந்த 1958, 1962 மற்றும் 1970 போன்ற வருடங்களில் பிரேசில் உலகக்கோப்பையை வெல்ல பீலேவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது ஆகும். 22 ஆண்டுகள் கால்பந்து விளையாடி 1282 கோல்களை பீலே அடித்துள்ளார். இதனிடையில் பீலேவின் உண்மையான பெயர் எட்சன் அராண்டஸ் டூ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் நடிக்கும் “தளபதி 67″…. விக்ரம் பாணியில் டீசர்?…. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்….!!!!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் “தளபதி 67”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் பூஜையானது இன்று நடைபெற்றுள்ளது. அதாவது சென்னையிலுள்ள பிரபல ஏவிஎம் ஸ்டூடியோவில் வைத்து இத்திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. இந்நிலையில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தயாரிப்பாளர் 7 ஸ்க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரையிலும் எந்தெந்த நட்சத்திரங்கள் இந்த படத்தின் பூஜையில் பங்கேற்றுள்ளனர் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யுவன் ஷங்கர் ராஜாவுடன் போட்டோ எடுத்த பிக்பாஸ் பிரபலம்…. பின்னணி என்ன?… வைரல் புகைப்படம்….!!!!

தமிழக மக்கள் தற்போது அதிகம் வரவேற்பு கொடுத்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் 6. எந்த ஒரு சீசனிலும் இல்லாத வித்தியாசங்கள் எல்லாம் இந்த சீசனில்தான் நடந்து வருகிறது. இதற்கிடையில் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்பதால் மக்கள் அதிகம் ரசித்து பார்க்கின்றனர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வாயிலாக பல பேர் பிரபலமாகி உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ஐக்கி பெர்ரி. தற்போது ஐக்கி பெர்ரி பிரபல இசையமைப்பாளரான யுவன்ஷங்கர் ராஜாவுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அவருடைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

186 ரன்கள் போதாது..! தோல்விக்கு காரணம் இதுதான்…. ரோஹித் சர்மா பேசியது என்ன?

சரியாக பேட்டிங் செய்யாததே தோல்விக்கு காரணம் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 186 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட இது நம்ம கமல்ஹாசனின் முன்னாள் மனைவியா?… ஆளே மாறிட்டாங்க!…. வெளியான வைரல் புகைப்படம்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் சென்ற 1988-ம் வருடம் சரிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவருமே திரையுலகில் பிரபலமான நடிகைகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. கடந்த 2004-ம் வருடம் வரை சேர்ந்து வாழ்ந்து வந்த கமல்ஹாசன்-சரிகா தம்பதியினர் பின் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் சரிகாவின் சமீபத்திய புகைப்படமானது தற்போது வெளியாகி இருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது விஜய்யின் திரைப்பயணத்திலேயே மிகவும் அதிகம்”… வாரிசு படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

தளபதி விஜய் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான சூட்டிங் பல்வேறு மாதங்களுக்கு முன்பே துவங்கி தற்போது வெற்றிகரமாக படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த படம் வருகிற பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து படத்தின் டீஸர் தொடர்பாக அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் நடிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் நினைவு நாள் அன்றுதான்”…. அடித்து சொல்லும் கே.சி.பழனிச்சாமி….!!!!

முன்னாள் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான கே.சி.பழனிச்சாமி 100-க்கும் அதிகமான அதிமுகவினரோடு சென்னை மெரினாவிலுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் நினைவு இடத்தில் நேற்று (டிச. 4) மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளரிடம் கே.சி.பழனிசாமி பேசியதாவது “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் உண்மையான நினைவு தினம் நேற்று தான். ஜெயலலிதாவின் உண்மை இறப்பு நாளான டிசம்பர் 4-ல் மெரினாவில் அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைத்து நினைவஞ்சலி -கே.சி.பழனிச்சாமி pic.twitter.com/sJTLvvrM3l — K C Palanisamy (@KCPalanisamy1) December 3, […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. வெளிநாட்டு டாலர்களை அள்ளி வரும் இந்தியர்கள்…. உலக வங்கி தகவல்….!!!!

உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நமது இந்தியாவை சேர்ந்த ஏராளமானோர் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல  நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் இந்தியாவில் உள்ள தங்களது குடும்பங்களுக்கு மாதம் தோறும் பணம் அனுப்புவது வழக்கம். இதுகுறித்து ஆண்டுதோறும் உலக வங்கி  அறிக்கை வெளியிடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு உலக வங்கி  வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது “வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள்   மூலம் இந்த ஆண்டில் அதிக அளவில்  இந்தியாவிற்கு பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. கடந்த […]

Categories
உலக செய்திகள்

இது தெரியாம போச்சே!!…. பல நாடுகளுக்கு role model இந்தியாவா?…. பிரபல நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி தகவல்….!!!!

ஜெர்மனி நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது ஜி 7 நாடுகள் குழுவின் தலைமை பொறுப்பை பிரபல நாடான  ஜெர்மனி ஏற்றுள்ளது. இதனால் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அன்னாலெனா  போர்பாக்  இந்தியாவிற்கு வருவதாக  தகவல்கள் வெளியானது. இது குறித்த அவர் கூறியதாவது “இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும், உறுதியான ஜனநாயகமாகவும்  உள்ளது. மேலும் பல்வேறு உள் சமூக சவால்கள் இருக்கிறது. ஆனால் இந்தியா பல நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. மேலும் உக்ரைன்   ரஷிய […]

Categories
தேசிய செய்திகள்

இனி அந்த வழக்குகளில் அவசரப்படாதீங்க!…. போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்….!!!!

சிறுவயதினர் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன் கொடுமை குறையும் என பலர் எதிர்பார்த்து வரும் நிலையில், நாளுக்கு நாள் அவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவ்வாறு சிறுவயதினர் மீது பாலியல் வன் கொடுமை நிகழ்த்துபவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யபடுகின்றனர். இச்சூழலில் போக்சோ சட்டத்தில் கைது செய்யும்போது அவசரம் வேண்டாம் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார். காதல் உறவு, திருமணம் உறவு உள்ளிட்ட போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது. அதற்கு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் பாவம் சும்மா விடுமா?…. அதிபர் புதினின் பரிதாப நிலை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!!!

ரஷிய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து பிரபல ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில்  இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பல நாடுகளை நோக்கி அகதிகளாக சென்றனர். இந்த தாக்குதல் தற்போதும் தீவிரமடைந்துள்ளது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அதிபர் புதின் திடீரென படிக்கட்டில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களை ரெடியா?…. தமிழகத்தில் டிசம்பர் 9ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியில் வருகின்ற டிசம்பர் 9ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் டிவிஎஸ் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் டிசம்பர் ஒன்பதாம் தேதி அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பெண் அதிகாரிகள்…. வைரலாகும் வீடியோவால் பெரும் பரபரப்பு ….!!!!!

கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு 2  பெண்கள்  நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மகாகாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் இந்த கோவிலில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த 2  பெண்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் திடீரென வழிபாட்டு தளத்தில்  இந்தி சினிமா பாடலுக்கு நடனமாடியுள்ளனர். மேலும் அவர்கள்  தாங்கள் […]

Categories
Tech

அடடே சூப்பர்…. வாட்ஸ் அப்பில் 21 புதிய எமோஜிகள்…. இனி எல்லாமே ரொம்ப ஈசி…. வந்தது அசத்தல் அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புது அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதனால் whatsapp பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அண்மையில் வாட்ஸ் அப் குழு உரையாடல்களில் சேர்க்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது மட்டுமல்லாமல் குழுக்களுக்கு இடையே தகவல் தொழில் பரிமாற்றத்தை எளிதாக கம்யூனிட்டி என்ற அம்சமும் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் தற்போது 21 புதிய எமோஜிகளை அறிமுகம் செய்ய உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இது கட்டாயம் இல்லை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளர்  அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்தில்  நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு  கடன் உதவி வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 62 மாற்றுத்திறனாளிகளுக்கு 22 லட்சத்து 80 ஆயிரம்  ரூபாய் மதிப்பில் கடன் உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது ” கடந்த சில […]

Categories
தேசிய செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்…. அரசு பள்ளிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த வருடங்களில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் உட்பட அனைவருக்கும் பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்படாமல் வழக்கம் போல தேர்வுகள் நடைபெற உள்ளது. அதனால் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் பல்வேறு வகையான சிக்கல்களை எதிர்கொள்வார்கள். இந்நிலையில் டெல்லியில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளது. அதாவது மாணவர்கள் தேர்வு நேரத்தில் மன அழுத்தம், மனசோர்வு, தூக்கமின்மை மற்றும் உணவு பழக்க வழக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் புதிய மாற்றம்…. இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் மூலம் மாதாந்திர ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் கேரளாவில் ரேஷன் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனால் மக்கள் கூட்டம் ரேசன் கடைகளில் அதிகரித்துள்ளது. இதனால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் முறையில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கணக்கு வழக்குகளை தணிக்கை செய்த அதிகாரி…. ரூ. 37 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. போலீஸ் விசாரணை….!!

வங்கி ஊழியர் 37 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் கோவை செல்லும் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியின் 2017-2020 ஆம் ஆண்டிற்கான கணக்கு வழக்குகளை மண்டல மேலாளர் பல்ராம்தாஸ் தணிக்கை செய்துள்ளார். அப்போது வங்கியில் வேலை பார்த்த தற்காலிக பணியாளர் உள்ளிட்டவர்களின் வங்கி கணக்கில் இருந்து பள்ளப்பட்டி அண்ணாநகரை சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற வங்கி ஊழியர் 36 லட்சத்து 62 ஆயிரத்து 892 ரூபாயை மோசடி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர்…. 4 மாதங்களில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அகூர் கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார் கடந்த 4 மாதத்திற்கு முன்பு விக்னேஷ் மாலினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு மாலினியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த மாலினி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாலினியின் உடலை மீட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு முத்திரையுடன் போலி சான்றிதழ் தயாரித்து மோசடி…. முதியவர் உள்பட 2 பேர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

அரசு முத்திரையுடன் போலியான சான்றிதழ் தயாரித்து மோசடி செய்த முதியவர் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் சிலர் அரசு துறை ஆவணங்களை அரசு முத்திரையுடன் போலியாக தயாரித்து, நிலம் தொடர்பான ஆவணங்களை போலியாக தயாரித்து மோசடியாக பத்திர பதிவு செய்து பணம் சம்பாதிப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Categories
அரசியல்

அவர் ஆளுநர் தான்!…. அதுக்காக உடனே சைன் போட முடியாது!…. தமிழிசை சௌந்தரராஜ அதிரடி ஸ்பீச்….!!!!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதை தடுக்க தமிழக சட்டமன்றத்தில் அவசரகால மசோதா கொண்டுவரப்பட்டது. இதையடுத்து அனுமதிக்காக அந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. எனினும் தமிழக ஆளுநர் மசோதாவிற்கு கையெழுத்து போடாமல் காலதாமதம் செய்துவந்தார். இதன் காரணமாக அவசரகால மசோதா செல்லுபடியாகாமல் போனது. இதுகுறித்து தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது “ஆளுநருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிகளில் 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் சத்துணவு முட்டை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பாலுடன் ஊட்டச்சத்து மாவு கலந்து வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது மட்டுமல்லாமல் சத்துணவு முட்டை வழங்கும் திட்டமும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு முட்டை வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி முதல் கட்டமாக 293 அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரம் இரண்டு முட்டை வீதம் சுழற்சி முறையில் அனைத்து பள்ளிகளுக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளை அழைப்பதற்காக சென்ற வங்கி மேலாளர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தனியார் வங்கி மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள விளாங்காடு பக்கம் நியூ ஸ்டோர் சிட்டி பகுதியில் விவேக் சுகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆர்.கே நகரில் இருக்கும் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் விவேக் மாதவரத்தில் படிக்கும் தனது மகளை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மஞ்சம்பாக்கம் ரவுண்டானா அருகே சென்ற போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் மெயின் ரோட்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ஊரப்பாக்கம் பகுதியில் வசிக்கும் விக்னேஷ் என்பது தெரியவந்தது. அவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?…. வெளியான தகவல்……!!!

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானதாகவும் இது வலுப்பெற்று புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாகை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்க கடலில் என்ற உருவான காற்று தாழ்வு பகுதி […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு…. சிறப்பு ரயில்கள் இயக்கம்…. பயணிகளுக்கு சூப்பர் தகவல்….!!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் டிச..6  நாளை தேதி திருக்கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்த கார்த்திகை திருவிழாவில் பெரும்பாலானோர் பங்கேற்பது வழக்கம். ஆகவே பக்தர்களுக்கு வசதியாக முன்பே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். இந்த நிலையில் சிறப்பு ரயில்களும் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் சென்னை கடற்கரை- வேலூர் இடையில் இயக்கப்பட்ட (ரயில் எண்06033/06033) திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னை கடற்கரை- திருவண்ணாமலை இடையிலான சிறப்பு ரயில் டிசம்பர் 5ம் தேதி இன்று முதல் டிசம்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஹீரோவா & வில்லனா?….. பேட்டிங்கில் கலக்கி…. “கேட்சை தவறவிட்ட ராகுல்”…. வெற்றியை பறிகொடுத்த இந்தியா…. ரசிகர்கள் கருத்து என்ன?

இந்திய அணி தோல்விக்கு கே.எல் ராகுல் கேட்சை தவறவிட்டதே காரணம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவரில் […]

Categories
தேசிய செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டம் VS புது ஓய்வூதிய திட்டம்?…. இதில் எது சிறந்தது?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

தற்போது மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைபடுத்த வேண்டும் என்ற மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையானது அதிகரித்துள்ளது. மாநிலங்களை பொறுத்தவரை, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை முதல் முதலில் வெளியிட்டார். 2022 மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, ​​சட்ட சபையில் 7 லட்சம் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை நடைமுறைபடுத்துவதாக அவர் கூறினார். இதையடுத்து பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகளும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

21 மணி நேரத்தில்….. “1 கோடி பார்வையாளர்கள்”….. பட்டையை கிளப்பும் ‘தீ தளபதி’ பாடல்..!!

வாரிசு படத்தின் ‘தீ தளபதி’ பாடல் யூடியூப்பில் ஒரு கோடி (10 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அம்மா சாப்பிட்டு 6 நாள் ஆச்சு!… ஓ இது தான் நல்ல படமோ?… டிரைக்டர் வினோத்தை கேலி செய்த தளபதி ரசிகர்கள்….!!!!

நடிகர் அஜித்குமார், டிரைக்டர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் போன்றோர் 3வது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம்தான் “துணிவு”. பஞ்சாப் மாநிலத்தில் நடந்த வங்கி்க்கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அத்துடன் மஞ்சுவாரியர் முக்கியமான வேடத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிவடைந்து இப்போது டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் டிரைக்டர் வினோத் பேட்டி அளித்தபோது, வலிமை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வணங்கான்” படத்தில் இருந்து சூர்யா விலகியதற்கு காரணம் என்ன?…. வெளியான டுவிட் பதிவு….!!!!

டிரைக்டர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து தயாராகி வந்த “வணங்கான்” திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகுவதாக நேற்று அறிக்கை வெளியானது. தற்போது இதற்கு பதில் அளித்து சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. Herewith we share the official note from the Desk of Director #Bala @IyakkunarBala @rajsekarpandian @2D_ENTPVTLTD#DirBala #வணங்கான் #Vanangaan pic.twitter.com/hXKsHHfD08 — Done Channel (@DoneChannel1) December 4, 2022 அதாவது, பாலா […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அபாய அளவை எட்டிய காற்று மாசுபாடு…. கட்டுமான பணிகளுக்கு அதிரடி தடை….!!!!!

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு மோசமாகி அபாய அளவை எட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக நிலவி வந்ததை தவிர தற்போது காற்று மாசுபாடானது மிகவும் மோசமாகியுள்ளது. டெல்லியில் தற்போது காற்று தரக் குறியீடு 407 ஆக இருக்கிறது. இதனால் அதிகாலை நேரத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதோடு மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இந்த காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு காற்று தர மேலாண்மை ஆணையம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!…. லுடோவில் தன்னையே பணயமாக வைத்த பெண்…. தோற்ற பின் நடந்த சம்பவத்தால் கதறும் கணவர்…..!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பிரதாப்கர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் லூடோ விளையாட்டில் ஆர்வமாக இருந்த ஒரு பெண்மணி விளையாட பணம் இல்லாத காரணத்தால் தன்னையே அடகு வைத்து விளையாடியுள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் கூறியதாவது, நானும் என்னுடைய மனைவியும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் நான் வேலைக்காக ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்று விட்டேன். அங்கிருந்து 6 மாதங்களாக என்னுடைய மனைவிக்கு நான் அனுப்பி அனைத்து பணத்தையும் அவர் லூடோ விளையாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

600 ஊழியர்கள் பணிநீக்கம்…. OYO நிறுவனம் எடுத்த திடீர் முடிவு…. காரணம் இதுதான்?….!!!!!

ஆன்லைன் ஓட்டல், விடுதி முன்பதிவு நிறுவனமான OYO, தள்ளுபடி விலையில் அறைகள் வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உயர்ந்தது. இந்த நிலையயில் சமீப காலமாக OYO நிறுவனம் கடும் பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இதை சரிசெய்யும் அடிப்படையில் அந்நிறுவனம் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக OYO நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரிதேஷ் அகர்வால் கூறியதாவது “திறமையான நபர்களை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

டிச.,8 அன்று உருவாகும் புதிய புயலுக்கு…. என்ன பெயர் தெரியுமா….? இதோ தெரிஞ்சுக்கோங்க…!!!

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில்இன்று(5.12.22) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழகம் மற்றும் புதுவை அருகே 8ம் தேதி நிகழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் டிசம்பர் 8 ஆம் தேதி உருவாக போகும் புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ’மாண்டஸ்’ என்னும் பெயரை பரிந்துரை செய்துள்ளது. அதனால் இந்த புயல் ’மாண்டஸ்’ என அழைக்கப்படும்.

Categories
பல்சுவை

என்ன நடக்குது இங்கே?…. குளியறையில் நாகபாம்பு… நீர் ஊற்றி குளிப்பாட்டிய நபர்…. வெளியான பகீர் வீடியோ….!!!!

சமூகஊடகங்களில் வெளியாகும் வீடியோக்களில் ஒரு சிலவற்றை நம்மை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அதே நேரம் சில சமயம் பல திடுக்கிடும் வீடியோக்களும் வெளியாகும். தற்போது அதுபோன்ற ஒரு வீடியோ தான் சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை ஜிந்தகி குல்ஜார் ஹை என்பவர் பகிர்ந்துள்ளார். வீடியோவொல், ஒரு  நபர் குளியல் அறையில் நிற்கிறார். அப்போது குளியலறையில் கீழே நாகப்பாம்பு படமெடுத்தபடி காணப்படுகிறது. அதன்பின் அருகிலிருந்த தண்ணீரை எடுத்து, பாம்பு தலை மேல் அந்நபர் ஊற்றுகிறார். ஒருக் […]

Categories
மாநில செய்திகள்

“மம்மின்னு சொல்லாதீங்க”…. அம்மான்னு சொன்னாதான் அலாதி மகிழ்ச்சி…. பெற்றோருக்கு வெங்கையா நாயுடு வேண்டுகோள்…!!!!!!

சென்னையில் உள்ள ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் பிரபல தெலுங்கு இசை அமைப்பாளர் கண்டசாலா வெங்கடேஸ்வரராவின் நூற்றாண்டு பிறந்த விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை அவருடைய குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிலையில், தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது, தெலுங்கு சினிமாவில் 2 தலைமுறைகளை ஈர்த்த பெருமை கண்டசாலா வெங்கடேஸ்வரராவுக்கு உண்டு. இவருடைய […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஒரு வழியாக முடிவுக்கு வந்த அவதார்-2 பட விவகாரம்….. வெளியான தகவல்….!!!!

சென்ற 12 ஆண்டுகளுக்கு முன் பிரபல ஹாலிவுட் டிரைக்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகிய அவதார் படம் உலகமெங்கிலும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இப்போது இத்திரைப்படத்தின் 2ஆம் பாகம் அவதார் – வே ஆப் வாட்டர் என்ற பெயரில் வரும் டிச..16 ஆம் தேதி வெளியாகயிருக்கிறது. சென்ற சில நாட்களுக்கு முன் கேரளாவில் இப்படத்தை திரையிடுவது குறித்து விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பங்கு தொகை குறித்த பிரச்னை […]

Categories
மாநில செய்திகள்

ஒரே வாரத்தில் 54.55 லட்சம் பேர்…. இன்னும் கொஞ்ச நாள் தான் டைம்…. உடனே வேலையை முடிச்சிருங்க….!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் மாநிலம் முழுவதும் […]

Categories

Tech |