பிரதமர் மோடி மக்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். குஜராத் மாநிலம் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளை கொண்டுள்ளது. இங்கு முதற்கட்டமாக கடந்த 1-ஆம் தேதி 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அதேபோல் தற்போது மீதமுள்ள 92 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி ஆமதாபாத்தில் உள்ள நிஷான் பள்ளியில் தனது வாக்கை அளித்தார். மேலும் இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில் “நமது மாநிலத்தில் 2-வது […]