Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம்….. டிசம்பர் 8ம் தேதி தான் கடைசி நாள்…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் நவம்பர் மாதம் நான்கு நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள டிசம்பர் எட்டாம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசளிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஜனவரி 3ஆம் தேதி வரை தேர்தல் அலுவலர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழக முழுவதும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கலில்… 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்..!!!

நாமக்கலில் 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளராக பணியாற்றுவதற்காக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சென்னை மனிதவளத்துறை அதிகாரிகள் தலைமை தாங்க மாவட்டத்திலிருந்து 70-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள். இதில் அவர்களுக்கு பலவகையான தேர்வுகள் நடத்தப்பட்டது. பின்னர் இறுதியாக 16 டிரைவர்கள், 7 மருத்துவ உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னையில் பயிற்சி வழங்கப்பட்டு பின்னர் பணியில் அமர்க்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில்…. பணிபுரியும் இவர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு…!!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணினி பயிற்றுனர்களுக்கு ரூ.10,000 தொகுப்பூதியம்  வழங்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணினி பயிற்றுனர்களுக்கு இதுவரை மாத தொகுப்பூதியமாக 4,000 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மாத தொகுப்பூதியம் 10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கணினி அறிவு பயிற்சி திட்டத்தின்கீழ் கலை, அறிவியல் கல்லூரிகளில் 423 பயிற்றுனர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு ஒரு கல்வியாண்டில் 11 மாதங்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்படும்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ரெட் அலர்ட்…. பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தென் கிழக்கு வங்க கடலில் நேற்று புதிதாககாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் பின்னர் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து […]

Categories
மாநில செய்திகள்

“நம்ம ஊரு திருவிழாவில்” பங்குபெற ஆசையா…? விதிமுறைகள் வெளியீடு…. தமிழக அரசு…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வரும் ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் முன்னிட்டு மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். ஏனெனில் கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பர். இந்த நிலையில் சென்னையில் 3 நாட்கள் “நம்ம ஊரு திருவிழா” என்ற பெயரில் பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாட்டுப்புற […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு… ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..!!!

திருச்சியில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு 10,363 பேர் அனுமதிக்கப்பட்டார்கள். இதில் தேர்வு எழுத 8375 மட்டுமே வந்தார்கள். 1988 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வனத்தொழில் பழகுனர் மற்றும் கிராம உதவியாளர் உள்ளிட்ட இரண்டு தேர்வுகளும் நடைபெற்ற மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்

Categories
மாநில செய்திகள்

எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும்…. 100 யூனிட் இலவசமா…? அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருந்தால் 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படுமா என்பதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார். ஒருவர் எத்தனை மின் இணைப்புகள் வைத்திருந்தாலும், 100 யூனிட் மின்சாரம் தடையின்றி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இன்று இந்த மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருடம் தோறும் கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக நடைபெறும் நிலையில் இந்த வருடத்திற்கான தீபத்திருவிழா கடந்த நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி ஆன இன்று  மலை  உச்சியில் தீபம் ஏற்றப்படும். இன்றைய தினம் தங்களின் வீடுகளில் விளக்கு ஏற்றி மக்கள் அனைவரும் வழிபடுவார்கள். இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வனத்தொழில் பழகுனர் தேர்வு… 16.37 சதவீதம் மட்டுமே தேர்வெழுதினர்..!!!

வனத்தொழில் பழகுனர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் வனத்தொழில் பழகுனர் பதவிகளுக்கான போட்டித் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதில் மாவட்டத்தில் இருந்து 2486 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்கள். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு எந்த வித மின்சாதனங்களையும் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. இத்தேர்வினை 2486 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 407 பேர் மட்டுமே எழுதினார்கள். இத்தேர்வினை 16.37 சதவீத பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். மீதம் இருக்கும் 83.71% […]

Categories
மாநில செய்திகள்

இன்று தீபத்திருநாள்: மலையேற இத்தனை பேருக்கு மட்டுமே அனுமதி…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது இன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு  இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபத்திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க ஏதுவாக நெல்லை, தூத்துக்குடி, […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிலுவையில் இருந்த 50 மனுக்கள்… வீரபாண்டி காவல் நிலையத்தில் தீர்வு…!!!

நிலுவையில் இருந்த 50 மனுக்களுக்கு வீரபாண்டி காவல் நிலையத்தில் தீர்வு காணப்பட்டது. தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கும் மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமை தாங்க வீரபாண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட 60 மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. இதில் மனுதாரர்கள் மற்றும் புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் என இரு தரப்பினர் இடையே விசாரணை நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

மளிகை பொருட்கள், ஷாப்பிங் செய்வதில் செலவை குறைக்க வேண்டுமா….? பணத்தை சேமிக்க உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ….!!!!!

பொதுவாக பணத்தை சேமிப்பது என்பது பலரது கனவாகவும் இருக்கும். இதனால் அநாவசியமான செலவுகளை குறைத்துக் கொண்டு எப்படி பணத்தை சேமிக்கலாம் என்று பலரும் யோசிப்பீர்கள். அந்த வகையில் தற்போது பணத்தை சேமிப்பதற்கான சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம். அதாவது குடும்பமாக வசித்தாலும், தனிநபராக இருந்தாலும் மளிகை பொருட்கள் வாங்குவது மற்றும் ஷாப்பிங் செய்வது என்பது அத்யாவசியமான ஒன்றாக இருக்கிறது. எனவே மளிகை பொருட்கள் வாங்குதல் மற்றும் ஷாப்பிங் செய்வதில் எப்படி செலவுகளை குறைக்கலாம் என்பது குறித்து தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சொகுசு கார் வாங்கிய பிரபல நடிகை… வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!!!!

சீரியல் நடிகை திவ்யா சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். பிரபல சீரியல் நடிகர் அருணவும் திவ்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திவ்யா 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளார்கள். இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து வந்தனர். அதன் பேரில் போலீசார் அர்னவை கைது செய்தார்கள். அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கின்றார். இந்த நிலையில் திவ்யா பல லட்சம் மதிப்பிருக்கும் உயர் ரக புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. நடிகர் வடிவேலு குரலில் “நான் டீசன்டனா ஆளு” பாடல் வெளியீடு…. இணையத்தில் படு வைரல்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் வடிவேலு. இவர் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை சுராஜ் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஷிவானி நாராயணன் முக்கிய வேடத்தில் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் வடிவேலு குரலில் வெளியான அப்பத்தா பாடல் மற்றும் பணக்காரன் பாடல்கள்  ரசிகர்கள் மத்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பணம் வாங்கிட்டு நடிக்கல”…. இனி அவர சினிமாவில் நடிக்க விடாதீங்க….. யோகி பாபு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்…..!!!!!

பிரபல காமெடி நடிகர் யோகி பாபு தற்போது தாதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை எனி டைம் மனி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கின்னஸ் கிஷோர் தயாரித்து இயக்கியிருக்கிறார். இப்படத்தில் யோகி பாபு மற்றும் சத்யா ஹீரோவாக நடிக்க, காயத்ரி, நாசர், மனோபாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் தாதா படத்தில் நான் ஹீரோவாக நடிக்கவில்லை. ஆனால் நான் தான் ஹீரோவாக நடித்தது போன்று விளம்பரப்படுத்துகிறார்கள் என்று யோகி பாபு குற்றம் […]

Categories
தேசிய செய்திகள்

வருகிற 2023 ஜனவரி முதல் இரண்டடுக்கு மின்சார பேருந்து சேவை தொடக்கம்…. வெளியானது சூப்பர் அறிவிப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி முதல் 2 அடுக்கு மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட இருக்கிறது. அதன்படி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14-ம் தேதி நகரம் முழுக்க 10 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. அதன்பின் 50 பேர் பேருந்துகளாக எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று மும்பை பிஇஎஸ்டி பொது நிறுவன மேலாளர் லோகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இம்மாதத்தில் மின்சார பேருந்து சேவை தொடங்க எனவும், அடுத்த மாதம்‌ 2 அடுக்கு மின்சார […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கால்ஷீட் கொடுக்கல”…. அதான் பொறாமைல என்ன பத்தி புரளி பேசி கிளப்பி விடுறாங்க…. நடிகர் வடிவேலு அதிரடி…!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை சுராஜ் இயக்க லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் பிறகு படத்தில் ஷிவானி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி மற்றும் ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வருகிற […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! எச்சரிக்கை தேவை..! திட்டங்கள் நிறைவேறும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று கவனமுடன் நீங்கள் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானது. பாதுகாப்பு நீங்கள் பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் செயல்பாடில் கவனமாக இருக்கவேண்டும். ஆயுதங்கள் பயன்படுத்தும் பொழுது எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்துக் காணப்படும். இன்று உங்களுக்கு கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். பணவரவு சீராக இருக்கும். மனம் இன்று திருப்தியடையும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! ஆதாயம் உண்டாகும்..! நன்மை அதிகரிக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பாக்கிகள் வசூலாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வில்லங்கங்கள் விலகிச்செல்லும். இன்று நினைத்தது முடியும் நாளாக இருக்கும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உருவாகும். இன்று கணவன் மனைவி ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். செய்யும் வேலையில் தெளிவு பிறக்கும். இன்று ஆலயம் சென்று வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! கவலைகள் தீரும்..! நற்பலன் கிடைக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! பிரியமானவர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். கனவுகள் பலிக்கும். மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்துசேரும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இன்று உங்களின் பேச்சில் அன்பு அதிகரித்து காணப்படும். வசீகர தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்பி வரக்கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நிலுவைப்பணம் இன்று வசூலாகும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். தேவையற்ற மனக் கவலையை விட்டுவிடுங்கள். வழக்கு விவகாரங்களில் தாமதபோக்கு காணப்படுகிறது. பயணங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! திட்டமிடுதல் அவசியம்..! ஈடுபாடு உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று சிக்கல்கள் தீர்ந்து சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். இன்று உங்களுடைய செயல்களில் தைரியம் நிறைந்துக் காணப்படும். விவேகத்துடன் எதையும் நீங்கள் அணுகுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். இன்று தடைகளைத்தாண்டி முன்னேறி செல்வீர்கள். திட்டமிட்டு எதிலும் ஈடுபடுவீர்கள். உயரதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்ளுங்கள். வீண் அலைச்சல் போன்றவை உண்டாகும். இன்று நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். கேட்ட […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! பாராட்டுகள் கிடைக்கும்..! அக்கறை உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். உங்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்று உங்களின் செயல்களில் கவனம் வேண்டும். ஆலோசனை செய்து செயல்களில் ஈடுபடவேண்டும். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். வரவைவிட செலவு அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். பெரிய தொகையும் பயன்படுத்தி எந்தவொரு முதலீடுகளையும் செய்ய வேண்டும். கணவன் மனைவி அனுசரித்து செல்லவேண்டும். வாக்குவாதங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! சிந்தித்து செயல்பட வேண்டும்..! திறமைகள் வெளிப்படும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். மனதில் உள்ள குழப்பங்கள் சரியாகும். விட்டுப்போன பணியைத் தொடர்வீர்கள். சந்தோச எண்ணங்களால் உற்சாகம் பெறுவீர்கள். பிறருக்கு இயன்றளவில் உதவிகளும் செய்து கொடுப்பீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். துணிச்சல் மிக்க வேலைகளையும் நீங்கள் செய்வீர்கள். நினைத்த காரியமும் வெற்றியை கொடுக்கும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும். உடல் ஆரோக்யத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! நெருக்கம் உண்டாகும்..! விருப்பங்கள் நிறைவேறும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று பக்தி மிக்க நாளாக இருக்கும். அனைவருக்கும் வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். உங்களுடைய விருப்பங்கள் இன்று நிறைவேறும். நினைத்த பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சமுதாய அக்கறை அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். காதலில் உள்ளவர்கள் கவனமாக இருக்கவேண்டும். தேவையில்லாத முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். இன்றைய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! அலைச்சல் உண்டாகும்..! வெற்றி பெறுவீர்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். கவனமாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை பெறமுடியும். குறிக்கோளின்றி அலைய நேரிடும். கடின உழைப்பு தேவைப்படும். விற்பனை செய்வதில் வேகம் காட்டுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனையும் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். மனைவியிடம் ஆலோசனை செய்து எந்தவொரு முடிவையும் எடுக்கப் பாருங்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். கடன் வாங்க வேண்டிய சூழல் உண்டாகும். குடும்ப பெரியவர்களிடம் அன்பாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! போட்டிகள் குறையும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறமுடியும். உங்களின் அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கம்பீரமாக பேசினால் சில காரியங்களை சாதிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். பணவரவு சீராக இருக்கும். எதிலும் முன்னேற்றமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் போட்டிகள் நீங்கி சிறப்பாக இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! செல்வாக்கு உயரும்..! கடன்கள் வசூலாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பழைய கடனை தீர்ப்பதற்காக புதிய வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் சரியாகும். உத்தியோகத்தில் முன்னேறிச் செல்வீர்கள். இன்று சாதுரியமான பேச்சினால் ஆதாயத்தை ஈட்டிக் கொள்வீர்கள். இறைவனின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். செல்வம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல முடிவைக் கொடுக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். தெய்வீகபக்தி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்..! பணவரவு அதிகரிக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தொழிலை மேம்படுத்தும் நாளாக இருக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். நீண்டநாள் பிரச்சினைகள் சரியாகும். கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். புது வேலைக்காக முயற்சிகள் செய்து வெற்றியும் பெறுவீர்கள். வாகனத்தை சீர் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களையும் கற்றுக் கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகள் விலகிச்செல்லும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! நல்ல வரன்கள் தேடிவரும்..! மாற்றங்கள் ஏற்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினரின் ஆலோசனையை கேட்பீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். உண்மை மற்றும் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். துவங்கிய பணி எளிதாக நிறைவேறும். உபரி பணவரவை சேமிப்பாக மாற்றுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். பிரச்சனைகளை நிதானமாக அணுகுங்கள். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (06-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 06-12-2022, கார்த்திகை 20, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி காலை 06.48 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பரணி நட்சத்திரம் காலை 08.38 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கிருத்திகை விரதம். அண்ணாமலை தீபம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் –  06.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 6…!!

திசம்பர் 6  கிரிகோரியன் ஆண்டின் 340 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 341 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 25 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 963 – எட்டாம் லியோ உரோம் நகரின் எதிர்-திருத்தந்தையாகப் பதவியேற்றார்.1060 – முதலாம் பேலா அங்கேரியின் மன்னனாக முடிசூடினாr. 1240 – உக்ரைனின் கீவ் நகரம் படு கான் தலைமையிலான மங்கோலியரிடம் வீழ்ந்தது. 1704 – முகாலய-சீக்கியப் போரில், சீக்கிய கால்சாக்கள் முகாலய இராணுவத்தினரைத் தோற்கடித்தனர். 1768 – பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது. 1790 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது. 1857 – இந்தியப் பிரித்தானிய அதிகாரிகளுக்கு எதிரான குவாலியர் கிளர்ச்சியை சர் கொலின் கேம்பல் தலைமையிலான பிரித்தானிய இராணுவம் முறியடித்தது.[1] 1877 – தி வாசிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகையின் முதலாவது இதழ் வெளிவந்தது. 1884 – வாசிங்டன் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்… நடவடிக்கை எடுக்கப்படுமா…? சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!!

சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணிகளை ஏற்றி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் 32 ஊராட்சிகளும்  92 கிராமங்களும் இருக்கின்றது. இதில் கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியை நம்பியே இருக்கின்றார்கள். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பகுதியில் புதுமனை புகுவிழா, காதணி விழா, திருமணம், வளைகாப்பு, துக்க நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் சரக்கு வாகனங்களில் பயணம் செய்வது அண்மைகாலமாகவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனது தயாரிப்பு நிறுவனத்திற்கு…. அவள் பெயரை தான் வைப்பேன்…. ராபர்ட் மாஸ்டர் யாரை கூறுகிறார் தெரியுமா….!!!!

ராபர்ட் மாஸ்டர் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு குயின்ஸி என்ற பெயரை தான் வைப்பேன். தமிழ் சினிமாவில் நடனத்தால் ஹிட்டான பாடல்கள் நிறையுள்ளது. அப்படிப்பட்ட பாடலை விஜய், சிம்புவை வைத்து கொடுத்துள்ளார் ராபர்ட் மாஸ்டர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6-ல் இவர் கலந்து கொண்டார். பின்னர் நிறைய பிரபலங்களை பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் கூறினார். ஆரம்ப கட்டத்தில் நன்றாக தான் விளையாடி கொண்டிருந்தார். திடீரென அவரது கவனம்  ரச்சிதா மீது திரும்பவும் விளையாட்டிலிருந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து வந்த தடங்கல்!… போராடி சொகுசு கார் வாங்கி அசத்திய தமிழ் சீரியல் நடிகை…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

சீரியல் நடிகையான திவ்யா மற்றும் அர்னாவ் விவகாரம் சென்ற சில வாரங்களுக்கு முன் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக இருந்தது. இந்த நிலையில் 5 மாதம் கர்ப்பமான திவ்யா கணவரை பிரிந்து தனிமையில்  வாழ்ந்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அண்மையில் திவ்யாவுக்கு அவர் நடித்துவரும் செய்வந்தி சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் வளைகாப்பு நடந்தது. இந்த  நிலையில் திவ்யா புது கார் ஒன்றை வாங்கியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். கர்பமாக இருக்கும் நேரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. செம க்யூட்…. லவ் டுடே ஹீரோயினின் குழந்தை பருவ போட்டோ…. இணையத்தில் வைரல்….!!!!

லவ் டுடே ஹீரோயின் இவானாவின் குழந்தை பருவ போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. “லவ் டுடே” படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் நடிகை இவானா. இவர் கேரளாவை சேர்ந்தவர் ஆவார். இவரது இயற்பெயர் அரீனா ஷாஜி. இவர் சிவகார்த்திகேயனுடன் ஹீரோ மற்றும் ஜோதிகாவுடன் நாச்சியார் போன்ற படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்துள்ளார். இவானா தமிழ் படம் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் பெரியளவில் ஹிட்டாகியுள்ளார். இவரது பெற்றோருக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குளிர்பானம் என நினைத்து விஷம் குடித்த “பெண் டாக்டர்”…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் அருமைராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தேயிலை தோட்டத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு டாக்டரான ஜாஸ்மின்(67) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மாதம் 30-ஆம் தேதி அருமைராஜ்குமார் ஓய்வு பெற்றதால் எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமான வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தனர். அதன்படி கூலி ஆட்கள் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் காலி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குளிர்பானம் வைக்கும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்டு போலீஸ் ஏட்டு…. கட்டையால் தாக்கிய வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் காவல் நிலையத்தில் செல்வராஜ் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் செல்வராஜ் விருதாச்சலம் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் 4 பேர் வேகமாக வந்தனர். அவர்களை செல்வராஜ் தடுத்து நிறுத்தி விசாரித்த போது கோபமடைந்த இரண்டு பேர் அருகே கிடந்த கட்டையால் செல்வராஜை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. வேன் டிரைவரை கரம் பிடித்த கல்லூரி மாணவி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிலாத்து பகுதியில் வேன் ஓட்டுனரான சூர்யா என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக சூர்யாவும் தனியார் கல்லூரியில் பி.காம் 2- ஆம் ஆண்டு படிக்கும் வினோதினி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் புதுமண தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது மோதிய சரக்கு வேன்…. சாப்பாடு வாங்க சென்ற வாலிபர் படுகாயம்…. கோர விபத்து…!!!

சரக்கு வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் படுகாயமடைந்தார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி ராஜா என்பவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் நடக்கும் சாலை பணிக்காக இசக்கி ராஜா தனது வாகனத்தை பயன்படுத்தி வருகிறார். அதாவது சாலை அமைக்கும் பணிக்கு வரும் தொழிலாளர்களை வேனில் ஏற்றி வருவதும், வேலை முடிந்ததும் அவர்களை ஊரில் கொண்டு விடுவதும் இசக்கி ராஜாவின் பணியாகும். இந்நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மணக்கோலத்தில் கணவருடன் தேர்வு எழுத வந்த பெண்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டத்தில் காலியாக இருக்கும் 107 கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நேற்று பல்வேறு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றுள்ளது. அந்தியூரில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் 1100 பேர் தேர்வு எழுதியுள்ளனர் . இந்நிலையில் வரதநல்லூரை சேர்ந்த பட்டதாரியான ஹரிணி(24) என்பவருக்கும் வினோத் என்பவருக்கும் உறவினர்கள் முன்னிலையில் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கிராம உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த ஹரிணி தான் தேர்வு எழுத விரும்புவதாக கணவரிடம் தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் இயற்கை விவசாயத்தை செயல்படுத்த… தீவிரம் காட்டும் மத்திய அரசு…. வெளியான தகவல்….!!!!

நீடித்த விவசாயத்துக்கான மண்வள மேலாண்மை பற்றிய தேசியக் கருத்தரங்கு டெல்லியில் நடந்தது. மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் இதனை தொடங்கி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது “மத்திய அரசு இயற்கை வேளாண்மைக்குரிய தேசிய இயக்கம் என்ற பிரத்யேக திட்டத்தை செயல்படுத்த 1,584 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்து இருக்கிறது. இந்தியாவின் பாரம்பரிய முறையான இயற்கை விவசாயத்தை மீண்டுமாக செயல்படுத்த மத்திய அரசானது தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆந்திரப்பிரதேசம், குஜராத், இமாச்சலப்பிரதேசம், ஒடிசா, மத்தியப் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் சமைத்த 2 பேர்…. போலீசாருக்கு கிடைத்த தகவல்…. நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜர்…!!

உடும்பை பிடித்து வனப்பகுதியில் வைத்து சமைத்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள சின்ன கோவிலான்குளம் பகுதியில் பிரகாஷ் மற்றும் பாலகிருஷ்ணன் என்பவர்கள் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு சென்று உடும்பை வேட்டையாடி அங்கு வைத்து சமைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த சின்னகோவிலான்குளம் போலீசார் உடனடியாக வனப்பகுதிக்கு விரைந்து சென்று பிரகாஷ் மற்றும் பாலகிருஷ்ணனை பிடித்தனர். இதனையடுத்து அவர்களை புளியங்குடி வனசரகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் பிரகாஷ் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மண் வளத்தை பாதுகாப்போம்… சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்…. கொடியசைத்து வைத்த எம்.எல்.ஏ….!!

உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உலக மண் தினத்தை முன்னிட்டு மண் வளப் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மண் காப்போம் இயக்கம் சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் கோட்டையில் இருந்து ஆரம்பித்து அண்ணா சாலை வழியாக சென்று ஈஷா யோகா மையத்தில் முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் ஈஷா மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்நாளா…? நன்னாளா…? ஜெ., நினைவு நாளில்…. EPS இப்படி சொல்லிட்டாரே…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினாவில் அமைந்திருக்கும் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்க்கு ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே வந்து மரியாதை செலுத்த உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஜெ., நினைவு நாளான இன்று உறுதிமொழி எடுத்து பேசிய EPS சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதில், “ஜெயலலிதா மறைந்த […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரை….. அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் கடலில் 2 நாட்கள் நிலை கொண்டு தமிழகத்துக்கு மிக கனமழையை கொடுக்க உள்ளது. அதன்படி, டிச.8ல் 13 மாவட்டங்களில் மிக அதிகனமழையும், 9ஆம் தேதி 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து வகை மீன்பிடி படகுகளும் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

“ஹிமாசல் தேர்தல்”…. பாஜக-வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கா?…. வெளிவரும் கருத்து கணிப்பு முடிவுகள்….!!!!

ஹிமாசலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது.  68 தொகுதிகளைக்கொண்ட ஹிமாசலப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதற்கிடையில் பா.ஜ.க பெரும்பான்மை பலத்துடன் ஹிமாசலப்பிரதேசத்தில் ஆட்சியமைக்கும் என கருத்துக் கணிப்புகள் குறிப்பிட்டுள்ளது. ஹிமாசலப்பிரதேச சட்டப் பேரவைக்கு சென்ற மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடந்தது. இவற்றில் 66 % வாக்குகள் பதிவாகியது. பேரவைத்தொகுதிகளில் அதிகபட்சம் சிலாயில் 77% வாக்குகள் […]

Categories
டெக்னாலஜி

வாட்ஸ்அப்பில் மேலும் ஒரு சூப்பர் வசதி….. போடுடா வெடிய…!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப்பில் வீடியோ கால் பேசும்போது, மற்ற ஆப்ஸ் பயன்படுத்தும் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளதாக WABetaInfo தெரிவித்துள்ளது. தற்போது, இந்த அம்சம் iOS 16.1 அல்லது அதற்கு மேல் இயங்கும் ஐபோன்களில் மட்டுமே உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய வரலாற்று ஆசிரியர் டோமினிக் லபிர் காலமானார்… பெரும் சோகம்…!!!

இந்திய வரலாற்றை எழுதிய முக்கிய வரலாற்றாசிரியர்களில் ஒருவரான பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த டோமினிக் லபிர் காலமானார். அவருக்கு வயது 91. இந்தியா பற்றி இவர் எழுதிய ‘நள்ளிரவில் சுதந்திரம் (Freedom at midnight), மகிழ்ச்சியின் நகரம் (City of joy) புத்தகம் பல லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. இவரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக 2008ல் இவருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கெளரவித்தது.

Categories
தேசிய செய்திகள்

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் இலவசமாக படிக்க…. இதோ மத்திய அரசின் சூப்பர் திட்டம்….!!!

இந்தியாவில், பொருளாதாரச் சிக்கல்களால், திறமையான குழந்தைகள் கூட கல்வி கற்கும் வாய்ப்பை தவற விடுகிறார்கள். கிராமங்களில் பெண் குழந்தைகள் அதிகம் ஊக்குவிக்கப்படுவதில்லை. இதற்காக மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பெண்கள் பணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். பாலிகா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் மூலம், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் இலவசமாக படிக்கலாம். படிப்புக்காக ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒரு பெண் 18 வயது வரை இலவசக் கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த பயங்கரம்!!…. 1 பெண்ணை 3 பேர் பல ஆயுதங்களால்….. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ….!!!!

சென்னை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மும்பையில்   உள்ள ஒரு  பகுதியில் 42 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த புதன்கிழமை  வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த 3  மர்ம நபர்கள் பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலத்காரம் செய்துள்ளனர். மேலும் அவர்கள் பெண்ணின் கைகள், மார்பு ஆகிய பகுதிகளை கூர்மையான ஆயுதங்களால் தாக்கியும், சிகரட்டை கொண்டு சூடும் போட்டுள்ளனர். மேலும் அவர்கள் அங்கு […]

Categories

Tech |