Categories
தேசிய செய்திகள்

பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில்…. சிறுமியை கடத்திய இளைஞர்…. 1 மணி நேரத்தில் நேர்ந்த திருப்பம்…. போலீஸ் அதிரடி….!!!!

உத்தரபிரதேசம் சுல்தான்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றில் 13 வயது சிறுமி வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென்று மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு இளைஞர் சிறுமியை கடத்தியுள்ளார். அந்த இளைஞர் சிறுமியை தெரியாத இடத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் படி காவல்துறையினர் சிறுமியை மீட்டு 1 மணிநேரத்தில் அந்த 27 வயது இளைஞரை கைது செய்தனர். குடும்ப உறுப்பினர்களின் புகாரின் படி சிறுமியை கடத்தியவர் மீது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா…? ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…. நாளை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகப்பில் முறைகேடு நடந்ததாக […]

Categories
உலக செய்திகள்

“போருக்காக தோண்டப்பட்ட பதுங்கு குழியில் செழிப்பான விவசாயம்”….. எப்படில்லாம் யோசிக்கிறாங்க பாருங்க….!!!!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிளப்ஹாம் பகுதியில் இரண்டாம் உலகப்போரின் போது பதுங்கு குழியானது அமைக்கப்பட்டது. இந்த பதுங்கு குழியில் தற்போது விவசாய பண்ணை அமைக்கப்பட்டு செழிப்பான முறையில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு மூலிகைகள், முளைகட்டிய பச்சை பட்டாணி மற்றும் கீரை வகைகள் உள்ளிட்ட ஏராளமான பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் விவசாய பண்ணை அமைந்துள்ள சுரங்கமானது 30 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்துள்ள நிலையில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் விவசாயமானது நடைபெறுகிறது. இதனையடுத்து காலநிலை மாற்றம், உணவு […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

டென்னிஸ் பயிற்சியாளர் நிக் பொல்லெட்டிரி மரணம்…. சோகம்…!!!!

அகாசி, ஷரபோவா, செரீனா மற்றும் வீனஸ் போன்ற பிரபல வீரர்களுக்கு பயிற்சி அளித்த பழம்பெரும் டென்னிஸ் பயிற்சியாளர் நிக் பொல்லெட்டிரி(91) வயது மூப்பால் காலமானார். 1978ல் ஐஎம்ஜி அகாடமியை தொடங்கியவர் நூற்றுக்கணக்கனோருக்கு பயிற்சியளித்தார். ஒரு காலத்தில் இவரது பயிற்சிக்கு கீழ் வந்தவர்கள் டாப் 10 வீரர்களாகவும் மிளிர்ந்தனர். சர்வதேச டென்னிஸ் அமைப்பு மற்றும் வீரர்கள் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் நடிக்கும் “துணிவு”…. வெளியாகப்போகும் முதல் பாடல்?…. ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படத்தின் முதல் பாடல் டிசம்பர் 9ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இப்படத்தில் ஜிப்ரான் இசையில் “சில்லா.. சில்லா” எனத் துவங்கும் பாடலை அனிருத் பாடி இருக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களை தொடர்ந்து துணிவு படத்தில், நடிகர் அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர் 3வது முறையாக இணைந்துள்ளனர். வலிமை திரைப்படத்தில் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை பெற முடியாததால், துணிவு படத்துக்காக இந்த […]

Categories
மாநில செய்திகள்

“பரந்தூர் விமான நிலையம்”….‌ ஜன. 6-க்குள் இதை செய்ய வேண்டும்…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு …!!!!!!

தமிழகத்தின் 2-வது பெரிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் சுமார் 13 கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு 4970 ஏக்கரில் அமைக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு அதிகமாக பணம் கொடுக்கப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகள் போன்றவைகள் பாதிக்கப்படும் என்பதால் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இருப்பினும் அரசாங்கம் விமான நிலையத்தை அமைப்பதில் உறுதியாக […]

Categories
மாநில செய்திகள்

“ஜி20 மாநாடு”…. அதற்கெல்லாம் தமிழகம் முழு ஆதரவை வழங்கும்…. பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!!!!

இந்தியாவிடம் ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஜி 20 மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இது நம் நாட்டுக்கு மிகவும் பெருமையான விஷயம் என்பதால் உலக அளவில் நம் […]

Categories
மாநில செய்திகள்

அவர் வழி தான் என்னுடைய வழி!… 2024-ல் நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம்…. சசிகலா அதிரடி ஸ்பீச்….!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நெருங்கிய தோழி சசிகலா, தன் ஆதரவாளர்களோடு பேரணியாக வந்து சென்னை மெரினாவிவுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து சசிகலா  செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “அ.தி.மு.க-வின் உண்மை தொண்டர்கள் தங்கள் பக்கம் இருக்கின்றனர். நிச்சயம் 2024 ஆம் ஆண்டில் நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம். தன்னை பொருத்தவரை நான் தமிழக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என நினைக்கிறேன். அந்த ஒரே எண்ணத்தில் தான் […]

Categories
Tech டெக்னாலஜி

இனி உங்க இஷ்டத்துக்கு ரிவ்யூக்களை பதிவிட முடியாது!… வந்தது புது விதிமுறைகள்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நீங்கள் ஆன்லைனில் ரிவ்யூ பார்த்து பொருட்கள் வாங்குபவர்கள் எனில், உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, இ-காமர்ஸ் வெப்சைட்களில் போலி ரிவ்யூஸ் மற்றும் ரேட்டிங்ஸ்களை தடுக்க புது விதிகளை அரசு அறிவித்து இருக்கிறது. குறிப்பிட்ட சில பிராண்ட் பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் ரிவ்யூக்களை இனிமேல் பதிவிட இயலாது. தற்போது என்னென்ன புது விதிமுறைகள் என்பதை நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். தயாரிப்புகளின் ஆன்லைன் ரிவ்யூஸ் மற்றும் ஸ்டார்ரேட்டிங்ஸ் உண்மையானவை என்பதை இ-காமர்ஸ் நிறுவனங்கள் உறுதிப்படுத்தவும். பியூரோ ஆப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அட!…. உண்மையான அதிமுக எடப்பாடிதானா….? அப்ப ஓபிஎஸ்-க்கு அதிகாரம் கிடையாதா….? டெல்லி கடிதத்தால் திடீர் சலசலப்பு….!!!!!

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு அதிமுகவில் மோதல் போக்கு தொடங்கிய நிலையில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவரும் அமைதியாக இருந்தனர். ஆனால் தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் அதிமுகவில் வெளிப்படையாகவே மோதல் போக்கு தொடங்கிய நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக ‌ தலைமையை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதன் பிறகு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவை பொருத்து தான் அதிமுக கட்சியின் அதிகாரம் யாருக்கு […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்”…. சிறப்புத் தோற்றத்தில் இயக்குனர்கள்…. வெளியான டீசர்….!!!!

தமிழ் பட டைரக்டர் சி.எஸ்.அமுதன் இயக்கக்கூடிய “ரத்தம்” திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா போன்ற 3 நாயகிகள் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு கண்ணன் நாராயணன் இசை அமைத்துள்ளார். அதேபோல் கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் “ரத்தம்” பட டீசரில் முன்னணி டைரக்டர்கள் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்றுள்ளனர். அதாவது, டீசரில் சிறப்புத் தோற்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் கழிவறையில் தண்ணீர் இல்லை…. புகார் தொடுத்த பயணி…. 10,000 இழப்பீடு வழங்க உத்தரவு…!!!

கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தன்னுடைய மனைவியோடு பன்வேலிலிருந்து( மும்பை) வடகரா நேத்ராவதி எக்ஸ்பிரஸில் 2015 ஆம் வருடம் பயணம் செய்த சபரிமலை சீசன் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. பயணத்தின் தொடக்கத்திலிருந்து ரயிலில் தண்ணீர் இல்லாததால் பெட்டிக்குள் இருந்து பயணிகள் கழிப்பறைக்கு பயன்படுத்த பாட்டில் தண்ணீரை நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ரயில் கழிப்பறையில் தண்ணீர் இல்லை என்று அவர் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு வந்தது. அப்போது பயணம் தொடங்கும் […]

Categories
மாநில செய்திகள்

மலையேறும் பக்தர்கள் அனைவருக்கும் “பாஸ்” கட்டாயம்…. வெளியான அறிவிப்பு…!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது இன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில், இன்று அண்ணாமலையார் மலை மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் பாஸ் விநியோகம் செய்யப்படுகிறது. மலை ஏறும் பக்தர்களுக்கு அவர்களின் புகைப்படம் மற்றும் பார் […]

Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு…? ரிசர்வ் வங்கி திட்டம்…. வெளியான தகவல்…!!!

ரிசர்வ் வங்கியானது, இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. ஆர்பிஐ ஜூன் மாதத்தில் இருந்து 3 முறை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்திய நிலையில், ரெப்போ விகிதத்தை மேலும் 0.35 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மே மாதம் திடீரென 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. விகிதங்கள் இதுவரை 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வட்டி விகித நிர்ணயக் குழுவின் மூன்று நாள் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. ரிசர்வ் […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்களிடம் லஞ்சம் கேட்கும் காவல்துறை…. டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு பறந்த உத்தரவு… ஐகோர்ட் அதிரடி….!!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சலீமா பானு என்ற பெண்மணி ஒரு பொது நல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் என்னுடைய மகன்கள் இரண்டு பேரும் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தேன். அப்போது வழக்கு விபத்து தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி என்னுடைய மனுவை தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது. இதனால் நான் காவல்துறையினரிடம் சென்று குறிப்பிட்ட வழக்கு ஆவணங்களை […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

“ரத்தசாட்சி” படம்…. டிரைலரை வெளியிட்ட நடிகர் ஹிப்ஹாப் ஆதி…. இணையத்தில் வைரல்….!!!!

ஜெய மோகனின் கதையை மையமாக கொண்டு “ரத்தசாட்சி” என்ற திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஆஹா தமிழ் மற்றும் மகிழ் மன்றம் போன்றவை படத்தின் தலைப்பை “ரத்தசாட்சி” என்று நவம்பர் 7ம் தேதி அறிவித்தது. பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதைகளில் ஒன்றுதான் “கைதிகள்”. இதனை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதே “ரத்தசாட்சி” படம். இந்த படத்தை ரஃபிக் இஸ்மாயில் இயக்க, ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவிலேயே தமிழ்நாடு “நம்பர்-1”…. அட இது தெரியாம போச்சே…!!!!

இந்தியாவில் பொருளாதார ரீதியாக வளர்ந்த மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்டு மிக அதிகமான தொழில்துறை மயமான மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு – 38,837, குஜராத் 28,479, மகாராஷ்டிரா -25,610, தெலங்கானா -15,271, ஆந்திரா – 16,924, உ.பி. – 16,184 […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW: இன்று இரவு முதல் ‘மாண்டஸ்’ ஆட்டம் ஆரம்பம்…!!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை மேலும் வலுவடைந்து புயலாக மாறுவதால் நள்ளிரவு முதல் கனமழை வெளுக்கப்போகிறது. மேலும், வட தமிழகம்- புதுச்சேரி – தெற்கு ஆந்திரா இடையே டிச.8ம் தேதி கரையை கடக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை…. டென்ஷனில் ஓபிஎஸ், இபிஎஸ்….!!!!!

அதிமுக கட்சியில் கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொது குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். அதன் பிறகு மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது டிசம்பர் 6-ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப் பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூரில் கடும் கடல் சீற்றம்…. இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை…. எச்சரிக்கை…!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் ‘மாண்டஸ்’ புயல் உருவாகவுள்ளது . எனவே, தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழகத்திற்கு ‘ விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று காலை […]

Categories
மாநில செய்திகள்

Alert Alert..! தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்….! நாளை முதல் உஷாரா இருங்க மக்களே….!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் ‘மாண்டஸ்’ புயல் உருவாகவுள்ளது . எனவே, தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழகத்திற்கு ‘ விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட கடலோர மாவட்டங்களில் நாளையும், டிச.8ம் தேதி நள்ளிரவு முதலும் கனமழை பெய்யும் எனவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒகேனக்கல் அருகில் “தங்கலான்” சூட்டிங்…. காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்த படக்குழுவினர்…. வெளியான டுவிட் வீடியோ…!!!!

பா.ரஞ்சித் டிரைக்டில் விக்ரம் நடித்துவரும் திரைப்படத்தின் தலைப்பு அறிமுக வீடியோவானது அக்..23 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்துக்கு தங்கலான் என பெயரிடப்பட்டு இருக்கிறது. கோலார் தங்கசுரங்கத்தில் தமிழர்கள் அடைந்த துயரத்தை இப்படம் பேசுவதாக கூறப்படுகிறது. அத்துடன் டீசரிலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்டக் காலத்தில் நடைபெறும் கதை என டீசர் வாயிலாக நமக்கு தெரியவருகிறது. இதற்கிடையில் நீண்ட இடைவேளைக்கு பின் தமிழில் பார்வதி நடிப்பது […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: 6 மாவட்டங்களில் புரட்டியெடுக்கும் புயல்….!!!!

வங்கக்கடலில் ‘மாண்டஸ்’ புயல் உருவாகவுள்ள நிலையில் சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர்,  பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைகிறது. தமிழக அரசு கேட்டுக்கொண்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப்படை விரைகிறது. கஜா புயல் தாக்கம்போல் ‘மாண்டஸ்’ தாக்கம் இருக்கமா என அஞ்சப்படுகிறது.

Categories
இந்திய சினிமா சினிமா

“ப்ளூ சட்டை” விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன்…. அப்பதான் என் உழைப்பை பற்றி தெரியும்…. கோல்டு பட இயக்குனர் அதிரடி…!!!!

தமிழ் சினிமாவில் வெளியான நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படத்திற்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட‌7 வருடங்களுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் கோல்டு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரித்திவிராஜ் ஹீரோவாக நடித்த நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் ரிலீசான நிலையில், கலவையான விமர்சனங்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை….. 6 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை…..!!!!!

தென் கிழக்கு வங்க கடலில் நேற்று புதிதாககாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் பின்னர் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் எட்டாம் தேதி காலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகில் கரையை வந்தடையும். இதனால் டிசம்பர் எட்டாம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 13 […]

Categories
தேசிய செய்திகள்

அய்யோ இப்படி ஒரு மரணமா?…. தும்பல் வந்ததும் உயிரிழந்த 18 வயது இளைஞர்…. வெளியான சிசிடிவி காட்சி….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தும்மல் வந்த பிறகு சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கித் வாய் நகர் காலி பகுதியை சேர்ந்த ஜுபைர் என்ற 18 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் இரவு வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு செல்லும் வழியில் திடீரென அவருக்கு தும்மல் வந்துள்ளது. நடந்தபடியே தும்பிய அந்த இளைஞர் சில வினாடிகளில் திடீரென சரிந்து விழுந்தார். மயங்கிய நிலையில் இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ ஒரு இட்லி விலை 90 ரூபாயா?…. அப்படி இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

உலகம் முழுவதும் கால்பந்தாட்ட போட்டிகளுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் உள்ளனர். உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரின் ஐந்து முக்கிய நகரங்களில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1930 ஆம் ஆண்டு முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை இந்த உலக கால் வந்து போட்டி நடத்தப்பட்டு வரும் நிலையில் கால்பந்து போட்டியை வரவேற்கவும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் தற்போது FIFA இட்லி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. புதுச்சேரியில் உள்ள பிரபல ஹோட்டலில் தயாரிக்கும் இந்த இட்லிக்கு ரசிகர்கள் மத்தியில் […]

Categories
சினிமா

இதெல்லாம் ரொம்ப ஓவர்…. கணவருக்கு தீஞ்ச முட்டை, உங்களுக்கு மட்டும் இதுவா?…. மகாலட்சுமி செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்….!!!

தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கலந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருவரும் தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் சில பிராண்ட் விளம்பரங்களிலும் மகாலட்சுமி காசு சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் ரவீந்தர் உணவு கட்டுப்பாடுகளுடன் இருக்கும் பட்சத்தில் மகாலட்சுமி பலவிதமான […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை…. இன்று ஒரு நாள் தான் டைம்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலைமூன்றாம் ஆண்டு படிப்புகளில் பயிலும் சீர் மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. ரெடியா இருங்க?…. வெளியான சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகைக்கு பதிலாக ஆயிரம் ரூபாயை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்க உள்ளதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்த தொகையை வங்கிக் கணக்கு அல்லது ரேஷன் கடைகள் மூலமாக வழங்கலாம் என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆதார் அடையாள எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் பணத்தை நேரடியாக தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா?…. சென்னையில் சர்வதேச திரைப்பட விழா…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 51 நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தத் திரைப்படங்கள் சென்னையில் உள்ள பிவிஆர் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் அண்ணா சினிமா சொல்லிட திரையரங்குகளில் திரையிடப்படும். இதில் 12 தமிழ் படங்களும் இடம்பெற்றுள்ளன. போட்டி பிரிவில் பன்னண்டு தமிழ் படங்களும் தமிழக அரசின் எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள “டிஎஸ்பி”… படம் எப்படி இருக்குது…?

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதியதாக நடித்துள்ள டிஎஸ்பி திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் இத்திரைப்படத்தை […]

Categories
தேசிய செய்திகள்

Home loan வேணுமா ? …. அப்ப உடனே செல்லுங்க…. ஆஃபர்களை வாரி வழங்கும் SBI Bank…..!!!!!

பிரபல வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது. நமது இந்தியாவில் உள்ள வங்கிகளிலேயே மிகப்பெரிய வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது. இந்த வங்கி ஆண்டுதோறும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சலுகைகள் வழங்குவது வழக்கம். அதேபோல் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட பண்டிகை கால சலுகை தற்போது வரை அமலில் உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடன், வாகன கடன், தொழில் கடன், பர்சனல் கடன் போன்ற கடன்களை பெற்று வருகின்றனர். இந்த சலுகை வருகின்ற ஜனவரி மாதம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. இன்றே கடைசி நாள்…. உடனே கிளம்புங்க…..!!!!!

 மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் படிக்கும் சமச்சீர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.  இந்த உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டுமே பெறப்படுகிறது. எனவே கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 20.1.2023-க்குள் தங்களது விண்ணப்பங்களை வழங்க வேண்டும். மேலும் 2  மற்றும் 3 -ஆம்  […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!!…. தும்மல் வந்ததால் உயிரிழந்த வாலிபர்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!!

தும்மியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கித்வாய் நகரில்  ஜுபைர்    என்ற வாலிபர் தனது பெற்றோருடன் வசித்து  வந்துள்ளார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென தும்மல் வந்துள்ளது. அதனால் அவர் நடந்தபடியே தும்மியுள்ளார். இந்நிலையில்  ஜுபைர்   திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள்   ஜுபைரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 67 படத்தில் விஜய் சேதுபதி?… உண்மை என்ன..? பேட்டியில் விளக்கம்..!!!!

தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில […]

Categories
வேலைவாய்ப்பு

கால்நடை உதவி மருத்துவர்…. மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகளில் அடங்கிய கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. காலி பணியிடங்கள்: 731 கல்வி தகுதி: B.V.Sc, Degree வயது: 32 சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 தேர்வு: கணினி வழி தேர்வு, நேர்காணல். தேர்வு நடைபெறும் தேதி: 2023 மார்ச் 15 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 17 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகைக்கு திருமணம்… எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்…!!!

பிரபல நடிகை ஹரிப்பிரியாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பிரபல முன்னணி நடிகையான ஹரிப்பிரியா 30-க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தமிழில் கனகவேல் காக்க, முரண், வல்லக்கோட்டை திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் கடைசியாக மிருகமாய் மாற திரைப்படத்தில் சசிகுமார் உடன் இணைந்து நடித்திருந்தார். இவரும் நடிகர் வசிஷ்ட சிம்ஹாவும் சென்ற சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இருவரின் குடும்பத்தாரும் காதலுக்கு ஒப்பு கொண்டதால் திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

வில்லங்க சான்று காலவரம்பு…. பத்திரப்பதிவுத்துறையில் புதிய அதிரடி மாற்றம்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும்போது அதற்கு முன்பு ஆவணங்களை சரிபார்க்க எத்தனை வருடங்களுக்கான வில்லங்க விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் நிலவியது. தற்போது சொத்து விற்பனை பதிவில் மோசடி மற்றும் ஆள் மாறாட்டத்தை தடுக்கும் விதமாக பதிவுத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பதிவுக்கு வரும் சொத்தின் முன் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தாய் பத்திரத்தின் அசல் பிரதியை சார் பதிவாளர்கள் சரி பார்ப்பதுடன் அதன் குறிப்பிட்ட […]

Categories
மாநில செய்திகள்

கடல் அலையில் மின்சாரம் தயாரிக்கும் கருவி…. வேற லெவலில் அசத்தும் சென்னை ஐஐடி….!!!!

உலகின் எரிசக்தி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச அளவில் பல்வேறு முறைகளில் மின் உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி கடல் அலையின் வீச்சில் டர்பைன் என்ற சுழலியை சுழற்றி மின்சாரம் தயாரிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த முறையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் தொழில்நுட்ப கருவிகளை கண்டறிந்து வரும் நிலையில் சென்னை ஐஐடி தற்போது புதிய கருவியை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி கடற்கரையிலிருந்து சரியாக ஆறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல்முறையாக இயற்கை எரிவாயுவால் இயங்கும் பேருந்து…. காற்று மாசுவே ஏற்படாது…..!!!!

திருப்பூர் மாவட்டத்தில் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவால் இயங்கும் பேருந்து ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோகுல்நாத் என்ற 33 வயது மிக்க நபர் பேருந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு என்ற சிஎன்ஜியை எரிபொருளாக வைத்து இயங்கும் பேருந்தை திருப்பூர் -புளியம்பட்டி வழித்தடத்தில் அறிமுகம் செய்துள்ளார். டீசல் விலை தற்போது அதிகமாக உள்ளதால், பயணிகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால் லாபம் அதிகமாக கிடைக்கவில்லை. அதனால் தமிழகத்தில் முதல் முறையாக சிஎன்ஜி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மனைவி எடுத்த விபரீத முடிவு… 2 ஆண்டுக்கு பிறகு… கணவர் கைது… கூடலூர் அருகே பரபரப்பு…!!!

குடும்ப பிரச்சனையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இரண்டு வருடங்களுக்கு பிறகு போலீசார் கணவரை கைது செய்துள்ளார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்த பர்ஷானாவுக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் சமதுவுக்கும் சென்ற 2020 ஆம் வருடம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பர்ஷானா 2020 ஆம் வருடம் ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி வழக்கு […]

Categories
உலக செய்திகள்

BREAKING: நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழப்பு…!!!

கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து ஒன்று புதையுண்டதில் 33 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மண் சரிவில் மேலும் பலர் புதையுண்டு இருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. தற்போது மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Categories
வேலைவாய்ப்பு

APPLY NOW: 10th படிச்சிருந்தா போதும்….  DRDOவில் 1061 பணியிடங்கள்… நாளையே கடைசி தேதி…!!!

DRDOவில் 1061 ஸ்டெனோகிராபர், நிர்வாக உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்களை பொறுத்து, 10th, டிகிரி தகுதியுடன் தட்டச்சு பயிற்சி இருக்க வேண்டும். வயது: 18-27. JTV, ஸ்டெனோகிராபர் கிரேடு- 1க்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆன்லைனில் நடக்கும் இந்த தேர்வுக்கு டிசம்பர் 7 வரை விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.drdo.gov.in என்ற தளத்தைப் பார்க்கவும்.

Categories
மாநில செய்திகள்

தேர்வு மையத்தில் மாற்றம்…. TNPSC குடிமை பணி தேர்வு III எழுதுவோர் கவனத்திற்கு…!!!

TNPSC குடிமை பணி தேர்வு III (தொகுதி III A) பதவிக்கான எழுத்து தேர்வு ஜன.28ல், 38 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது சென்னை, மதுரை, கடலூர், காஞ்சி, கோவை, நா.கோவில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சை, உதகை, திருச்சி, நெல்லை, வேலூர் உள்ளிட்ட 15 தேர்வு மையங்களில் மட்டும் எழுத்து தேர்வு நடைபெறும் என்று TNPSC அறிவித்துள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜான்வி கபூர் சொன்ன அந்த வார்த்தை…. “அய்யோ” சொல்லி ஆச்சர்யப்பட விஜய் சேதுபதி…!!!

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் தடாக், ரோகி, குட்லக் ஜெர்ரி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது அவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிலி என்ற படம் திரைக்கு வந்திருக்கிறது.  இந்த நிலையில் நடிகை ஜான்வி கபூர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘நானும் ரவுடி தான் படத்தை 100 முறை பார்த்திருப்பேன். பார்த்துவிட்டு விஜய் சேதுபதி சாருக்கு போன் செய்தேன். சார். நான் உங்களின் பெரிய ரசிகை, ஏதாவது ஒரு […]

Categories
மாநில செய்திகள்

கிராமிய கலைஞர்களே ரெடியா?…. சென்னையில் ” நம்ம ஊரு திருவிழா”…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான கலை விழா சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெறும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக முதல் கட்டமாக சென்னையில் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள கலை குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஐந்து நிமிட காட்சியை பதிவு செய்து கலை பண்பாட்டு, முகவரி மற்றும் செல்போனியன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தை நிறுத்திவிட்டு சென்ற டிரைவர்… நாமக்கல் பேருந்து நிலையத்தில் பரபரப்பு..!!!

அரசு டவுன் பேருந்தை நிறுத்திவிட்டு டிரைவர் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து எருமைப்பட்டி, பவித்ரம் வழியாக வேலம்பட்டிக்கு 10 சி என்ற அரசு டவுன் பேருந்து இயக்கப்படுகின்றது. இந்த பேருந்தில் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட இருந்தது. 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது திடீரென டிரைவர் மணிவண்ணன் தொடர்ந்து நான்கு நாட்கள் பேருந்து இயக்குவதால் உடல்நிலை சரியில்லை. இதனால் பேருந்தை இயக்க மாட்டேன் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் மருந்தகங்களில் இனி இது கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழக முழுவதும் மருந்து கடைகளில் பணியாற்றும் மருந்தாளர்களும் வெண்ணிற அங்கி மற்றும் அடையாள அட்டை அணிய வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் 40 ஆயிரம் சில்லரை மருந்து கடைகள், மருந்தகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்த மறுத்தகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மருந்தகங்களில் பணியாற்றும் மருந்தாளர்களுக்காக வெண்ணிற அங்கி மற்றும் அடையாள அட்டை உள்ளது. மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள் மற்றும் மருந்தகங்களில் பணியாற்றும் மருந்தாளர்களும் பெரும்பாலானோர் தங்களுக்கான ஆடையை அணிந்து பணியாற்றுவதில்லை. […]

Categories
மாநில செய்திகள்

சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை…. அமைச்சர் திட்டவட்டம்…!!!

தமிழகத்தில் தற்போது 43,290 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 46 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர் ஒவ்வொரு பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில் சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை ஆய்வு செய்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்து அனைத்து புள்ளி விவரங்களும் கோர. இதற்கிடையில் 28000 சத்துணவு மையங்களை அரசு மூட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இந்நிலையில் சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு […]

Categories

Tech |