Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க அலுவலகத்தில் இருந்த மக்கள்…. கைக்காட்டி ப்ளையிங் கிஸ் கொடுத்த ராகுல் காந்தி…. வைரல் வீடியோ….!!!!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ராஜஸ்தானில் ஜாலவார் நகரம் வழியே இன்று காலை தன் பாத யாத்திரையை துவங்கினார். அப்போது அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த்சிங் தோதாஸ்ரா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், பல அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ராகுல்காந்தியுடன் சென்றனர். जुड़ रहा है भारत, मिल रहे है दिल… BJP वालों ने अपने कार्यालय की छतों पर खड़े होकर @RahulGandhi जी का […]

Categories
மாநில செய்திகள்

அட நம்ம இளையராஜாவை வைத்து அரசியலா?…. காமெடி பண்ணும் பா.ஜ.க…. திருமாவளவன் ஓபன் டாக்….!!!!

ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் கூட்டமைப்பு விளக்கக்கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. அவற்றில் கலந்துகொள்ள திருமாவளவன் டெல்லி சென்றார். இந்நிலையில் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது “ஜி20 மாநாடு நடப்பது வரவேற்கத்தக்கது ஆகும். தமிழகத்தில் பா.ஜ.க-வினர் காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு அவர்களே நகைச்சுவை செய்து விட்டு அவர்களே சிரித்துக்கொள்கின்றனர். தமிழகத்தை குறிவைத்திருக்கும் பா.ஜ.க இளையராஜா உள்ளிட்டவரக்ளை வைத்து அரசியல் செய்யலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறது” என்று அவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!… விமான நிலையத்தில் திடீரென லக்கேஜ் மிஸ்ஸிங்… கடும் கோபத்தில் பாகுபலி பட நடிகர் ராணா….!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராணா டகுபதி. இவர் பாகுபலி என்ற படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது தனக்கு விமான நிலையத்தில் நடந்த ஒரு மோசமான சம்பவம் குறித்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் விமான நிலையத்தில் என்னுடைய பொருட்கள் அடங்கிய லக்கேஜ் திடீரென காணாமல் போனது. இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் எங்களுக்கு தெரியாது என்று கூறி விட்டார்கள். என்னுடன் இருந்த சக பயணிகளுக்கு என்னுடைய லக்கேஜ் காணாமல் […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்பீடாக வந்த கார்…. ரோட்டில் இழுத்து செல்லப்பட்ட ஸ்கூட்டர்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

நொய்டாவில் உள்ள இ-ஸ்கொயர் எனும் பிரபலமான ஓட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தவர் தீபிகா திர்பதி (24). இவர் சென்ற ஞாயிற்றுகிழமை தான் பணிபுரிந்து வரும் ஓட்டலுக்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார். இதையடுத்து ஓட்டல் அருகில் வந்தபோது சாலையில் மற்றொரு இடத்தில் இருந்து ஸ்பீடாக வந்த சொகுசு கார் ஒன்று தீபிகாவின் வாகனம் மீது மோதி விட்டது. இதனால் தீபிகா ஸ்கூட்டருடன் சாலையில் சில மீட்டர்கள் இழுத்து செல்லப்பட்டு பிறகு தூக்கிவீசப்பட்டார். இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் அங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பகீர்!…. பிரபல நடிகை பார்வதி நாயருக்கு கொலை மிரட்டல்…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். இவர் தன்னுடைய வீட்டில் வேலை செய்த சுபாஷ் சந்திர போஸ் சந்திரபோஸ் மீது கடந்த அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதாவது தன்னுடைய வீட்டில் இருந்த விலை உயர்ந்த கடிகாரங்களை சுபாஷ் திருடி விட்டதாக பார்வதி நாயர் புகாரில் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் படி நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், நடிகை பார்வதி நாயர் மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம நண்பர் படம் தானப்பா…. அதுவும் ரிலீஸ் ஆகி நல்ல போகட்டும்…. துணிவு குறித்து தளபதியின் நச் பதில்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். அதன்பிறகு நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் துணிவு திரைப்படம் மற்றும் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் பொங்கல் அன்று அடுத்த வருடம் ரிலீஸ் ஆகிறது. அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் படம் என்றாலே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிடும் நிலையில், தற்போது 2 பேரின் திரைப்படமும் ஒன்றாக ரிலீஸ் ஆவதால் வாரிசு மற்றும் துணிவு படங்களின் அப்டேட்டுகள் தான் தற்போது  இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில் வாரிசு […]

Categories
மாநில செய்திகள்

பால் விற்பனை அதிகரிப்பு உண்மைதான்!… ஆனால்!…. அமைச்சர் நாசர் திடீர் விளக்கம்….!!!!

ஆவின் ஆரஞ்சு பாக்கெட் பாலின் விலையானது அதிகரிக்கப்பட்ட நிலையில், பச்சைநிற பாக்கெட் பாலுக்கு தட்டுப்பாடு நிலவியிருப்பதாக பா.ம.க தலைவரான அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். இது தொடர்பாக அமைச்சர் நாசர் கூறியிருப்பதாவது “பால் விற்பனையானது அதிகரித்திருப்பது உண்மைதான். ஆனால் தேவைக்கு ஏற்ப பூர்த்திசெய்யும் அடிப்படையில் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஃபுல் கிரிம் பால் லிட்டருக்கு ரூபாய்.12 விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. பிற நிறுவனங்களை ஒப்பிடும்போது ஆவின் பாலின் விலை ரூபாய்.10 குறைவாகவே இருக்கிறது. அதுவும் சந்தா அட்டைதாரர்களுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!… பிரபல தயாரிப்பாளர் அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம மரணம்….. அதிர்ச்சியில் திரையுலகினர்…. பரபரப்பு….!!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருந்தவர் ஜெய்சன் ஜோசப்‌ (44). இவர் லவகுசா, ஜமுனா பியாரி போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் கொச்சியில் உள்ள பனம்பில்லி பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவருடைய குடும்பத்தினர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், 2 நாட்களாக ஜெய்சன் ஜோசப்பை உறவினர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு ஜெய்சன் உறவினர்கள் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அவரை வீட்டில் சென்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வைகோ வெளியேற்றம்… காங்கிரஸ் பந்தாட்டம்… சைலண்ட் மோடில் கம்யூனிஸ்ட்கள்… வச்சு செய்த DMK ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி,  சட்டமன்றத்திலும் சரி,  அதேபோல எங்கு பார்த்தாலும் உதயநிதி ஸ்டாலின் புராணம் தான் பாடுகிறார்கள். மூத்த  அமைச்சர்கள்,  கூட்டணி கட்சிகள் அனைத்தும் உதயநிதிக்காக பேசுகின்றன. வைகோ அவர்கள் தலைவராக உருவாகி விடுவார்கள் என்று  வெளியே அனுப்பினார்கள், எம்.ஜி.ஆரை வெளியே அனுப்பி வைத்தார்கள். கம்யூனிஸ்ட்கள் யாரும் பேசுவதில்லை. காங்கிரஸ் கட்சியையே திமுக ஸ்டாலின் பந்தாடிக் கொண்டிருக்கிறார். பசுமை வழிச் சாலைக்கு எதிராக அதிமுக ஆட்சியில் என்னென்ன போராட்டங்கள் நடக்கிறதோ அவை அனைத்தும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சென்னையில் 20-வது சர்வதேச திரைப்பட விழா….. திரையிடப்படும் தமிழ் படங்கள் என்னென்ன….? முழு லிஸ்ட் இதோ…!!!!!

சென்னையில் 20-வது சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழா பிவிஆர் மல்டிபிளக்ஸ், அண்ணா தியேட்டரில் நடைபெற இருக்கிறது. இந்த விழா டிசம்பர் 15 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 150 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் தமிழ் படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி யுத்த காண்டம், ஓ2, நட்சத்திரங்கள் நகர்கிறது, மாமனிதன், இறுதி பக்கம், கோட், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அமைச்சர் துரைமுருகன் அண்ணன் மகள் தற்கொலை… பரபரப்பு..!!

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கத்தின் மகள் பாரதி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை ராமலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். துரை ராமலிங்கத்தின் மகள் பாரதி (வயது 55). இவர் கணவர் ராஜ்குமார் மற்றும் குடும்பத்துடன் காட்பாடி காந்திநகர் பகுதியில் வசித்து வருகிறார். பாரதியின் கணவர் ராஜ்குமார் காட்பாடி பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சூழலில் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை …!!

வரக்கூடிய  8, 9, 10 ஆகிய தேதிகளில் சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு இருக்கிறது.  சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் சென்னையில் பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும்,  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

55KM வேகத்துல காற்று வீசும்…! 10ஆம் தேதிவரை போகாதீங்க… வானிலை முக்கிய அலர்ட்…!!

நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காய்ச்சலுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. மேலும் இதில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து,  இன்று மாலை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 7ஆம் தேதி  மாலை,  இது புயலாக வலுவடைய […]

Categories
Tech டெக்னாலஜி

ஜியோவுக்கு போட்டியாக!…. அசத்தலான 2 சூப்பர் பிளான்களை அறிமுகப்படுத்திய வோடபோன் ஐடியா….!!!!

வோடபோன் ஐடியாவானது எப்போதும் கம்மியான விலை திட்டங்களில் அதிகமான நன்மைகளை வழங்குவதில் முன்னிலையில் உள்ளது. இது அதிகமான டேட்டா மற்றும் பல்வேறு OTT தளங்களுக்கான சலுகையை அளிக்கிறது. தற்போது நிறுவனம் 2 பிக் பேங் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அவை ஒரு வருடத்துக்கு செல்லுபடி ஆகும். அதன் விலையானது ரூபாய்.2,999 மற்றும் ரூ.2,899 ஆகும். இவற்றில் அன்லிமிடெட் டேட்டா, அழைப்பு உட்பட பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. அதேபோல் வோடபோன் ஐடியாவானது ஓராண்டு திட்டங்களை பல கொண்டு உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னை மீண்டும் சந்தேகிக்க வேண்டாம்”…. கோல்டு படத்திற்கு வரும் விமர்சனங்கள்…. இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சொல்வது என்ன?….!!!!

“நேரம்” திரைப்படத்தின் வாயிலாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான் அல்போன்ஸ் புத்திரன். இவர் இயக்கிய மலையாள திரைப்படமான “பிரேமம்” தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 7 வருடங்களுக்கு பின் அல்போன்ஸ் இயக்கிய “கோல்டு” திரைப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் உட்பட பல மலையாள நடிகர்கள் நடித்து உள்ளனர். இப்படத்தை பிருத்விராஜின் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ராஜேஷ் முருகேசன் இப்படத்துக்கு இசையமைக்க, ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING NEWS: புயல் எதிரொலி – 9ஆம் தேதி ரெட் அலர்ட் …!!

வங்க கடலில் புயல் உருவாகும் நிலையில் வரும் வெள்ளிக்கிழமை 9ஆம் தேதி அதி கன மழைக்கான ”ரெட் அலெர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 9ஆம் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், ஓரிரு இடங்களில்  கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருப்பதாகவும்,  இன்று மாலை மேலும் வலுபெற்று காய்ச்சலுத்த தாழ்வு மண்டலமாக மாறும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா அறிவிப்பு..!!

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா அறிவித்துள்ளார்.. பெண் நிர்வாகியை ஆபாசமாக பேசி மிரட்டிய விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் சூர்யா. கட்சிப் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட திருச்சி சூர்யா பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார். பாஜக மாநில பொதுச் செயலாளர் கேசவ விநாயகத்தை மாற்ற வேண்டும் என்றும் சூர்யா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் கையில் தான் முடிவு…. கரெக்ட்டா சொன்ன எடப்பாடி…! நச்சுன்னு விளக்கிய எஸ்.பி வேலுமணி…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவது குறித்து எடப்பாடியார் ஏற்கனவே தெளிவாக பதில் சொன்னார். சட்டமன்றம் முடித்து வரும்போது என்று நினைக்கின்றேன்…. இதற்கு எந்த தீர்மானமும் வேண்டியதில்லை. எடப்பாடியார் கூறிய பதிலையே நானும் மீண்டும் திரும்ப கூறுகிறேன். மு.க ஸ்டாலின் நினைத்தால் உடனே துணை முதலமைச்சர் ஆக்கலாம்.  வாய்ப்பு அவரிடமே இருக்கிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்து சொல்லி, ஸ்டாலின் செய்வது போல் ஒரு பாவனை காட்டுகிறார்கள். திமுக கட்சி பேரறிஞர் அண்ணா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இங்கிலாந்து vs பாகிஸ்தான்….. “1,768 ரன்கள்”…. 7 சதம்… இதுவே முதல் முறை…. டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனை..!!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் சேர்ந்து மொத்தமாக 1,768 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 1ஆம் தேதி முதல் ராவல்பிண்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 101 ஓவரில் 657 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 153 ரன்களும், சாக் கிராலி 122 ரன்களும், ஒல்லி போப் 108 ரன்களும்,  பென் […]

Categories
தேசிய செய்திகள்

ATM விதிகளில் மாற்றம்…. எந்த பேங்கில் தெரியுமா?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு புது விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது. ஆகவே நீங்கள் ATM (அ) கார்டு வாயிலாக பணப்பரிவர்த்தனை செய்தால் அதற்கு முன் எந்த விதிகள் மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இந்நிலையில் கனரா வங்கி ATM  பணம், POC மற்றும் இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளுக்கான தினசரி பரிவர்த்தனை வரம்பை அதிகரித்து உள்ளது. இது தொடர்பாக வங்கி தன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் அளித்துள்ளது. அத்துடன் இந்த புது விதிமுறைகள் உனதே நடைமுறைக்கு வர இருப்பதாக வங்கி தெரிவித்துள்ளது. […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: தமிழகத்தில் டிச.8, 9-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு…!!

வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தற்போது தகவலை வெளியிட்டு இருக்கிறது. மிக மிக பலத்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: நாளை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு – தமிழகத்துக்கு எச்சரிக்கை…!!

வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தற்போது தகவலை வெளியிட்டு இருக்கிறது. மிக மிக பலத்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: வரும் வெள்ளிக்கிழமை தமிழகத்துக்கு ரெட் அலர்ட் …!!

நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மிக மிக பலத்த மழை எச்சரிக்கையையடுத்து வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. மிக மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அதிகபட்சம் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வங்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பரத் நடிக்கும் 50-வது படத்தின் டீசர்…. எப்போது வெளியீடு?…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

நடிகர் பரத் மற்றும் வாணிபோஜன் ஆகியோர் நடிப்பில் உருவாகிய மிரள் திரைப்படமானது அண்மையில் வெளியாகியது. இப்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருக்கிறது. டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான பரத் இப்போது 50-வது படமாக “லவ்” படத்தில் நடித்து உள்ளார். அண்மையில் இத்திரைப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6.50க்கு வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற லவ் திரைப்படத்தின் தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு ஷாக்…! இப்படி படிச்சு இருந்தா….. டீச்சர் ”தகுதியில்லை” – ஆப்பு வைத்த ஐகோர்ட் அதிரடி ..!!

சென்னை உயர்நீதிமன்றதில் நடந்த வழக்கில் நீதிபதி கூறிய கருத்து ஆசிரியர்களுக்குள் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஆங்கில பாடத்திற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் தமிழ் பாடப்பிரிவில் பிஎட் படிப்பை முடித்த பிறகு தொலைதூரக் […]

Categories
தேசிய செய்திகள்

“உங்க பேரன் எங்கே”…? மூதாட்டியை அடித்து துன்புறுத்திய கும்பல்… ஏன் தெரியுமா…?? வைரலாகும் வீடியோ…!!!!

மராட்டியத்தில் கங்காபூர் பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் பார்தி வஸ்தி எனும் இடத்தில் இளைஞர் ஒருவர் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவேக் என்பவர் தனது  கூட்டாளி என 2 பேர் அந்த பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன் பின் உனது  பேரன் எங்கே? என அந்த பாட்டியிடம் இருவரும் கேட்டுள்ளனர். ஏனென்றால் அந்த பாட்டியின் பேரன் தங்களது மகளை கடத்தி சென்று விட்டதாக அவர்கள்  குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அந்த பாட்டிக்கு அவர்கள் பேசுவது […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டவர்கள் வாழ மோசமான நகரம்… எது தெரியுமா…? ஆய்வில் வெளியான தகவல்…!!!!!

INTERNATIONS என்னும் அமைப்பு வெளிநாட்டவர்கள் வாழ மோசமான நகரங்கள் குறித்து ஆய்வு  மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வில் வெளிநாட்டவர்கள் வாழும் நகரங்களை தரவரிசை படுத்தியதில் 50 நகரங்களைக் கொண்ட பட்டியலில் ஜெர்மனியில் உள்ள ஃப்ராங்பர்டுக்கு 49-வது இடம் கிடைத்துள்ளது. அதாவது மோசமான நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடம் கிடைத்திருப்பதாக கூறலாம். இந்நிலையில் ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒருவர் ப்ராங்பர்ட் நகர நிர்வாக சேவைகள் திருப்தியாக இல்லை என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஏராளமானோர் வீட்டு வாடகை மிக அதிகம் […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இருந்த இடத்திலிருந்தே கடன் பெறலாம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு.. .!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வப்போது பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வரும் எஸ்பிஐ வங்கி தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கொண்டு வந்துள்ளது. வங்கிக்கு செல்ல வேண்டும் என்ற தொந்தரவே இல்லாமல் ஆன்லைன் மூலமாக வீட்டுக் […]

Categories
மாநில செய்திகள்

தொலைதூர கல்வியில் படித்த ஆசிரியர்களுக்கு தகுதி இல்லை: ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு ..!!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஆங்கில பாடத்திற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் தமிழ் பாடப்பிரிவில் பிஎட் படிப்பை முடித்த பிறகு தொலைதூரக் கல்விமுறையின் கீழ் மனுதாரர் பி.ஏ ஆங்கிலம் படித்தால் பதவி உயர்வுக்கு தகுதி பெறவில்லை […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞரை கொடூரமாக கொன்று…. துண்டிக்கப்பட்ட தலையுடன் செல்பி எடுத்த பயங்கரம்…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…..!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் மாமன் மகனை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்று துண்டிக்கப்பட்ட தலையுடன் செல்பி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் குந்தி என்ற மாவட்டத்தில் உள்ள தசாய் முண்டா என்பவரது குடும்பத்தினர் விவசாய வேலைக்கு சென்று உள்ளனர். அவர்களது மகன் கணுமுண்டா வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலையில் குடும்பத்தினர் வீடு திரும்பிய போது மகனை காணவில்லை. தசாயின் மருமகன் சாகர் முண்டா, கணுவை தனது நண்பர்களுடன் வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 3A தேர்வர்கள் கவனத்திற்கு…. இங்கு தேர்வு நடைபெறாது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி யின் ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப் 3A தேர்வு வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சில நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு தமிழகம் […]

Categories
தேசிய செய்திகள்

திருமண மேடையிலேயே மயங்கி விழுந்த மணமகள்… மருத்துவர் கூறிய அதிர்ச்சி செய்தி… நடந்தது என்ன…??

திருமண மேடையில் மயங்கி விழுந்த மணமகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள மஹிலாபாத் பாத்வனா  கிராமத்தை சேர்ந்த ராஜ்ப்பால் சர்மா என்பவரின் மகள் ஷிவாங்கி சர்மா (21). இவருக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். இந்நிலையில்  திருமணத்தன்று  புகைப்படம் எடுப்பதற்காக நின்று கொண்டிருந்த போது திடீரென ஷிவாங்கி சர்மா மேடையில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் திருமணத்திற்கு வந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின் உறவினர்கள் மணப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: தொலைதூர கல்வி – ‘ ஆசிரியராக தகுதியில்லை’ – ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு…!!

தொலைதூரக் கல்வி முறையில் படித்தவர்கள் ஆசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. தற்போது ஆசிரியர்களாக உள்ள பலர் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று படிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டு காட்டியுள்ளனர். கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று பயின்றவர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்யும் வகையில் நடைமுறையை மாற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தி இருக்கிறது உயர்நீதிமன்றம். கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில் நியமன நடைமுறையை மூன்று மாதங்களில் […]

Categories
மாநில செய்திகள்

புயல் எச்சரிக்கை: தமிழக மாவட்டங்களுக்கு அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!!

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் எட்டாம் தேதி அதிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி C.M… 10 வருஷ பட்டியல்…. பத்த வச்ச மாஜி… மீடியா முன்பு நழுவும் ஸ்டாலின் ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, பத்து வருடமாக அதிமுக ஆட்சியில் எடப்பாடி யார் முதலமைச்சராக இருந்தபோது அத்திக்கடவு அவிநாசி திட்டம், அனைத்து சாலைகளையும் விரிவுபடுத்தினோம்.  6 புதிய கல்லூரிகள் கொண்டு வந்தோம். புதிய தாலுக்கா அமைத்தோம், தாலுகா அலுவலகம் அமைத்தோம். கலெக்டர் ஆபீஸ் கட்டிக் கொடுத்தோம். எஸ்.பி ஆபீஸ் கட்டிக்கொடுத்தோம், அனைத்து யுனிவர்சிட்டி யும் கட்டிக்கொடுத்தோம், பேரூராட்சி கட்டி கொடுத்தோம். அரசு மருத்துவமனையை மேம்படுத்திய பிறகு,   தனியார் மருத்துவமனைக்கும் மேலாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
வேலைவாய்ப்பு

Diploma முடித்தவர்களுக்கு….. மாதம் ரூ.30,000 சம்பளத்தில்….. என்எல்சி நிறுவனத்தில் வேலை……!!!!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலியாகவுள்ள ஜுனியர் ஓவர்மேன், சர்வேயர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Neyveli Lignite Corporation India Limited பதவி பெயர்: Junior Overman, Surveyor, Sirdar மொத்த காலியிடம்: 192 கல்வித்தகுதி: Diploma in Mining or Mining engineering, Diploma in Mining with Overman சம்பளம்: ரூ.31,000 – ரூ.1,00,000 கடைசி தேதி: டிசம்பர் 30 கூடுதல் விவரம் அறிய: https://www.nlcindia.in/new_website/index.htm https://www.nlcindia.in/new_website/careers/advt/12-2022.pdf

Categories
தேசிய செய்திகள்

பேங்க் லாக்கர் வசதி… குறைந்த கட்டணம் வசூலிக்கும் வங்கி எது தெரியுமா…? இதோ முழு விவரம்…!!!!!!

மக்கள் பேங்க் லாக்கர்களை பயன்படுத்தி தங்களுடைய சொத்து ஆவணங்கள், நகைகள், கடன் ஆவணங்கள், சேமிப்பு பத்திரங்கள் போன்றவற்றை பாதுகாத்து வருகின்றனர். ஒரு வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் துணை சேவைகளில் இதுவும் ஒன்று. அதேபோல் எல்லா வங்கிகளிலும் இந்த லாக்கர் சேவை பாதுகாப்பு வசதி கிடைப்பதில்லை. அதாவது உயர் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வலுவான அறைகள் கொண்ட கிளைகளில் லாக்கர்கள் நிறுவப்பட்டு உள்ளது. அந்த வகையில் icici, PNB, SBI, HDFC போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

“உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பொதுவான விதிமுறைகள்”…. உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு….!!!!!

“கிஃப்ட் ஆஃப் லைஃப் அட்வென்சா் ஃபவுண்டேஷன்” எனும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் “உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்த விதிகளில் பொதுவான தன்மை இல்லை. இதனால் உறுப்புகளை தானமாக பெறுவதற்காக பதிவுசெய்ய வேண்டுவோா் 10 -15 வருடங்கள் அம்மாநிலத்தில் வசித்ததற்கான இருப்பிடச் சான்றிதழை வழங்க வேண்டும் எனும் நிபந்தனையை சில மாநிலங்கள் கட்டாயமாக்கி இருக்கிறது. ஆகவே மனித உடல் உறுப்புகள் மற்றும் திசுகள் மாற்று அறுவைசிகிச்சை சட்டம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகும் “முக்கிய புள்ளி”…. நாளை திமுக-வில் இணைகிறார்?…. வெளியான தகவல்….!!!!

சென்ற சில நாட்களாகவே ஓபிஎஸ் அணி சார்பாக நடக்கும் எந்தவொரு கூட்டத்திலும் கோவை செல்வராஜ் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தார். இதன் காரணமாக அவருக்கு ஓபிஎஸ் உடனான கருத்து வேறுபாடு உறுதியாகி விட்டதாக கூறப்பட்டது. அத்துடன் ஓபிஎஸ் அணியில் இருந்து விரைவில் கோவை செல்வராஜ் விலகிவிடுவார் என்றும் கூறப்பட்டது. இதனிடையில் ஓபிஎஸ் அணி சார்பாக கோவை மாவட்டத்தை 4ஆக பிரித்து புது மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இவற்றில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆக இருந்துவந்த கோவை செல்வராஜின் பதவியானது […]

Categories
தேசிய செய்திகள்

யு.பி.ஐ- யில் தவறாக பணம் அனுப்பி விட்டீர்களா…? இனி டென்ஷன் வேண்டாம்… இதோ முழு விவரம்…!!!!!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாவற்றிற்கும் க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்தோ அல்லது மொபைல் எண்ணை பயன்படுத்தியோ பணத்தை அனுப்பி விடுகிறோம். பெரும்பாலான சமயங்களில் அவசரம் அவசரமாக பணம் அனுப்பும்போது சில நேரங்களில் தவறுகள் நடந்து விடுகிறது. அதாவது ஒரு வங்கி கணக்கிற்கு பதிலாக மற்றொருவரின் கணக்கிற்கு பணம் அனுப்பி விடுகிறோம். அப்படி மாற்றி அனுப்பப்படும் பணத்தை திருப்பி எப்படி வாங்குவது என்று போராடுவோம்? அவ்வாறு பணத்தை மாற்றி அனுப்பினால் அதை பெறுவதற்கான வழியை இங்கே காண்போம். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது.. முதல்வர் MK Stalin ஆவேசம்..!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியில், இன்று இருப்பதைவிட மிக மெலிந்த உருவமாக இருந்தவன் நான். அடியை தாங்கும் உடம்பு மட்டுமல்ல, அடி என்றால் எப்படி இருக்கும் என்று அறியாத  நிலையில் இருந்தவன் நான். அப்பொழுது என் மேல் விழுந்த அடியை தாங்கி,  அதன்பிறகு மன தைரியத்தை கொடுத்தவர்தான் நம்முடைய மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள். தன் உயிரையும் காத்து, என் உயிரையும் காத்த கருப்பு சட்டைக்காரர் என்னுடைய ஆசிரியர் அவர்கள். திக்கற்ற நிலையில் இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

100-க்கும் மேற்பட்ட பெண்களிடம்…. முகமூடி அணிந்து பிரபல மல்யுத்த வீரர் செய்த காரியம்…. போலீஸ் நடவடிக்கை…..!!!!

குஜராத் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த இளம் யோகா ஆசிரியை ஒருவர் சமீபத்தில் மாளவியா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவற்றில், முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து அந்த முகமூடி நபரை கண்டுபிடிப்பதற்காக 4 படைகளை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக அப்பகுதியில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது முகமூடி அணிந்தவாறு சந்தேகபடும் அடிப்படையில் ஒரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvENG : முதல் டெஸ்ட் போட்டி….. 74 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி..!!

முதலாவது டெஸ்ட் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து.. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 1ஆம் தேதி முதல் ராவல்பிண்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 101 ஓவரில் 657 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 153 ரன்களும், சாக் கிராலி 122 ரன்களும், ஒல்லி போப் 108 ரன்களும்,  பென் டக்கெட் 107 ரன்களும் எடுத்தனர். அதன்பின் […]

Categories
உலக செய்திகள்

“2023-ல் இருளில் மூழ்கும் உலகம்”….. கொடிய நோயால் மரணம்…. பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு….!!!!!

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா கூறும் கணிப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகிறது. இவர் 5078-ம் ஆண்டு வரை நடக்கும் நிகழ்வுகளை கணித்து கூறியுள்ளார். இவர் சைபீரியாவில் 2022-ம் ஆண்டு புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்படும் என்ற தன்னுடைய கணிப்பில் கூறியிருந்தார். இவர் கூறியது போன்று 48 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக பனியில் சிக்கிய வைரஸ்கள் பருவநிலை மாற்றம் மற்றும் பூமி வெப்பமடைதல் போன்ற காரணங்களால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வெப்பநிலை அதிகரிப்பினால் பணியானது உருகி […]

Categories
தேசிய செய்திகள்

“இது அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரான ஒன்று”…. கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம்….!!!!

கட்டாய மத மாற்றம் அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரான ஒன்று என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. பணம், பரிசுப் பொருட்களை கொடுத்து செய்யும் மதமாற்றமானது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி பாஜக-வை சேர்ந்த அஸ்வினி உபாத்தியாயா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து உள்ளார். இந்த மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவற்றில் நேற்று நடந்த விசாரணையின் போது மத்திய அரசின் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “பணம், […]

Categories
மாநில செய்திகள்

“மாண்டஸ் புயல்”…. தமிழகத்தில் டிசம்பர் 8, 9-ல் ஆரஞ்சு‌ அலர்ட்….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது  தொடங்கிய நிலையில் தற்போது முதல் புயல் உருவாக்கப் போகிறது. வங்கக்கடல் பகுதியில் நேற்று அதிகாலை 5:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது படிப்படியாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக வலுவடைந்து வங்கக்கடலை அடைய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வருகிற 8-ம் தேதி தமிழகம்  மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதிகளில் வரக்கூடும். ஒருவேளை அப்படி வந்துவிட்டால் அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பார்த்து பார்த்து செஞ்ச ADMK…! ஒட்டுமொத்தமாக பந்தாடிய DMK… பட்டியல் போட்ட கொங்கு மண்டலம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கோவை மாவட்டத்திலேயே ஒன்றரை ஆண்டு காலமாக எந்த பணியும் செய்யவில்லை. ஆகவே இந்த சாலை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 3 முறை சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் சேர்ந்து கமிஷனரிடம் மனு கொடுத்தார்கள். நாங்கள் மூன்று பேர் மனு கலெக்டரிடம் கொடுத்தோம். ஒரு மீட்டிங் போட்டாரு. அதில் போய் கலந்து கொண்டோம்…  நான்கு மணி நேரம் பேசினோம். 10 நாட்கள் கால அவகாசம் கொடுக்கின்றோம். அதற்குள் இந்த […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் உள்நாட்டு பால் உற்பத்தி அதிகரிப்புக்கு இந்தியா தொழில்நுட்ப உதவி….. வெளியான முக்கிய தகவல்….!!!!

இலங்கை நாட்டில் பால் பொருட்களுக்கு இறக்குமதியை தவிர்த்து விட்டு உள்நாட்டிலேயே பால் தொழில் வளம் மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட பட்டுள்ளது. இதற்காக இலங்கை நாட்டுக்கு இந்தியா தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது. இது தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் நடைபெற்ற நிலையில், இந்தியா சார்பில் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் அமுல் பால் பொருட்களை விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால் சங்கத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். இவர்களுடன் இணைந்து பால் உற்பத்தியை […]

Categories
தேசிய செய்திகள்

“நிச்சயம் சாபம் கிடைக்கும்”…. பப்பாளி மரத்தை தாய் வெட்டியதால் கதறி கதறி அழுது திட்டிய சிறுவன்….!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் அவனுடைய தாய் வீட்டில் இருந்த பப்பாளி மரத்தை வெட்டியுள்ளார். இதை பார்த்த அந்த சிறுவன் சீருடையை கூட மாற்றாமல் வெட்டிய மரத்தின் அருகில் அமர்ந்து கதறி கதறி அழுகிறான். அதோடு இந்த மரத்தை வெட்டியதற்காக உங்களுக்கு சாபம் கண்டிப்பாக கிடைக்கும் என்று தன்னுடைய தாயை சிறுவன் திட்டுகிறான். இந்நிலையில் அழுது கொண்டிருந்த சிறுவனை அவனுடைய பாட்டி சமாதானப்படுத்திய […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை செல்லும் சிறப்பு ரயில் சேவைகளில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் கருநாகப்பள்ளி ரயில்வே ஸ்டேஷனில்  நின்று செல்லும். அதன் பிறகு சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் பகுதிக்கு செல்லும் ரயில் டிசம்பர் 7, 9 மற்றும் 12 ஆகிய தகுதிகளில் கருநாகப்பள்ளி பகுதியில் நின்று செல்லும். இதனையடுத்துக் கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் ரயில் டிசம்பர் 8, 11 மற்றும் […]

Categories

Tech |