Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ!!…. இவ்வளவு வசூலா?…. 15 வருடங்களில் கோடிகளை அள்ளிய மதுரை மீனாட்சி அம்மன் கோவில்…. வெளிவந்த தகவல்….!!!!

பிரசித்தி பெற்ற  கோவிலில் கடந்த 15 ஆண்டுகள் வசூலான காணிக்கை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு  தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் வரும் பக்தர்கள் சாமியை  தரிசனம் செய்துவிட்டு தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துவார்கள். இதற்காக கோவிலில் பத்துக்கும் மேற்பட்ட உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2  ஆண்டுகளாக […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை பார்வதி நாயர் புகைப்படத்தை வெளியிட்டு மிரட்டல்… முன்னாள் ஊழியர் மீது வழக்கு பதிவு… போலீஸ் விசாரணை…!!!!!

தமிழ் திரைப்பட  நடிகையான பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம்  புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தன்னுடைய வீட்டில் வேலை பார்த்து வந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் பல லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம், லேப்டாப், கேமரா மற்றும்  செல்போன் போன்றவற்றை திருடி சென்று விட்டதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுபாஷ் சந்திர போஸை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தன்மீது பொய் புகார் அளித்துள்ளதாக கூறி சுபாஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அஜித் படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன்”…. ஆனா கடைசில ஏமாந்துட்டேன்…. விஜய் சேதுபதி வருத்தம்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் அண்மையில் டிஎஸ்பி திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் ஜவான் மற்றும் விடுதலை போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் நான் அஜித் படத்தில் வில்லனாக நடிக்க இருந்தேன். அந்தப் படத்தில் கதை எல்லாம் கூறிய பிறகு […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் 500-க்கும் மேற்பட்டோருக்கு தூக்கு தண்டனை… ஏன் தெரியுமா…? அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

ஈரான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பாண்டில் 500-க்கும் மேற்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாமல் வந்த இளம்பெண்னை போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து  பெண்கள் ஹிஜாப்பை கழற்றி எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நார்வே தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு கூறியதாவது, இந்த வருடம் ஈரானில் இதுவரை 504 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததற்காக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புயல் எச்சரிக்கை…. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து “அரசு அவசர ஆலோசனை”….!!!!!!

புயல் எச்சரிக்கை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத்  தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக உருவானது. இது நாளை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வருகின்ற 8 மற்றும் 9-ஆம்  தேதிகளில் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். இதற்காக சிவப்பு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. பிரபல நாட்டில் ” பெண்களின் பல ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி…. எதற்கு தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!!

பிரபல நாட்டில் பாலியல் பலாத்காரச் சட்டத்தை திருத்தம் செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. உலக பணக்கார நாடுகளில்  ஒன்றாக சுவிட்சர்லாந்   விளங்குகிறது. இந்த நாட்டில்  வாழும் பெண்களை யாரேனும்  கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தாலும், அதற்கு அந்த பெண் புகார் அளித்தால் மட்டுமே அது கற்பழிப்பு குற்றமாக கருதப்படுகிறது. இது அந்த நாட்டின் பாலியல் பலாத்காரச் சட்டத்திலும் இருக்கிறது. இந்த நிலையில்  பாலியல் பலாத்காரச் சட்டத்தில் திருத்தங்கள் தேவை. மேலும்  ஒரு பெண் எதிர்ப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதல்ல அங்க பேசி, அப்புறம் இங்க பேசி”…. எப்படியோ சந்திரமுகி 2 படத்தை தொடங்கிட்டேன்….. நடிகர் வடிவேலு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் வடிவேலு சந்திரமுகி 2 படம் குறித்த ஒரு பேட்டியில் பேசியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் ஆன நிலையில், தற்போது பார்ட் 2 எடுக்கப்படுகிறது. இதன் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முகமூடி படத்தின் தோல்விக்கு டார்க் நைட் இயக்குனர் தான் காரணம்”….. இயக்குனர் மிஷ்கின் அதிர்ச்சி புகார்….!!!!

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இவர் தன்னுடைய வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இவர் நடிகர் ஜீவாவை வைத்து முகமூடி என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் ரசிகர்களை கவரவில்லை. இதுதான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ படம் ஆகும். இந்நிலையில் ஒரு பேட்டியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் வந்தது ரெட், ஆரஞ்சு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் எட்டாம் தேதி அதிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

UPSC 2022 தேர்வு முடிவுகள் வெளியீடு…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் https://www.upsc.gov.in/ அல்லது https://ups online.nic.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16 மற்றும் 25ஆம் தேதி நாடு முழுவதும் இந்த தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணலுக்கு பிறகு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Categories
உலக செய்திகள்

இனிமேல் குழந்தைகளுக்கு…. வெடிகுண்டு என்று தான் பெயரிட வேண்டும்… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு…!!!

வடகொரிய அரசு, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு செயற்கைக்கோள், வெடிகுண்டு என்று பெயர்கள் வைக்குமாறு உத்தரவிட்டதோடு மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறது. வடகொரிய அரசு பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளுக்கு செயற்கைக்கோள், விசுவாசம் வெடிகுண்டு, என்று பெயர்கள் வைக்க வேண்டும் என அறிவித்திருக்கிறது. இவ்வாறு பல பெயர்கள் கூறப்பட்டிருக்கிறது. தேசப்பற்றை மக்களிடம் வளர்க்கும் வகையில், அந்த பெயர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், அன்பானவர், பேரழகு என்று தென் கொரியா பயன்படுத்தியது போல அன்பு தொடர்பான பெயர்களை வடகொரியா […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமரின் வேஷ்டி ஏலம்”… எவ்வளவு ரூபாய்க்கு தெரியுமா…? வியாபாரி நெகழ்ச்சி பேச்சு…!!!!!

வருடத்திற்கு ஒருமுறை பிரதமர் மோடி தனக்கு கிடைக்கும் பரிசு பொருட்களை ஏலம் விடுவது வழக்கம். அப்படி ஏல விற்பனை செய்து அதன் மூலமாக கிடைக்கும் தொகையினை பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்து வருகிறார். பிரதமர் மோடி  கலந்து கொள்ளும் பல்வேறு விழாக்களில் கிடைக்கும் பரிசு பொருட்களை ஆன்லைன் முறையில் ஏலம் விடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் நடத்தப்பட்ட ஏலத்தில் பிரதமருக்கு பரிசாக கிடைத்த திருவள்ளுவர் சிலையையும், பட்டு வேஷ்டியையும் சேலம் அன்னதானபட்டியை சேர்ந்த பழைய […]

Categories
வேலைவாய்ப்பு

4500 காலி பணியிடங்கள்…. 12th முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் இருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: கிளெர்க், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் காலி பணியிடங்கள்: 4500 கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி வயது: 18-27 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 4 தேர்வு: கணினி அடிப்படையில் ஆன தேர்வு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெறும். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பு உதவி தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்பத்தில் பட்டதாரி யாரும் இருக்கக் கூடாது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த 6 ஆம்  வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் பெற்றோரை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டாரு”…. அவர் ஒரு சாடிஸ்ட்…. விவாகரத்து குறித்து மனம் திறந்த பிரபல பாடகி….!!!!!

மலையாள சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் வைக்கம் விஜயலட்சுமி. இவர் பார்வை இழந்த ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். அதன் பிறகு வைக்கம் விஜயலட்சுமி தமிழில் பாடிய சொப்பன சுந்தரி நான்தானே என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமண நிச்சயிக்கப்பட்ட நிலையில், அந்த மணமகன் ஏராளமான கண்டிஷன் போட்டதால் திருமணத்தை நிறுத்திவிட்டார். அதன் பிறகு கடந்த 2018-ம் ஆண்டு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆன அனூப் என்பவரை திருமணம் செய்து கொண்ட வைக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா பேருந்துகள் மீது கருப்பு மை!…. நீடிக்கும் எல்லை பிரச்சனை…. பரபரப்பு….!!!!

கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை அண்மையில் கர்நாடக -மராட்டிய எல்லை பிரச்சினை பற்றி சர்ச்சைக்குரிய அடிப்படையில் பேசினார். இதையடுத்து மராட்டிய மந்திரிகள் சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜ் தேசாய் பெலகாவி மராட்டிய அமைப்பினரை சந்தித்து பேச இருப்பதாக அறிவித்தனர். இதற்கு கர்நாடக அரசானது கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. அத்துடன் மராட்டிய மந்திரிகள் பெலகாவிக்குள் நுழையவும் தடைவித்தது. இதன் காரணமாக சென்ற சில நாட்களாக இரு மாநிலங்கள் இடையில் எல்லை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் பெலகாவியில் மராட்டிய […]

Categories
தேசிய செய்திகள்

போலி பலாத்கார வழக்கு பதிவு செய்வேன்!…. பிரபல பெண் யூடியூபரின் வலையில் சிக்கிய நபர்…. திடுக்கிடும் தகவல்கள்….!!!!

டெல்லி ஷாலிமார் பாக் பகுதியில் வசித்து வருபவர் பிரபல யூடியூபர் நம்ரா காதிர் (22). இவருடைய கணவர் மணீஷ் (எ)விராட் பெனிவால் ஆவார். இதில் நம்ரா யூ-டியூப்பில் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவருக்கு 6.17 லட்சம் பாலோவர்ஸ் இருக்கின்றனர். இந்நிலையில் பாட்ஷாப்பூர் பகுதியை சேர்ந்த தனியார் விளம்பர நிறுவன உரிமையாளரான தினேஷ் யாதவ் (21) என்ற வாலிபர், நம்ரா மீது புகார் அளித்துள்ளார். அதன்படி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கணவரை பிரிந்து வாழும் நடிகை திவ்யா”…. மீண்டும் வளைகாப்பு போட்டு அழகுபார்த்த சக நடிகர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் திவ்யா ஸ்ரீதர். இவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில், திவ்யாவுக்கும் அவருடைய கணவர் அர்னவுக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றதால் தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட திவ்யா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவனையும் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் செவ்வந்தி சீரியல் நடிகர், நடிகைகள் நடிகை திவ்யாவுக்கு வளைகாப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரு ரூபா கூட வாங்கல”… விஜய் படத்துக்காக சிம்பு செய்த விஷயம்… வேற லெவல்யா..!!!

வாரிசு திரைப்படத்திற்காக சம்பளமே வாங்காமல் சிம்பு வேலை செய்து கொடுத்துள்ளார். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே பாடல் சென்ற சில வாரங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து தற்போது படத்தின் இரண்டாவது பாடலான தீ தளபதி இரு நாட்களுக்கு முன்பாக வெளியானது. இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். மேலும் அவர் லிரிக்கல் வீடியோ பாடலில் நடனம் ஆடி உள்ளார். இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி…. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்….!!!!!

நடிகை, இசையமைப்பாளர், பாடகி என பண்முகத் தன்மை உடையவர் ஸ்ருதிஹாசன். தற்போது  ஸ்ருதிஹாசன் தென் இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, லாபம் உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகிவரும் 2 தெலுங்கு படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. அதாவது, சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் “வால்டேர் வீரய்யா” படத்திலும், பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகியிருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

18 வயதில் கனவு கண்டோம்… தற்போது நிறைவேறியிருக்குது… பிரியா பவானி சங்கர் நெகிழ்ச்சி..!!!!

ப்ரியா பவானி சங்கர் புதிய வீடு ஒன்றை வாங்கி குடியேறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிககையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் பிரியா பவானி சங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி பின் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இவரின் நடிப்பு திறமையை பார்த்து இயக்குனர்கள் வெள்ளி திரையில் அறிமுகப்படுத்தினார்கள். இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விடுதலை” படப்பிடிப்பில் விபத்து…. சண்டை கலைஞர் பரிதாப பலி…. அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…..!!!!

தற்போது வெற்றிமாறன் சூரி கதாநாயகனாக நடிக்கும் “விடுதலை” திரைப்படத்தை இயக்குகிறார். எழுத்தாளர் ஜெய மோகனின் துணைவன் என்ற சிறு கதையை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா அவர்கள் இசை அமைக்கும் இந்த படத்தை ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பாக எல்ரெட்குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில், சென்ற 3ம் தேதி சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி வைரவன் குழந்தையின் படிப்பு செலவு… ஏற்று கொள்வதாக விஷ்ணு விஷால் அறிவிப்பு…!!!!

நடிகர் ஹரி வைரவன் குழந்தையின் கல்விச் செலவை விஷ்ணு விஷால் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் சென்ற 3-ம் தேதி அதிகாலை 12.15 அளவில் இயற்கை எய்தினார். இது திரையுலகத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிகர் ஹரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யசோதா” திரைப்படம்…. ஓடிடி ரிலீஸ் எப்போது?…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

டைரக்டர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்திருக்கும் திரைப்படம் “யசோதா”. பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். திரில்லர் வகை கதை அம்சம் உடைய இத்திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தன் ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் வாயிலாக தயாரித்து உள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இந்த படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாரிசு படத்திலிருந்து வெளியான “தீ பாடல்”…. யூடியூபில் 1 கோடி பார்வையாளர்கள்… மாஸ் காட்டும் தளபதி…!!!

வாரிசு திரைப்படத்திலிருந்து வெளியான தீ பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. தளபதி நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கூட்டணி சேர்ந்து இருக்கும் திரைப்படம் வாரிசு. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் தில்ராஜு தான் இப்படத்தை தயாரித்து வருகிறார். முன்பே வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆகியிருக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் சிம்பு பாடியுள்ள தீ தளபதி பாடல் ரிலீஸானது. இந்தப் பாடல் ரசிகர்களை கவர்ந்து யூடியூபில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இனிமே எளிதாக புகார் அளிக்கலாம்…. “காவல்நிலையத்தில் வரவேற்ப்பாளர்கள் நியமனம்”….!!

கம்பம் காவல்நிலையத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் வரவேற்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் யாரிடம் புகார் கொடுப்பது எந்த அதிகாரியை சந்திப்பது என்று குழப்பத்தில் தயங்கி நிற்பது பல இடங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. இதனை தடுக்க தமிழகத்தில் அனைத்து காவல்நிலையங்களிலும் வரவேற்பாளர்களை நியமித்து வருகின்றனர். இதனால் காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் எளிதாக புகார் அளிக்க முடியும். மேலும் பொதுமக்கள் புகார் அளிக்க வந்த நேரம், புகாரின் தன்மை ஆகியவற்றை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் புகார் அளிக்க […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்து-லாரி…. டிரைவர் உள்பட 3 பேர் பலி…. திருவண்ணமலையில் பரபரப்பு….!!

அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதியதில் பேருந்து டிரைவர் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று திருவண்ணாமலை வழியாக பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தை மணிவாசகம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துக்குள் இருந்துள்ளனர். இந்நிலையில்  சம்பவத்தன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த பேருந்து திருவண்ணாமலை மாவட்டம் பக்கிரிபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (07-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 07-12-2022, கார்த்திகை 21, புதன்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 08.02 வரை பின்பு பௌர்ணமி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 10.25 வரை பின்பு ரோகிணி. அமிர்தயோகம் பகல் 10.25 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.  பௌர்ணமி. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00. நாளைய ராசிப்பலன் –  07.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். எதிலும் பொறுப்புடன் செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்க முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகிபாபு படத்திற்கு வந்த புது சிக்கல்!…. 2 பேரை கடத்தி மிரட்டல்…. பரபரப்பு புகார்….!!!!

சென்னை சாலி கிராமத்தை சேர்ந்த மதுராஜ் சினிமாப்பட விநியோகஸ்தர் ஆவார். இவர் விருகம்பாக்கம் ஏவிஎம் அவின்யூ பகுதியில் அலுவலகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் போரூர் பகுதியை சேர்ந்த கோபி, பென்சீர் போன்றோர் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடித்த “ஷூ” என்ற படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடவும், சேட்டிலைட் உரிமம் போன்றவற்றை ரூபாய்.1கோடியே 10 லட்சத்துக்கு பேசி ரூ.17 லட்சம் முன்பணம் கொடுத்து, மீதம் உள்ள தொகையை 2 தவணைகளாக 90 […]

Categories
Tech டெக்னாலஜி

வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஷாக்!…. 50 கோடி பேரின் தகவல்கள் விற்பனை?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியா உள்பட 84 நாடுகளை சேர்ந்த வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் 50 கோடி செல்போன் எண்கள் விற்பனைக்கு வந்திருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் “இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, எகிப்து போன்ற நாடுகளின் தரவுகளை ஹேக்கர் ஒருவர் விற்பனை செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, 48 கோடியே 70 லட்சம் நபர்களின் மொபைல் எண்களானது விற்கப்பட இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது. ஒட்டுமொத்த அமெரிக்க பயனர்களின் செல்போன் எண்கள் மிகவும் மலிவாக 5 லட்சத்து […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு பேச்சு….. பாஜக நிர்மல் குமாருக்கு தடை நீட்டிப்பு….. கோர்ட அதிரடி….!!!!!

தமிழகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருக்கிறார். இவரை பற்றி பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தொடர்ந்து டுவிட்டரில் விமர்சனம் செய்து வந்துள்ளார். அதாவது மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து தொடர்ந்து டுவிட்டரில் விமர்சனம் செய்து வந்துள்ளார். இதன் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் தன் மீது அவதூறு பரப்பும் நிர்மல் குமாருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி ஒரு மனு […]

Categories
மாநில செய்திகள்

பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1743 கன அடி தண்ணீர் வரத்து…. வெளியான தகவல்….!!!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதும், குறைவதுமாக இருப்பதால் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி வினாடிக்கு 1743 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அணையின் மொத்த நீர்மட்டம் 104.5 அடியாக இருக்கிறது. இந்த அணையிலிருந்து பவானி வாய்க்கால் வழியாக 2200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதன்படி தட்டன் பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 400 கன அடி தண்ணீரும், […]

Categories
மாநில செய்திகள்

“இனி அச்சமில்லை”… சென்னை அண்ணா நகரில் பள்ளிக்கருகே புதிய நடை மேம்பாலம்….. தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!!!

சென்னை அண்ணாநகர் ஜங்ஷனில் உள்ள உள்வட்ட சாலையானது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. இது கோயம்பேடு மார்க்கெட் மற்றும் வடசென்னை ஆகியவற்றை இணைக்கும் சாலையாக இருப்பதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த பகுதியில் ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளியும் அமைந்துள்ளது. அதன் பிறகு பெற்றோர் மற்றும் மாணவர்கள் சாலையை கடந்து செல்வதற்கு ஏதுவாக காலை மாற்றும் மாலை என இரு வேலைகளிலும் 40 நிமிடங்கள் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டீல் கேட் கதவு […]

Categories
மாநில செய்திகள்

1 நிமிடம் 30 நொடிகளில்…. சென்னையில் வரவிருக்கும் தானியங்கி மெட்ரோ ரயில்கள்….!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 15 பெண்கள் உட்பட 180 டிரைவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில்கள் இயக்க, ரூ.1620 கோடி மதிப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

கார் டயரில் கட்டுக்கட்டாக…. வசமாக சிக்கிய 5 பேர்…. அதிர்ந்துபோன போலீசார்…..!!!!!

மேற்கு வங்கம் ஜல்பைகுரி மாவட்டத்தில் நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, ஒரு காருக்குள் இருந்த கூடுதல் டயர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து காருக்குள் இருந்த அந்த டயரை காவல்துறையினர் சோதித்தபோது, அதற்குள் ரூபாய்.93,93,000 பணமிருந்தது கண்டுபிக்கப்பட்டது. அந்த வாகனம் பீகார் பதிவெண் கொண்டதாக இருந்தது. இச்சம்பவத்தில் வாகனத்தில் வந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, டயரை காவல்துறையினர் துண்டித்து பார்த்தபோது அவற்றில் 94 பண்டல்களில் கட்டுக்கட்டாக பணம் […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு எதிரொலி: இந்த ரக பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்க தடை…!!

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு மோசமாகி அபாய அளவை எட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக நிலவி வந்ததை தவிர தற்போது காற்று மாசுபாடானது மிகவும் மோசமாகியுள்ளது. டெல்லியில் தற்போது காற்று தரக் குறியீடு 407 ஆக இருக்கிறது. இதனால் அதிகாலை நேரத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதோடு மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்த மத்திய நிபுணர் குழு புதிய செயல்திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி டெல்லியில் வரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்கள் பாதி பேருக்கு…. தமிழ் படிக்க தெரியவில்லை…. ஆய்வில் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் 3ஆம் வகுப்பு மாணவர்கள் பாதி பேருக்கு தமிழ் படிக்க தெரியவில்லை என்பது தேசிய கல்வி ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் நாடு முழுவதும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆய்வு ஒன்றை நடத்தியது. 86,000 மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தமிழகத்தில் 336 பள்ளிகளை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர்கள் 2937 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் தமிழகத்தில் உள்ள மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாதி பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆஹா அருமை..! குழந்தைகளுக்கு வலி இல்லாமல் ஊசி…. பிரபலமாகும் மருத்துவர்…!!!

பொதுவாக பெரியவர்களாக இருந்தாலும் சரி, சிறியவர்களாக இருந்தாலும் சரி உடம்பு சரியில்லாத நேரத்தில் ஊசி போடுவதற்கு ஒரு வித பயத்தோடே செல்வார்கள். குழந்தைகள் பற்றி செல்லவே தேவையில்லை. பெங்களூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில், டாக்டர் சையத் என்பவர், குழந்தைகளுக்கு வலி தெரியாமல் ஊசி போட்டு பிரபலமாகி வருகிறார். வீடியோவில் உள்ள மருத்துவர் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டி, அவர்களின் கவனத்தை சிதறடித்து தடுப்பூசி போடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வலம் வருகிறது.

Categories
மாநில செய்திகள்

85% குறைவாக தேர்ச்சியா…? நாளை அனைத்து பள்ளிகளிலும்…. வெளியான முக்கிய தகவல்…!!!

10-ம் வகுப்பு 2ம் பருவத் தேர்வில் 85% குறைவான தேர்ச்சிபெற்ற பாடப்பிரிவு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்கள் 85% குறைவாக தேர்ச்சி பெற்ற பாடப்பிரிவின் ஆசிரியர்களுக்கு நாளை ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை உள்பட அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒவ்வொரு வாரமும் கற்றல் & கற்பித்தல் செயல்முறை நடக்கிறது. மாணவர்கள் வருகை, ஆசிரியர்களின் வருகை, பள்ளி உட்கட்டமைப்பு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும். பள்ளி செயல்பாடு குறித்த முடிவுகள் தலைமை ஆசிரியர்களுக்கு உதவி […]

Categories
தேசிய செய்திகள்

கருக்கலைப்பு: பெண்ணின் முடிவே இறுதியானது…. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு….!!!!

தில்லியை சேர்ந்த 26 வயது பெண் தன் 33 வார கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது, கருவிலுள்ள குழந்தைக்கு பெரு மூளையில் கோளாறு ஏற்பட்டு இருப்பதால் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இவ்வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா சிங் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “மருத்துவர்கள் மறுத்தபோதிலும் பெண்ணின் 33 வார கருவைக் கலைக்க அனுமதி வழங்கி, இந்தியாவில் […]

Categories
மாநில செய்திகள்

“இதை செய்தால் மட்டுமே” நலத்திட்ட உதவிகள் கிடைக்கும்… அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு….!!!

தமிழகத்தில் கல்வி மேலாண்மைத் தகவல் அமைப்பு எனப்படும் EMISல் பதிவு செய்த மாணவர்களுக்கு மட்டுமே அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. EMIS-இல் பதிவு செய்யாத மாணவர்களுக்கு அரசின் எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படாது. எனவே, அரசு, அரசு உதவி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை சரி பார்த்து டிசம்பர் 16ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் எனவும், அதில் வேறுபாடு இருப்பின் அதனை திருத்தி டிச.16க்குள் பதிவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Categories
இந்திய சினிமா சினிமா

“நான் பிரேமம் 2 படத்தை எடுக்கிறேன் சொல்லலையே”…. கோல்டு நெகட்டிவ் விமர்சனங்களால் கவலையில் இயக்குனர்…!!!!

தமிழ் சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படத்திற்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தனது 3-வது படமான கோல்டு படத்தை இயக்குவதற்கு அல்போன்ஸ் புத்திரன் 7 வருட இடைவெளி எடுத்துக் கொண்ட நிலையில் சமீபத்தில் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் பிரித்திவிராஜ் மற்றும் நடிகை நயன்தாரா முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பணத்தை டபுளாக்க ஆசையா?…. அப்போ போஸ்ட் ஆபிஸின் இந்த திட்டத்தில் உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

ஆபத்தில்லா முதலீடு என்பதால் மக்கள் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். நீண்டகால பலன்களை கருதி சில அஞ்சலக திட்டங்கள் உங்களது பணத்தை இரட்டிப்பாக்கும் திறன் கொண்டவை ஆகும். உங்கள் பணத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை எனில் எந்த அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம். கிசான் விகாஸ் பத்ரா இந்த திட்டம் நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை 10 வருடங்கள் மற்றும் 4 மாதங்களில் சுமார் 7 சதவீத வட்டி விகிதத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இது பற்றி பெற்றோரிடம் சொன்னால் மறுபடியும் அடிப்பேன்!…. ஆசிரியை மீது பரபரப்பு புகார்….!!!!

மராட்டியம் மாநிலம் தானே மாவட்டம் லுலா நகரில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 35 வயது ஆசிரியை தொடக்கக் கல்வி மாணவ-மாணவிகளுக்கு பாடமெடுத்து வருகிறார். இந்நிலையில் அந்த ஆசிரியை எடுக்கும் வகுப்பில் பயின்று வரக்கூடிய 6 வயது மாணவன் கையெழுத்து சரிவர இல்லாமல் எழுத்துக்கள் மிக மோசமாக இருந்துள்ளது. இதன் காரணமாக கோபமடைந்த அந்த ஆசிரியை அந்த மாணவனை கடுமையாக தாக்கி இருக்கிறார். அதுமட்டுமின்றி இது பற்றி பெற்றோரிடம் கூறினால் மேலும் தாக்குவேன் எனவும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

காதல் திருமணம் செய்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கே.செவல்பட்டி பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக காதலித்த முனியாண்டியும், லட்சுமியும் பெற்றோர் எதிர்ப்பை மீறி 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கட்டிட வேலைக்கு சென்று வந்த முனியாண்டி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் லட்சுமி தனது கணவரை கண்டித்தார். இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“ரூ.5 லட்சம் கடன் தருகிறேன்”…. முன்பணம் வாங்கி ஏமாற்றியதால் தம்பதி தற்கொலை…. வாலிபர் அதிரடி கைது…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ்.வி.பி.என்.எஸ் தெருவில் கார்த்திகேயராஜா அருணா மகா ஸ்ரீ தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் அருணா போலீசருக்கு எழுதிய கடிதத்தில், 5 லட்ச ரூபாய் கடன் தருவதாக கூறி மகாராஜா என்பவர் எங்களிடம் இருந்து முன்பணம் வாங்கினார். ஆனால் அவர் முன்பணத்தை திருப்பி தராமலும், கடனை தராமலும் எங்களை ஏமாற்றிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மகாராஜாவை பிடித்து விசாரித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு”…. குடும்பத்துடன் கலெக்டரிடம் மனு அளித்த விவசாயி….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அவ்வை நடுகுப்பத்தில் விவசாயியான இளைய முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்களது குடும்பத்திற்கு சேமங்கலம் மதுரா ராமநாதபுரம் கிராமத்தில் 1 ஏக்கர் 84 சென்ட் பூர்வீக நிலம் அமைந்துள்ளது. இதில் பாகப்பிரிவினை மூலம் எனக்கு 92 சென்ட் நிலம் அளிக்கப்பட்டது. அதே கிராமத்தில் வசிக்கும் ஒருவர் எனது நிலத்தை அபகரித்து விளைநிலங்களுக்கு செல்ல […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. உயிருக்கு போராடிய தம்பதி…. கோர விபத்து…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதியினர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் நடேசன் நகர் பகுதியில் சங்கரன்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காரில் சென்னையில் இருந்து காரைக்குடி நோக்கி சென்றுள்ளனர். இதனையடுத்து மீண்டும் தம்பதியினர் காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாரம் மெயின் ரோட்டில் சென்ற போது திடீரென சாலையின் குறுக்கே வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

விவசாயியின் கவனத்தை திசை திருப்பி…. 1 1/2 லட்ச ரூபாய் கொள்ளை…. போலீஸ் வலைவீச்சு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு மேற்கு தெருவில் விவசாயியான சோமு என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பலூர் புறநகர் பகுதியான துறை மங்கலத்தில் இருக்கும் வங்கியில் 5 பவுன் தங்க காசுகளை அடகு வைத்து 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். பின்னர் சோமு அந்த பணத்தை மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் உங்களது பணம் கீழே […]

Categories
இந்திய சினிமா சினிமா

பட தயாரிப்பால் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம தெருவுக்கு வந்துட்டோம்…. பேட்டியில் கண்கலங்கி அழுத அமீர்கான்…!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அமீர் கான். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லால் சிங் தத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில், ஒரு வருட காலத்திற்கு சினிமாவை விட்டு விலகப் போவதாக அறிவித்தார். இந்நிலையில் நடிகர் அமீர்கான் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய தந்தை ஜாகிர் உசேன். இவர் ஸ ராக்கெட் என்ற படத்தை தயாரித்த போது அந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் ஜிதேந்திரா, நடிகை […]

Categories

Tech |