Categories
மாநில செய்திகள்

85% குறைவாக தேர்ச்சி…! இன்று அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்கு…. வெளியான உத்தரவு…!!!

10-ம் வகுப்பு 2ம் பருவத் தேர்வில் 85% குறைவான தேர்ச்சிபெற்ற பாடப்பிரிவு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்கள் 85% குறைவாக தேர்ச்சி பெற்ற பாடப்பிரிவின் ஆசிரியர்களுக்கு நாளை ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை உள்பட அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒவ்வொரு வாரமும் கற்றல் & கற்பித்தல் செயல்முறை நடக்கிறது. மாணவர்கள் வருகை, ஆசிரியர்களின் வருகை, பள்ளி உட்கட்டமைப்பு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும். பள்ளி செயல்பாடு குறித்த முடிவுகள் தலைமை ஆசிரியர்களுக்கு உதவி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதை தாண்டி அரசு சார்பாகவும் பள்ளி நிர்வாகம் சார்பாகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு போதனை வகுப்புகள் நடத்தப்படுவது, நீதி கதைகள், அறநெறி முறைகள் மற்றும் அகிம்சை போன்றவற்றை கற்பிப்பது என மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு நல்ல சமுதாய அக்கறை கொண்டவராக உருவாக்க இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு இருக்கையில் நேற்று நெல்லை மாவட்டம் களக்காட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மூதாட்டி கொடுத்த மனு…. சிறிது நேரத்திலேயே ஆணையை வழங்கிய ஆட்சியர்… பாட்டி ரொம்ப ஹாப்பி…!!!!

மூதாட்டி கொடுத்த மனுவிற்கு சிறிது நேரத்திலேயே உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை ஆட்சியர் கொடுத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது‌. அப்போது வாசலில் மனுக்கொடுப்பதற்காக மூதாட்டி தங்கம்மாள் அமர்ந்திருந்தார். அவரிடம் இருந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உடனடியாக உதவித்தொகை வழங்குமாறு உத்தரவிட்டார். அதன்படி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 1000 வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான ஆணையை ஆட்சியர் மூதாட்டியிடம் வழங்கினார். மனு கொடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

SSC தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு…. எப்படி பதிவிறக்கம் செய்வது?….. இதோ முழு விவரம்…..!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் junior Hindi translator, junior translator , senior Hindi translator ஆகிய பதவிகளுக்கான பேப்பர் 2 தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பேப்பர் ஒன்று தேர்வு அக்டோபர் 1ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் அதில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு அடுத்த தேர்வு டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ssc.nic.in என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மகளை சந்தித்த ராபர்ட் மாஸ்டர்”…. என்ன இவங்க தான் உங்க மகளா……? போட்டோவால் ஷாக்கான நெட்டிசன்ஸ்….!!!!!!

பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்ஸி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்டார்கள். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய குயின்சி ராபர்ட் மாஸ்டரை சந்தித்து பேசியுள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை ராபர்ட் மாஸ்டர் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து‌ I love my daughter என்று  பதிவிட்டுள்ளார். இந்த புகைப்பமானது […]

Categories
Tech

இனி யாரும் ஏமாற்ற முடியாது…. True caller செயலியில் புதிய சேவை அறிமுகம்…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அவ்வகையில் அரசு அதிகாரி அல்லது வங்கி அதிகாரி போல பொது மக்களிடம் தொடர்பு கொண்டு தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடி வருகின்றனர். அதனால் வங்கி கணக்கில் இருக்கும் தொகை முழுவதும் அப்படியே திருடப்படுகிறது. இந்நிலையில் இந்த முறைகேடுகளை தடுக்கும் விதமாக truecaller செயலியில் புதிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி truecaller செயலியில் டிஜிட்டல் அரசாங்க டைரக்ட்ரி ஒன்றைஇணைத்துள்ளதாகவும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒரு தண்ணீர் பாட்டில் 250-க்கு விற்பனை… ஷாக்கான பக்தர்கள்..!!!

திருவண்ணாமலை மலை உச்சியில் தண்ணீர் பாட்டில் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண்பதற்காக ஏராளமான மக்கள் கரடு முரடான மலை பாதையை கடந்து உச்சிக்கு சென்று மகா தீபத்தை தரிசனம் செய்வார்கள். மலை உச்சிக்கு ஏறும் போது ஆக்சிஜனை சமன் செய்ய தண்ணீர் தேவை. தண்ணீர் குடித்தால் தான் களைப்பு நீங்கும். இதனால் பலர் தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்வார்கள். ஒரு சிலர் தண்ணீர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்…. டிசம்பர் 18 ரெடியா இருங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் அரசு தனியார் துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. இதில் தற்போது வரை ஏராளமானோர் பங்கேற்று வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் தனியார் துறைகளுடன் வேலைவாய்ப்பு முகாம்களை அரசு நடத்தி வருகிறது. வகையில் திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித் நடிக்கும் துணிவு படத்தின் முதல் பாடல் இணையத்தில் லீக்?…. பெரும் அதிர்ச்சியில் படக்குழு…..!!!!!

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முடித்துள்ளனர். இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார்.   வேதாளம் படத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கல்விப் பணிகளில் காலியிடங்கள்…. டிசம்பர் 10 கடைசி நாள்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கல்வி பணிகளில் நிதியாளர் காலி பணியிட தேர்வுக்கு டிசம்பர் 10ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் நிதியாளர் காலி பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி தேர்வு நடைபெறும். […]

Categories
மாநில செய்திகள்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு திடீர் ஒத்திவைப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொது அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சுய விருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று இணைய வழியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சில நிர்வாக காரணங்களால் கலந்தாய்வு தற்போது டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் முதலில் மாவட்டத்திற்குள்ளும் அதன் பிறகு மாவட்டம் விட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“அந்தப் படத்தை 100 தடவை பார்த்தேன்”…. பிரபல பாலிவுட் நடிகை சொன்னதை கேட்டு வெட்கத்தில் சிவந்த விஜய் சேதுபதி….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான் திரைப்படத்தை 100 முறை பார்த்ததாக கூறியுள்ளார். அதன் பிறகு நானும் ரவுடிதான் படத்தை 100-வது முறை பார்த்தபோது விஜய் சேதுபதிக்கு போன் செய்து நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை என்று கூறினாராம். அதோடு உங்களின் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக […]

Categories
வேலைவாய்ப்பு

Diploma, B.Tech முடித்தவர்களுக்கு வேலை…. இன்னும் 3 நாள் தான் டைம் இருக்கு….. உடனே முந்துங்க….!!!!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் காலி பணியிடங்கள்: 800 கல்வி தொகுதி: பி. டெக் (எலக்ட்ரிகல்ஸ், இ சி இ, சி எஸ்/ஐடி), டிப்ளமோ வயதுவரம்பு: 29- க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 21 முதல் டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய https://www.powergrid.in/என்ற இணையதள […]

Categories
வேலைவாய்ப்பு

பிஇ, பிடெக், டிப்ளமோ படித்தவர்களுக்கு…. 800 காலி பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: கள மேற்பார்வையாளர். காலி பணியிடங்கள்: 800. கல்வித்தகுதி: பிஇ, பிடெக், டிப்ளமோ. வயது: 29-க்குள். தேர்வு: எழுத்துத்தேர்வு. நேர்முகத்தேர்வு. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் டிச..11. மேலும், விவரங்களுக்கு (www.powergrid.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் அடுத்த கல்வியாண்டில் உயர் கல்விக்கு செல்லும் போது எந்தெந்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய விரும்புகின்றனர் என்பதை அறிந்து கொள்ளவும் அதற்கு தயார் படுத்தும் விதமாகவும் பல நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. அதன்படி மாணவர்களின் விருப்ப பாடப்பிரிவுகள் எவை என்பதை அறியும் வகையில் அவர்களிடம் எழுத்து வடிவில் கருத்து கேட்கப்படும். பிறகு அந்த பாடப்பிரிவு தொடர்பான திறன்களை வளர்க்க தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இதற்காக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்களின் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

விரைவில் ஆதார் QR ஸ்கேன்…. எதற்காக தெரியுமா….? UIDAI வெளியிட்ட அறிவிப்பு ..!!

ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஆதார் அட்டையை பலரும் பாதுகாப்பாக பயன்படுத்துவதில்லை என்று UIDAI தெரிவித்துள்ளது. தற்போது வெறும் 12 நம்பர் இருந்தாலே போதும் என்ற நிலை இருப்பதால் பலர் ஆதாரை கிழிந்த நிலையில் வைத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. விரைவில் QR ஸ்கேன் செய்தால்தான் பல […]

Categories
மாநில செய்திகள்

இன்று உருவாகிறது புயல்…. புரட்டி எடுக்க போகும் மழை…. 55 கி.மீ வேகத்தில்….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு உள்ளது. இது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.அதன் பிறகு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்த இன்று புயலாக வலுவடையும் எனவும் இதனால் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சர்தார் வெற்றி”…. ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ. 30,000 மதிப்பில் பரிசு வழங்கிய நடிகர் கார்த்தி….. இது அல்லவா மனசு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி வெளியான சர்தார் திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே நடிக்க, ராசி கண்ணா, ரெஜிசா விஜயன், லைலா உள்ளிட்டா பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க பி.எஸ் மித்ரன் இயக்கியிருந்தார். இந்நிலையில் ஜி.வி பிரகாஷ் இசையில் வெளியான […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலைக்கு இன்றும் சிறப்பு பேருந்துகள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டிசம்பர் 7ஆம் தேதி வரை 2700 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகங்களில் இருந்தும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன. சென்னையிலும் கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. நேற்று திருவண்ணாமலை கார்த்திகை தீப […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனை… உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்..!!!

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்த லோகப் பிரியா என்பவர் எம்பிஏ முடித்திருக்கின்றார். இவரும் ரவிச்சந்திரன் என்பவரும் பட்டுக்கோட்டையில் இருந்து காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து சென்றார்கள். அங்கு பெண்கள் பிரிவுக்காக நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் லோகபிரியா தங்கப்பதக்கம் பெற்றார். ஆண்களுக்கான போட்டியில் ரவிச்சந்திரன் வெள்ளி பதக்கம் பெற்றார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை பட்டுக்கோட்டைக்கு வந்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் கிராம மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் எண்ணை இணைக்க புதிய லிங்க்…. தமிழக அரசு அறிவிப்பு….!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை  இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை 51 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… சிமெண்ட் விலை கிடுகிடுவென உயர போகுது…. அதுவும் இந்த மாசமே….. வீடு கட்டுவோர் அலர்ட்….!!!!!

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிமெண்ட் விலையானது படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு மூட்டைக்கு 16 ரூபாய் வரை சிமெண்ட் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் சிமெண்ட் விலை உயர்வு தொடர்பாக குளோபல் பைனான்சியஸ் சர்வீசஸ் நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் சிமெண்ட் விலையானது படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 6 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதன் பிறகு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மறு அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம்….. மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!!

வங்கக்கடலில் தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று கடலூர் மாவட்டத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டள்ளது. அது போல் இன்று திருவாரூர் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் அனைவரும் பத்திரமாக வீட்டில் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் முதல் தங்க ஏடிஎம்…. கார்டை போட்டால் கை நிறைய தங்கம்…. இனி தங்க பிரியர்களுக்கு செம ஜாலிதான்….!!!!!

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் பகுதியில் புதிதாக தங்க ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. இந்த தங்க ஏடிஎம்-ஐ கோல்ட்சிக்கா நிறுவனம் அமைத்துள்ளது. இது தங்க ஏடிஎம் வழியாக பொதுமக்கள் 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை தங்கத்தை எடுத்துக் கொள்ளலாம். நாம் சாதாரண ஏடிஎம்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்துவது போன்றே தங்க ஏடிஎம்களிலும் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி தங்க நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த தங்க ஏடிஎம் ஆனது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! அனுபவம் கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! பழைய வாகனத்தை புதுப்பிக்கும் சிந்தனை உண்டாகும். வீடு கட்டும் முயற்சி நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். அனைத்து செயல்களிலும் அனுகூலம் ஏற்படும். இன்று தனவரவு தாராளமாக இருக்கும். பிரச்சினை இல்லாத வாழ்க்கையாக இன்றைய நாள் இருக்கும். தன்னம்பிக்கையுடன் பணியாற்றி தடைகளை அகற்றி விடுவீர்கள். புதியவர்களின் நட்பு கிட்டும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் அனைத்தும் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்துக் காணப்படும். இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வெளியூர் பயணங்கள் நல்ல […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! வேளைபளு அதிகரிக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று மனதிற்கு பிடித்தவரை சந்திக்கக் கூடிய நாள். மனதிற்குள் இருந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். சிறப்புமிக்க நாளாக இருக்கும். இன்று மறக்கமுடியாத சம்பவம் இல்லத்தில் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கலாம். குடும்ப பெரியவர்களிடம் பக்குவமாக நடந்துக்கொள்வது நல்லது. இன்று பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை தவிர்க்க வேண்டும். பேசும் பொழுது யோசித்து பேசவேண்டும். கல்வியிலுள்ள தடைகள் விலகி மாணவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். படிப்புக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்..! மரியாதை கூடும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று கடினமாக உழைக்க வேண்டும். பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். மாணவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். இன்று சாதுரியத்தால் அனைவரையும் கவர்வீர்கள். செல்வநிலை சீராக இருக்கும். அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். பணியில் உள்ளவர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். சம்பள உயர்வு உண்டாகும். இன்று கவலைப்பட வேண்டாம். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியதிருக்கும். தொழில் வியாபாரம் மனமகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் இருக்கும். பணவரவு சுமாராக இருக்கும். தொழில் தொடர்பான செலவுகள் உண்டாகும். எடுத்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! மகிழ்ச்சி நிலவும்..! தைரியம் கூடும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று பணவரவு அதிகரித்து மகிழ்ச்சியை உண்டாக்கும். கண்டிப்பாக உங்களின் காதல் கைகூடும். மனசுக்கு பிடித்தவரை கரம் பிடிப்பீர்கள். இன்று பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும். விருந்தினர்கள் வருகையால் செலவுகள் உண்டாகும். பண விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உறவுகளில் பிரச்சனை ஏற்படக்கூடும். பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். காரியத்தில் தடை மட்டும் தாமதங்கள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். என்று தைரியத்துடன் எதிலும் ஈடுபட வேண்டும். பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு பின்னர் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! முயற்சிகள் கைகூடும்..! தாமதம் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்தது நிறைவேறும் நாளாக இருக்கும். மாற்று மருத்துவத்தால் உடல்நிலை சீராகும். எடுத்த முயற்சியில் வெற்றி உண்டாகும். வியாபாரத்திற்காக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். மாலைநேரத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். முக்கியமான செய்திகள் உங்கள் இல்லம்தேடி வரக்கூடும். பாக்கிகளை வசூல் செய்வதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். தேவையில்லாத இடமாற்றங்கள் ஏற்படலாம். பயணங்கள் அலைச்சலைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! அல்ட்சியம் வேண்டாம்..! திட்டங்கள் நிறைவேறும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளிலும் எண்ணற்ற தடைகள் ஏற்படும். எதையும் திட்டமிட்டு செய்யவேண்டும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். மன வருத்தத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். காரியத்தில் தாமதம் உண்டாகும். வீன் கவலை ஏற்படும். யாரையும் எடுத்தெறிந்து பேசவேண்டாம். எந்தவொரு காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். பெரியோர்களை மதித்து நடக்கவேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஒருவரையொருவர் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! லாபம் பெருகும்..! கவலைகள் தீரும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று சாதுரியமான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். செல்வநிலை சீராக இருக்கும். இன்று முன்யோசனையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எதிலும் பொறுமையுடன் ஈடுபடுங்கள். யாரையும் குறைகூற வேண்டாம். வீன் கவலைகள் உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடும். குறிக்கோளற்ற வீண் அலைச்சலை தவிர்த்து விடுங்கள். சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் சோர்வு உண்டாகும். பணிச்சுமை அதிகரிக்கும். பெண்களால் நீங்கள் லாபத்தை ஈட்டுவீர்கள். தொழில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! நன்மை உண்டாகும்..! வேற்றுமை விலகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடக்க வேண்டும். கோபத்தைக் குறைத்தால் நன்மை உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். மனைவி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். செலவினை கட்டுப்படுத்துங்கள். தேவையில்லாத சகவாசத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பஞ்சாயத்துக்களில் ஈடுபட வேண்டாம். அறிவுரைகள் எதுவும் சொல்ல வேண்டாம். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவேண்டும். பெண்களால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். சில நபர்களுக்கு காதலில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! நெருக்கம் உண்டாகும்..! எண்ணங்கள் மேலோங்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தைரியம் அதிகரிக்கும். அனைத்து செயல்பாடுகளும் அனுகூலமாக அமையும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். உத்தியோக உயர்வுக்கான அறிகுறிகள் தோன்றும். கல்யாண கனவுகள் நனவாகும். காரிய வெற்றிக்கு உடன்பிறந்தவர்கள் உதவிகள் செய்வார்கள். தொழில் போட்டியில் விலகிச்செல்லும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மறைமுகமாக இருந்து எதிர்ப்புகள் விலகிச் செல்லும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி உண்டாகும். வெளிவட்டாரப் புகழ் ஓங்கி இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்..! முன்னேற்றம் உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். சில விஷயங்களில் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். இன்று எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தடைகளைத் தாண்டி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! சலுகைகள் கிடைக்கும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! சேமிப்பை உயர்த்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சம்பாதித்த பணத்தை குடும்பத்திற்காக செலவு செய்ய வேண்டும். வேண்டியதை வாங்கிக் கொடுக்க வேண்டும். பல நாட்களாக முடியாத பணி இன்று நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அனைவரின் அன்பையும் நீங்கள் பெறக்கூடும். மனைவிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பெற்றோருக்கு தேவையானதை செய்து கொடுப்பீர்கள். இன்றைய நாள் சலுகை கிடைக்கும் நாளாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்த்துக் கொள்ள வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! வருத்தங்கள் விலகும்..! ஆனந்தம் நிலவும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாகும். அதை சாமர்த்தியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். இன்று கூடுதல் முயற்சி தேவைப்படும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுங்கள். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் விலகிச்செல்லும். பிள்ளைகளின் கல்வியின்மீது அக்கறை கொள்வீர்கள். பெரிய தொகையை பயன்படுத்தி தொழில் தொடங்க வேண்டாம். இருப்பதை வைத்துக் கொண்டு சந்தோஷம் அடையவேண்டும். யாருக்கும் பணத்தை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (07-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 07-12-2022, கார்த்திகை 21, புதன்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 08.02 வரை பின்பு பௌர்ணமி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 10.25 வரை பின்பு ரோகிணி. அமிர்தயோகம் பகல் 10.25 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00. இன்றைய ராசிப்பலன் –  07.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். எதிலும் பொறுப்புடன் செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்க முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 7…!!

திசம்பர் 7  கிரிகோரியன் ஆண்டின் 341 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 342 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 24 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 43 – உரோமை அரசியல்வாதி மார்க்கசு டலியாசு சிசெரோ படுகொலை செய்யப்பட்டார்.574 – பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் யசுட்டிசு இளைப்பாறியதை அடுத்து நாட்டின் தளபதி இரண்டாம் திபேரியசு கான்சுடன்டைன் பேரரசராக முடிசூடினார். 1703 – பிரித்தானியாவைப் பெரும் சூறாவளி தாக்கியதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர். 1724 – போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டத்தாந்து சமயத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது. 1787 – டெலவெயர் அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட முதலாவது மாநிலமாக இணைந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது மோதிய லாரி…. கண்டக்டர் உள்பட 2 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!!

அரசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பாரி முனையில் இருந்து அரசு பேருந்து மணலி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாத்தங்காடு பக்கிங்காம் கால்வாய் ரயில்வே தண்டவாளம் பகுதியில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் பின்புற கண்ணாடி நொறுங்கி பேருந்து லேசாக சேதம் அடைந்தது. மேலும் கண்டக்டர் ரவி, பேருந்தில் பயணம் செய்த தேன்மொழி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பெரியார் பல்கலைக்கழக அளவிலான போட்டிகள்”…. சேலம் அரசு கல்லூரி மாணவிகள் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!!

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் பெரியார் பல்கலைக்கழக அளவில் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இலையில் சேலம் அரசு பெண்கள் கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அதாவது மாணவி மீனாட்சி, 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும், தொடர் ஓட்டத்தில் வெண்கல பதக்கமும், மனோன்மணி 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், சரண்யா 100 மற்றும் 200 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சினிமா பாணியில் விரட்டி சென்ற போலீஸ்…. வாலிபர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தப்பி சென்றனர். அவர்களை போலீசார் விரட்டி சென்றதால் அச்சத்தில் நேரு வீதி பகுதியில் மோட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். அதில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு சென்றனர். அவர் வைத்திருந்த பையில் கையுறை பிளேடு, கம்பி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த நபர்…. சாக்லேட் வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி டி.வி.எஸ் காலனியில் பொன் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்தபோது கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஒருவர் தெருவில் நின்ற நபர்களுக்கு சாக்லேட் கொடுத்துக் கொண்டே வந்தார். இந்நிலையில் வீட்டு வாசலில் நின்றபடியே பொன்ராணியும் கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்த்துக் கொண்டிருந்தார். இதனையடுத்து அவர் பொன்ராணிக்கு சாக்லேட்டை கொடுத்தார். அதனை வாங்கியவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் பொன்ராணியின் கழுத்தில் கிடந்த 6 1/2 பவுன் தங்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள் இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்திய அரசு….!!!!!

பிரபல அமைச்சர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.  ராமச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் நமது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இது   தமிழகத்தில் 366.2 மி.மீ மழையாக பதிவாகியுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது “அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories
உலக செய்திகள்

உங்களுக்கு மனசாட்சி இல்லையா?…. விலங்குகளை “கொன்னு குவிக்கும் எலான் மஸ்கின் நிறுவனம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

எலான் மஸ்கின் பிரபல நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள பணக்காரர்களின் வரிசைகள் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க் . இவருக்கு சொந்தமாக  பல நிறுவனங்கள் உள்ளது. அதேபோல் கடந்த மாதம் பிரபல ஊடகமான டுவிட்டரை  வாங்கினார். இந்த நிலையில் இவரின் நியூராலிங்க் நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்துவதற்கான பரிசோதனை செய்து வருகிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

“இவர்கள் ஆசிரியராக தகுதி இல்லை”…? 3 மாதத்தில் தமிழக அரசு மறு ஆய்வு… உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!!!

தொலைதூரக் கல்வியில் படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறையை தமிழக அரசு 3 மாதத்திற்குள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு இடைநிலை ஆசிரியர் நித்தியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதவி உயர்வு வழங்க கோரி வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ஆசிரியர் நித்தியா பி.எட் தமிழில் படித்து […]

Categories
தேசிய செய்திகள்

உஷாரா இருங்க…. 1 முகமூடியை வைத்து 100 பெண்களை…. சினிமாவை மிஞ்சிய பயங்கரம்…. பின்னணியில் இருப்பது யார் தெரியுமா?…!!!!

ஏராளமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு முகமூடி அணிந்த ஒரு வாலிபர்  உடல் ரீதியாக பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் வணிக வளாகங்கள், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இவ்வளவு பணத்தை செலுத்த முடியாது” கல்லூரி மாணவர் தற்கொலை…. கதறும் தாய்…!!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட் பகுதியில் கணவரை இழந்த நஞ்சம்மாள் என்பவர் தனது மகன் முறுகேஷுடன் வாழ்ந்து வந்துள்ளார். முருகேஷ் தனியார் கல்லூரியில் பி.பார்ம் படித்து வந்துள்ளார். வருகிற 10- ஆம் தேதிக்குள் கல்லூரி கட்டணமாக 30 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. இதனால் தனது தாய் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த இயலாது எனக் கூறி மன உளைச்சலில் இருந்த […]

Categories
மாநில செய்திகள்

வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை… 6 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை….!!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக தொடங்கிய வடகிழக்கு பருவமழையால்  கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக பெரிய அளவில் மழை பெய்யாமல் இருந்து வந்த நிலையில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்நிலையில் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக உருவாகி இருப்பதாகவும் அது மீண்டும் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை புயலாக மாறுவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தாழ்வு மண்டலமாக […]

Categories
உலக செய்திகள்

ஆற்றங்கரையில் நடைபெற்ற மத சடங்கு…. திடீர் வெள்ளப்பெருகில் 14 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!!

ஆற்றங்கரையில் நடைபெற்ற மத சடங்கு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்கில் ஜூஸ்கி என்னும் மிகப்பெரிய ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் கரையில் ஞானஸ்தானம் உள்ளிட்ட மத சடங்குகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சனிக்கிழமை ஜூஸ்கி ஆற்றங்கரையில் ஞானஸ்தானம் விழா நடைபெற்றதால் ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் கரையில் நின்றிருந்த பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். […]

Categories
உலக செய்திகள்

அச்சச்சோ!!…. பிரபல நாட்டில் ” ஏற்பட்ட நிலச்சரிவு”…. கொத்து கொத்தாக உயிரிழந்த மக்கள்….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில்  27 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரக்கா நாடான கொலாம்பியாவில் அமைந்துள்ள பியூப்லோ ரிகோ பகுதியில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் அப்பகுதியில் அமைந்துள்ள நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வாழும் ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று திடீரென அப்பகுதியில்  நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 27 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். […]

Categories

Tech |