Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!…. கொள்ளை அழகு…. வெள்ளை நிற சேலையில் ஏஞ்சல் போல் இருக்கும் மகா ரவீந்தர்…. கலக்கலான போட்டோஸ்….!!!!!!

தமிழ் சீரியலில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இதுவரை எந்த பிரபலங்களின் திருமணமும் பேசப்படாத அளவுக்கு ரவி மற்றும் மகா ஜோடியின் திருமணம் பெரிய அளவில் வலைதளங்களில் பேசப்பட்டது. அதோடு ரவீந்தரை திருமணம் செய்ததற்காக பலரும் மகாலட்சுமியை விமர்சனமும் செய்தனர். இருப்பினும் மகா மற்றும் ரவீந்திர் ஜோடி அதை எல்லாம் பெரிய அளவில் கண்டு கொள்ளாததோடு அடிக்கடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் வளரும் பாஜகவை பார்த்து…. எல்லாரும் பயப்படுறாங்க…. அண்ணாமலை பெருமிதம்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பாஜக அரசு அதிவேகமாக வளர்ந்து வருவது அனைவருக்கும் பயத்தை ஏற்படுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், 2024ஆம் வருடம் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 25 எம்பிக்களை பாஜக பெறப்போவது உறுதி. மேலும் தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்காக ஒதுக்கப்பட்டு தொழிற்சாலைகள் வராமல் 48.195 ஏக்கர் நிலங்கள் காத்திருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்பு திமுக அரசு அறிவித்த நான்குநேரி தொழிறபேட்டையில் ஒரு நிறுவனம் கூட இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

புது வகை பூச்சி…. ஆய்வில் கண்டுபிடித்த விலங்கியல் துறை மாணவர்கள்…. வெளியான தகவல்….!!!!

கேரள மாநிலத்தின் திருச்சூரில் புனித தாமஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் விலங்கியல் துறை மாணவர்கள் இடுக்கி மாவட்ட பகுதியில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் நீரில் மிதக்கும் புது வகை அந்து பூச்சியை விலங்கியல் துறை மாணவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து இந்த வகை பூச்சிக்கு கல்லூரி நினைவாக யூமாசியா தோமசி என்று பெயரிட்டனர். இது இந்தியாவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 3-வது வகை பூச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றமே விதிகளை வகுக்கலாம்…. தமிழக அரசு…!!!!

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு விளங்குகிறது. இதில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி 2008 ஆம் வருடம் விலங்குகள் நல வாரியம் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பீட்டா உள்ளிட்டா அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தமிழக அரசு தொடர்பாக சில விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதில் ஜல்லிக்கட்டு தமிழக கலாச்சாரத்தில் ஒரு பகுதி. தேவைப்பட்டால் நீதிமன்றமே போட்டி தொடர்பான கூடுதல் விதிகளை வகுக்கலாம் […]

Categories
தேசிய செய்திகள்

“டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி”….. பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அழைப்பு…. கெஜ்ரிவால் அதிரடி உறுதி…!!!!!

டெல்லியில் 250 வார்டுகளுக்கு மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில் தேவைக்கு அதிகமாகவே இடங்களை கைப்பற்றி விட்டது. அதாவது மொத்தமுள்ள 250 வார்டுகளில் 126 வார்டுகளை கைப்பற்றினால் போதுமானது. இதில் ஆம் ஆத்மி கட்சி 132 இடங்களையும், பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 7 இடங்களையும், சுயேச்சைகள் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல ஓவியர் மனோகர் தேவதாஸ் காலமானார்…. இரங்கல்…!!!

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல ஓவியர் மனோகர் தேவதாஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 86. இவர் ஓவியங்கள் மற்றும் இன்றி எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். பாரம்பரிய கட்டடங்களை வரைவதில் பெயர் பெற்ற இவர், ரெட்டினிஸ்டிஸ் பின்மெக்ண்டோசா என்ற விழித்திரை நோயால் பாதுக்கப்பட்ட வந்த நிலையில் இன்று காலமானார். இவருக்கு 2020ம் ஆண்டு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

Categories
மாநில செய்திகள்

“சட்டம் தெரியாம இருக்காதீங்க”…. நல்லா படிச்சிட்டு வாங்க…. காவல் அதிகாரிகளுக்கு பொன். மாணிக்கவேல் அட்வைஸ்….!!!!!

சேலத்தில் உள்ள மத்திய சட்டக் கல்லூரியில் 3-ம் ஆண்டு சட்டப் படிப்புக்கான முதலாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் ஐஜியும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியுமான பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மாணவர்கள் அனைவரும் பயத்தை தவிர்ப்பதோடு நல்ல புத்தகங்களை படித்து நேர்மையான நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும். நீதிதுறைக்கும் காவல்துறைக்கும் இருக்கும் சில இறுக்கமான சூழ்நிலைகளை தவிர்க்க வேண்டும். அதன் பிறகு காவல்துறையால் சராசரியாக 100 […]

Categories
மாநில செய்திகள்

புதிய புயலின் பெயர் காரணம் தெரியுமா….? இதோ தெரிஞ்சுக்கோங்க மக்களே…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சற்று நேரத்தில் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழகம் மற்றும் புதுவை அருகே 8ம் தேதி நிகழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு மாண்டஸ் என்ற பெயர் கிடைக்கப் போகிறது. மாண்டஸ் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தால் பரிந்துரைக்கப்பட்ட பெயர். இதற்கு ‘புதையல் பெட்டி’ என்று பொருள். இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு தெற்காசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படித்தான் நான் வாழ்வேன்…. மற்றவர்களுக்காக மாற்ற மாட்டேன்…. ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்…!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு என நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கேஜிஎப் படம் புகழ் பிரசாந் நீல் இயக்கத்தில் பிரபாஸோடு சேர்ந்து சலார் படத்தில் நடித்திருக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமின்றி கோபிசந் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் . இந்நிலையில் மற்றவர்களுக்கு நம் மீதான விருப்பம் மாறிக்கொண்டே இருக்கும் அவர்களுக்காக நாம் நம்மை மாற்றிக்கொள்ள கூடாது […]

Categories
பல்சுவை

பேடிஎம் Wallet-ல் இருந்து வங்கி கணக்குக்கு பணம் மாற்றுதல்… எப்படி தெரியுமா?…. இதோ வழிமுறைகள்….!!!!

இணைய வங்கியை பயன்படுத்தாமல் நேரடியாக பேடிஎம் Walletல் உள்ள பணத்தை வைத்து கட்டணங்கள் செலுத்த இயலும். அதே சமயத்தில் அந்த Wallet-ல் உள்ள பணத்தை உங்களது வங்கிக்கணக்குக்கும் மாற்றிக்கொள்ள முடியும். தற்போது பேடிஎம் Walletல் இருந்து வங்கிகணக்குக்கு பணம் மாற்றுவது எப்படி என்பது குறித்து இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். அதாவது, உங்களது ஸ்மார்ட் போனில் பேடிஎம் செயலியை திறக்கவும். அச்செயலி உங்களிடம் இல்லையெனில் ஆப்பிள் ஆப் ஸ்டோர் (அ) கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலியை பதிவிறக்கம் செய்யலாம். […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் மத சுதந்திரம் எப்படி இருக்கிறது?…. தொடர்ந்து கண்காணிக்கும் அமெரிக்கா…!!!

அமெரிக்கா, இந்திய நாட்டின் மத சுதந்திர நிலையை உன்னிப்பாக கண்காணிப்போம் என கூறி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் சர்வதேச மத சுதந்திர ஆணையமானது, மக்கள் அவரவர் மத நம்பிக்கைகளை கடைபிடிக்க உலக நாடுகள் சுதந்திரம் அளிக்கிறதா? அல்லது மக்களை மதத்திற்காக கொடுமை செய்து தண்டனை, கொலைகள் போன்றவற்றை நடத்துகின்றனவா? என்பதை கணக்கில் வைத்து சில நாடுகளின் பட்டியலை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆணையம் வெளியிடும் அறிக்கையை வைத்து அமெரிக்கா உலக நாடுகளில் மத சுதந்திரத்தின் தரம் குறித்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (08-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 08-12-2022, கார்த்திகை 22, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி காலை 09.38 வரை பின்பு தேய்பிறை பிரதமை. ரோகிணி நட்சத்திரம் பகல் 12.32 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் மரணயோகம்.  நேத்திரம் – 2. ஜீவன் – 1. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் – 08.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரிய மனிதர்களின் ஆறுதல் வார்த்தைகளால் மனதிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

KGF திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் கிருஷ்ணா மரணம்…. சோகம்…!!!

KGF திரைப்படத்தின் மூலம் அறியப்பட்ட நடிகர் கிருஷ்ணா மரணமடைந்தார். மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக சில நாட்களாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் கிருஷ்ணா சிகிச்சை பெற்று வந்தார். KGF 2 படத்தின் Toofan பாடலுக்கு முன் பில்ட் அப் கொடுக்கும் கிருஷ்ணாதான் படத்தில் ராக்கி பாயின் பவரை எடுத்து சொன்னவர்.

Categories
தேசிய செய்திகள்

இந்த வருஷம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 சொற்கள்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

நடப்பு ஆண்டு உலகளவில் கூகுளில் அதிகளவு தேடப்பட்ட சொற்றொடர்களில் முதலிடம் பெற்றிருக்கும் 10 வார்த்தைகளை அந்நிறுவனமானது வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட சொற்களில், வோர்டில் (Wordle) என்ற சொல் முதலிடம் பிடித்து உள்ளது. இது இணைய வார்த்தை விளையாட்டு ஆகும். அதிகமான மக்கள் இந்த சொல்லை கூகுளில் தேடி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியா -இங்கிலாந்து (India vs England) சொல் இருக்கிறது. உக்ரைன் எனும் சொல் 3-வது இடம் பிடித்து உள்ளது. அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

400 அடி ஆழ்துளை கிணற்றில்… 2-வது நாளாக சிக்கி தவிக்கும் சிறுவன்… தொடரும் மீட்பு பணிகள்…..!!!!

மத்தியப்பிரதேசத்தின் பீட்டல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் 400 அடி ஆழம் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணியானது தொடர்ந்து 2-வது நாளாக நடந்து வருகிறது. இதுகுறித்து கூடுதல் மாவட்ட ஆட்சியர் சைலேந்திர ஜெய்ஸ்வால் கூறியதாவது,  நேற்று மாலை 5 மணி அளவில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் தன்மய் சாஹு ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். இதுவரையிலும் 55 அடிக்கு மேல் ஆழத்தை எட்டி இருக்கிறோம். கற்கள் உள்ளதால் எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜக தலைமையில் கூட்டணியா”….? அதிமுகவில் அந்தப் பேச்சுக்கே இடமில்லை…. கடம்பூர் ராஜு ஒரே போடு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது பால் விலை, சொத்து விலை, மின்கட்டண விலை போன்றவற்றின் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, காலத்திற்கு ஏற்றவாறு கொள்கைகளை மாற்றுபவர்கள் கம்யூனிஸ்ட். நாங்கள் பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தாலும் அவர்களுடைய […]

Categories
தேசிய செய்திகள்

“நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முக்கிய முடிவுகள்”…. பிரதமர் மோடி அதிரடி ஸ்பீச்….!!!!!

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலத் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் 29-ம் தேதி வரை 17 அமர்வுகள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் போது துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மத்திய அரசானது 16 மசோதாகளை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது, இந்தியா சுதந்திரமடைந்த 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதால் […]

Categories
தேசிய செய்திகள்

கொலை செய்யப்பட்டதாக நினைத்த பெண்ணை…. மகனுக்காக போராடி கண்டுபிடித்த தாய்…. பரபரப்பு உண்மைகள்….!!!!

உத்தரப்பிரதேசம் முஸாபர்நகர் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி, சென்ற 2015-ம் வருடம் பிப்..17ம் தேதி காணாமல்போனார். இது தொடர்பாக கோண்டா போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து ஆக்ராவில் ஒரு பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்ட நிலையில், அது தனது மகள்தான் என தந்தையால் அடையாளம் காட்டப்பட்டது. அதன்பின் பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 18 வயதான 12ம் வகுப்பு மாணவர் மீது பெண்ணை கடத்தி கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். எனினும் தன் […]

Categories
தேசிய செய்திகள்

என்ஆர்ஐ வட்டி விகிதங்களை…. திடீரென உயர்த்திய SBI…. இதோ முழு விபரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

முதலீட்டாளர்களுக்கு 6.9 சதவீதம் வரை உத்தரவாதமான வருமானத்தினை வழங்கும் SBI, ஊழியர்கள் மற்றும் எஸ்பிஐ ஓய்வூதியதாரர்களுக்கு செலுத்தவேண்டிய வட்டி விகிதத்தை அதிகரித்து இருக்கிறது. மூத்தகுடிமக்கள் அல்லாதவர்கள் செய்யும் எப்டி தொகைக்கு 6.1 சதவீத வருமானத்தை வழங்கும் SBI வங்கி, முதலீடு செய்யக்கூடிய மூத்தகுடிமக்களுக்கு ஒரு வருட வைப்புத் தொகைக்கு 6.6 சதவீத வட்டியை வழங்குகிறது. 5 ஆண்டு வைப்புத் தொகைக்கான வட்டி விகிதமானது பொதுமக்களுக்கு 6.1 சதவீதம் மற்றும் மூத்தகுடிமக்களுக்கு 6.9 சதவீதம் ஆகும். 2 கோடி […]

Categories
மாநில செய்திகள்

“மாண்டஸ் புயல்”…. தயார் நிலையில் சென்னை மாநகராட்சி…. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது படிப்படியாக வலுப்பெற்று இன்று மாலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் புயல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மற்றும் அதற்கு மறுநாள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் பிறகு மழையின் தீவிரமானது தொடர்ந்து 3 நாட்களுக்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் […]

Categories
தேசிய செய்திகள்

WOW: ஸ்மார்ட்போன், டேப்லெட் இலவசம்…. யாரெல்லாம் பயன்பெறலாம்?…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!!

உத்தரபிரதேசம் அரசானது தன் மாநில இளைஞர்களை கல்வித்துறையில் ஊக்குவிக்கும் அடிப்படையில் ஒரு சிறந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் இளைஞர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட் வழங்குவதாகும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆகவே இத்திட்டத்தை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால் நாம் இப்பதிவில் காண்போம். இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் எந்த ஒரு மாணவரும் உத்தரப்பிரதேசத்தில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். இதையடுத்து இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்க்க சென்றபோது…. இரு தரப்பினரிடையே மோதல்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நேற்று இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட்டுள்ளது. அதனை பார்ப்பதற்காக வந்த இரு தரப்பினருக்கு திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து அந்த வாலிபர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் காயமடைந்த வாலிபரின் உறவினர்கள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி பேருந்து […]

Categories
உலக செய்திகள்

கடலில் விழுந்த விமானம் …. 2 பெண்கள் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் புளோரிடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற நகரத்திலுள்ள விமான நிலையத்திலிருந்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஆண் விமானி ஒருவரும், பெண் பயணிகள் இருவரும் உள்ளனர். இந்நிலையில் இந்த விமானம் வெனிஸ் நகருக்குள் நுழையும் போது திடீரென மாயமானது. இதனை அடுத்து இந்த விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கனமழையால் இடிந்து விழுந்த வீடு…. தாய்-மகன் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மலையன்குளம் பகுதியில் சாமிகண்ணு(66) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி(65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் இருக்கின்றனர். இதில் கடைசி மகனான மகேஷ்(22) எழுந்து நடக்க முடியாத நிலையில் மாற்றுத்திறனாளியாக இருக்கிறார். நேற்று முன்தினம் கடையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாமிகண்ணுவின் வீடு இடிந்து பாக்கியலட்சுமி, மகேஷ் ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவர்களது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…! 39 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

39 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பீரங்கிகுள தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலக்கரை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரிடம், தான் பெங்களூருவில் இருக்கும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் வேலை பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து 40 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் தினமும் 800 ரூபாய் கிடைக்கும் வகையில் வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக தொழில் செய்ய […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

1 1/2 வயது பெண் குழந்தைக்கு…. பாலியல் தொந்தரவு அளித்த “தந்தை”….. பரபரப்பு சம்பவம்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே 31 வயதுடைய கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 1 1/2 வயதில் பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் கூலி தொழிலாளி இரவில் வீட்டிற்கு கஞ்சா மற்றும் மது போதையில் வருவது வழக்கம். சம்பவம் நடைபெற்ற அன்று திடீரென குழந்தை அழுததால் தொழிலாளியின் மனைவி அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தங்களது குழந்தைக்கு கணவரே பாலியல் தொந்தரவு அளித்ததை அறிந்து பெண் அதிர்ச்சியடைந்தார். பின்னர் தனது குழந்தையை திருச்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மிஸ் இந்தியா போட்டி”…. திருச்சியை சேர்ந்த திருநங்கை தேர்வு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லுக்குழி பகுதியில் ரியானா சூரி(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநங்கை ஆவார். இந்நிலையில் எம்.எஸ்.சி படித்து முடித்த ரியானா கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற மாடலிங் போட்டியில் கலந்து கொண்ட ரியானா இந்த மாதம் புதுடெல்லியில் நடைபெற இருக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

எலான் மஸ்க்கை இன்ஸ்டாகிராமில் விமர்சித்த…. பிரபல நாட்டு ராப் பாடகர்…. எதற்காக தெரியுமா….?

ராப் பாடகரான கன்யே வெஸ்ட், எலான் மஸ்க்கை உருவக்கேலி செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  அமெரிக்க நாட்டின் ராப் பாடகரான கன்யே வெஸ்டின் பலமுறை கிராமிய விருதுகளை வென்றவராவர். இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். கன்யே வெஸ்டினின் டுவிட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது. இவரின் சர்ச்சைக்குரிய பதிவையடுத்து டுவிட்டர் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து கன்யே வெஸ்டின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிட்லர் மற்றும் நாசிசவாதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து கன்யே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை…. டிசம்பர் 8,9 பள்ளிகளுக்கு விடுமுறை?…. வெளியான முக்கிய தகவல்….!?!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், கடந்த 5-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது நேற்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், இன்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலின் காரணமாக டிசம்பர் 8 மற்றும் 9-ம் தேதிகளில்‌ சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு  உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“சாதாரண ஆளா இருந்தா இப்ப ஜெயில்ல இருந்திருப்பாரு”…. மோகன்லால் வழக்கில் கேரள அரசு மீது கோர்ட் கடும் அதிருப்தி….!!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மோகன் லால். இவருடைய வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது நடிகர் மோகன்லால் வீட்டிலிருந்து 4 ஜோடி யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் காரணமாக நடிகர் மோகன்லால் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு இந்த வழக்கை திரும்ப பெறுவதாக கேரளா அரசு நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதால் […]

Categories
Tech டெக்னாலஜி

தினசரி UPI டிரான்ஸாக்ஷன் லிமிட்…. முடிந்து விட்டால் என்ன செய்வது?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நடக்கக்கூடிய மோசடிகளை தவிர்ப்பதற்காக என்சிபிஐ யூபிஐ டிரான்ஸாக்ஷன்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. நாளொன்றுக்கு ரூபாய்.1 லட்சத்துக்கும் மேல் யூபிஐ வாயிலாக டிரான்ஸாக்ஷன்கள் செய்துகொள்ள இயலாது. அனைத்துவித யூபிஐ செயலிகளிலும் நாளொன்றுக்கு அதிகபட்சம் 10 டிரான்ஸாக்ஷன்களை மட்டுமே செய்ய முடியும். அதேபோன்று ஒருவரிடமிருந்து யூபிஐ வாயிலாக ரூபாய்.2,000க்கு மேல் பணம் கேட்க இயலாது. உங்களது டிரான்ஸாக்ஷன் லிமிட் முடிந்து விட்டால் நீங்கள் மறுபடியும் டிரான்ஸாக்ஷன் செய்ய மறுநாள் வரை காத்திருக்கவேண்டும்.  டிரான்ஸாக்ஷன் லிமிட் முடிந்து […]

Categories
தேசிய செய்திகள்

10 வருஷத்தில் உங்க பணம் இரண்டு மடங்கு ஆகணுமா?….. உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!

அஞ்சல் அலுவலகம் வாயிலாக வழங்கப்படும் கிசான் விகாஸ்பத்ரா திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் 10 வருடங்கள் மற்றும் 3 மாதங்களில் மொத்தம் 123 மாதங்களில் உங்களுக்கு இரட்டிப்பு தொகை கிடைக்கப் பெறும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூபாய்.1000 முதலீடு செய்து வருடந்தோறும் 7 % சம்பாதிக்கலாம். இதனிடையில் அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை மற்றும் ஆண்டுதோறும் தொகை அதிகரிக்கப்படுகிறது. அவசரத் தேவைகளுக்காக பணம் பெற நினைப்பவர்கள் 2 வருடங்கள் மற்றும் 6 மாதங்களுக்குப் பின் இந்த கணக்கில் […]

Categories
வேலைவாய்ப்பு

97 காலி பணியிடங்கள்…. அரசு விளையாட்டு துறையில் வேலைவாய்ப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ஹாக்கி, கபடி, கோகோ, பளு தூக்குதல் மற்றும் கால்பந்து உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: பயிற்றுனர் பணி காலி பணியிடங்கள்: 96 தேர்வு: நேரடி தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 12ஆம் தேதி முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இது குறித்த கூடுதல் தகவல்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க sdat.tn.gov.in […]

Categories
மாநில செய்திகள்

15 கிமீ வேகத்தில், இன்னும் சற்று நேரத்தில்…. தமிழகத்தை நோக்கி வரும் புயல்…. அலர்ட்டா இருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்நிலையில் 770 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையில் இருந்து15 கிலோ மீட்டர் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. தமிழக மக்களே… இனி எல்லாமே உங்க வீடு தேடி வரும்…. அரசு தொடங்கிய புதிய திட்டம்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு உதவும் வகையிலான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ஏழை எளிய மக்களின் சிரமத்தை போக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்துறை சார்பாக வீடு தேடி வரும் 20 நடமாடும் காய்கனி அங்காடித் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக கோவை, திருச்சி, செங்கல்பட்டு, […]

Categories
மாநில செய்திகள்

முதல்முறையாத ரயிலில் பயணம் செய்யும் முதல்வர் ஸ்டாலின்…. அதில் என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?…. கேட்டா ஆடிப் போயிருவீங்க….!!!!

தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பல மாவட்டங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதேசமயம் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தும் புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டையும் வரும் பட்சத்தில் சென்னையிலிருந்து விமானம் மூலமாக அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று வருகிறார். இந்நிலையில் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல் முறையாக வருகின்ற டிசம்பர் எட்டாம் தேதி தென்காசி செல்கிறார். அதற்காக இன்று இரவு சென்னையில் இருந்து பொதிகை ரயில் மூலமாக தென்காசி பயணம் மேற்கொள்கின்றார். […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே…. 150 கிலோ அரிசி இலவசம்….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

ரேஷன் அட்டை பயனர்களுக்கு மீண்டுமாக ஒரு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. அதாவது, இனிமேல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 150 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அரசு சார்பாக கோடிக் கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களானது வழங்கப்படுகிறது. பணவீக்க அதிகரிப்பால் சிரமப்படும் மக்கள் அரசின் இந்த திட்டத்தின் வாயிலாக பெரும் பலன்களைப் பெற்று வருகின்றனர். எனினும் இனிவரும் மாதங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 135 கிலோ அரிசி வழங்கப்படும். அதேசமயம் சில ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகம் முழுவதும் போலீசாருக்கு பரந்த உத்தரவு…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. சென்னையிலிருந்து 830 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories
தேசிய செய்திகள்

புயல்: யாருக்கும் விடுமுறை எடுக்கக் கூடாது…. முதல்வர் திடீர் உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. சென்னையிலிருந்து 830 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இந்திய அளவில் மிக பிரபலமான நடிகர்கள்”… முதலிடத்தில் பிரபல தமிழ் நடிகர்…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!!!

இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் 10 நடிகர் மற்றும் நடிகைகளின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த லிஸ்ட்டை ஐஎம்டிபி இந்தியா 2002 வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டின் படி இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் நடிகர் தனுஷ் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதன் பிறகு 2-ம் இடத்தில் நடிகை ஆலியா பட்டும், 3-ம் இடத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயும், 4-ம் இடத்தில் நடிகர் ராம் சரணும், 5-ம் இடத்தில் நடிகை சமந்தாவும் இருக்கின்றனர். இதனையடுத்து 6-ம் இடத்தில் நடிகர் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் வட்டி அதிகரிப்பு….. இனி எல்லாமே உயர போகுது…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி….!!!!!

நாட்டின் பண வீக்கத்தை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகிறது. அதனால் பல வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ வட்டியின் விகிதம் 0.35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதனால் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வாங்கும் கடல்களுக்கான […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க புதிய லிங்க் வெளியீடு…. தமிழக மின்வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. அதனால் இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின்வாரிய இணையதள பக்கத்திற்குச் சென்று அதற்கான பக்கத்தில் பதிவு செய்த அலைபேசி எண்ணை முதலில் பதிவு செய்ய வேண்டும். அந்த எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் அனுப்பப்பட்ட பிறகு அந்த எண்ணை இணையத்தில் பதிவிட்ட பிறகு ஆதார் இணைக்கும் பக்கத்திற்கு செல்லும். அதில் வீட்டு உரிமையாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லீக்கான “மாமன்னன்” திரைப்படத்தின் சண்டை காட்சி…. படக்குழுவினர் அதிர்ச்சி….!!!!

கோலிவுட் சினிமாவில் பல்வேறு வித்தியாசமான கதைகளை இயக்கி ரசிகர்களின் மத்தியில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். தற்போது இவருடைய இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது. இவற்றில் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கான சூட்டிங் ஏற்கனவே நிறைவு பெற்ற நிலையில், விடுபட்டிருக்கும் சண்டை காட்சிகளை மட்டும் தற்போது படக்குழு தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் பகுதியில் எடுத்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி…. உடனே முந்துங்கள்…. இனி இருந்த இடத்தில் இருந்தே…..!!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ் பி ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருதி அவ்வப்போது பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டு வருகிறது. அவ்வகையில் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கொண்டு வந்துள்ளது. வங்கிக்கு செல்ல வேண்டும் என்ற தொந்தரவு இல்லாமல் ஆன்லைன் மூலமாக எளிதில் வீட்டுக் கடன் பெறுவதற்கான வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதாவது எஸ்பிஐ யோனோ செயலி மூலமாக எந்த […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவமனையில் திடீர் தீ விபத்து…. சென்னையில் பயங்கரம்….. அதிர்ச்சி…..!!!!

சென்னை அருகே உள்ள கோபாலபுரம் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.மருத்துவமனையின் 2ம் தளத்தில் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கும் அறையில் தீ மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் உயிர் சேதம் எதுவும் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

அதிர்ச்சி!…. பிரபல ஹாலிவுட் நடிகை புற்று நோயால் திடீர் மரணம்….. பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்….!!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் கிறிஷ்டி ஆலி. இவர் சூட் டு கில், லவ்வர் பாய், சம்மர் ஸ்கூல், ரன் அவே, பிளைண்ட் டேட், சாம்பியன் மற்றும் கார்ஜியஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதோடு சியர்ஸ் சொல்லிட்ட பல புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிப்புக்காக எம்மி மற்றும் கோல்டன் குளோப் போன்ற விருதுகளை பெற்றுள்ளார். அதன்பிறகு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நடிகை கிருஷ்டிக்கு 2 […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட!…. வெட்கத்தில் முகமே சிவந்துட்டே…. ஹனிமூன் பற்றிய கேள்விக்கு ஹன்சிகாவின் ரியாக்ஷன்….. வைரல் வீடியோ…!!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான சோகேல் கத்தூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் ஒரு வார கொண்டாட்டமாக நடைபெற்றது. அதன்பிறகு நடிகை ஹன்சிகாவின் திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகியது.     View this post on Instagram   A post shared by Hansika Motwani (@ihansika)   இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு ரெடியாகும் சூர்யா…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…. இணையத்தில் வைரல்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்தான் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளியாகிய ஜெய்பீம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து சூர்யா உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற சிறு கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அடுத்ததாக சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா-42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். Recent pics of #Suriya📸His fitness 💪🔥Getting ready for the next schedule of […]

Categories
தேசிய செய்திகள்

“நமது துணை ஜனாதிபதி விவசாயி மகன்”….. ராணுவத்துக்கு, விவசாயிக்கும் கூட தொடர்பு…. பிரதமர் மோடி நெகிழ்ச்சி….!!!!

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தின் போது துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் நாடாளுமன்ற சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது, நம்முடைய துணை ஜனாதிபதி ஒரு விவசாயியின் மகன். அவர் ராணுவ பள்ளியில் பயின்றுள்ளதால் ராணுவ வீரர்களுடனும், விவசாயிகளுடனும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். நம்முடைய நாடு 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடி, ஜி-20 மாநாட்டுக்கு தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு  இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் நடிக்கும் “மாவீரன்”…. லீக்கான சண்டைக் காட்சிகள்…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படத்தை அடுத்து தற்போது டைரக்டர் மடோன் அஸ்வினுடன் இணைந்து மாவீரன் ப்படத்தில் நடித்து வருகிறார். சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கக்கூடிய இந்த படத்தில் டைரக்டர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார். அத்துடன் மாவீரன் படத்தில் கதாநாயகியாக அதிதீ ஷங்கர் நடிக்க யோகிபாபு, சரிதா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்போது இப்படத்திற்கான சூட்டிங் எண்ணூரில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் […]

Categories

Tech |