Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! திருப்தி உண்டாகும்..! ஒற்றுமை நிலவும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக நடக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இன்று திருப்தியான சூழல் உண்டாகும். இன்று வெற்றிக்காண்பது கடினமாக இருக்கும். இன்று கஷ்டமான சூழ்நிலை நிலவும். சுகம் என்பது தேடப்படவேண்டிய ஒன்றாக இருக்கும். தனலாபம் இருக்காது. பொறுமையாக எதிலும் ஈடுபடுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருங்கள். எதிர்பாராத வகையில் இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். இதனால் மன உளைச்சல் உண்டாகும். தேவையில்லாத விஷயத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! யோகம் உண்டாகும்..! அனுசரணை தேவை..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்றைய நாள் யோகமான நாள். கடன்சுமை குறையும். பயணங்கள் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும். அனைத்தும் இன்று நன்மையாக நடக்கும். இன்று தடைகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். முயற்சி வெற்றியைக் கொடுக்கும். நியாயத்துடன் நடந்துக் கொள்வீர்கள். நேர்மையான எண்ணத்தால் அனைவரையும் கவர்வீர்கள். வீண்பகை உண்டாக்கக்கூடும். இன்று விவசாயிகளுக்கு முன்னேற்றம்தரும் வகையில் சூழல் அமையும். புதிய நிலம் மற்றும் வீடு வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். பங்காளிகளை அனுசரித்து செல்ல வேண்டும். புதிய வாய்ப்புகள் தாமதப்பட்டாலும் நல்ல […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்..! ஆதாயம் உண்டாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! சேமிப்பு செலவிற்கு பயன்படும். அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். வெளியிடங்களில் பேச்சினை குறைத்துக்கொள்ள வேண்டும். இன்று நல்ல ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் நலன்கருதி சேமிக்கும் எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். இடையூறு செய்தவர்களை அடையாளம் கண்டுக் கொள்வீர்கள். புதிய முயற்சிகள் ஓரளவு நன்மையைக் கொடுக்கும். தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும். இன்று மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். மற்றவர்களின் ஆதரவும் கிடைக்கும். குடும்பத் தேவைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! மரியாதை கூடும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். சீரான மனநிலையில் இருப்பீர்கள். உடல் ஓய்வாக இருக்கும். முன்னேற்றம் உண்டாகும். இன்று வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக உதவிகளைப் புறிவீர்கள். தனவரவு அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகிச்செல்லும். ஏற்றுமதித் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். நல்லச்செய்தி இல்லம் தேடிவரும். சரியான நேரத்திற்கு சரியான தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலிலும் எதிர்பாராத லாபம் உண்டாகும். முக்கியமானவர்களின் சந்திப்பினால் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! பாராட்டுகள் கிடைக்கும்..! புகழ் ஓங்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! வெற்றிச் செய்தி வீடு வந்துசேரும் நாளாக இன்றைய நாள் அமையும். பாராட்டும் புகழும் அதிகரிக்கும். இல்லம்தேடி இனிய தகவல்கள் வரக்கூடும். உத்தியோக உயர்வு உண்டாகும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்த்த கடனுதவிகள் தடையின்றி கிடைக்கும். நல்ல லாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். லாபத்தை இன்று பன்மடங்கு பெருக்கிக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்வீர்கள். சுபிட்சம் உண்டாகும் நாளாக இன்றையநாள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! தேவைகள் பூர்த்தியாகும்..! அலைச்சல் அதிகரிக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! தொட்ட காரியங்கள் நிறைவேறக்கூடிய நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை கொள்வீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். மனதில் இனம்புரியாத கவலை ஏற்படும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். வியாபாரத்திற்காக கேட்ட கடன் கைவந்துச் சேரும். நிலுவைப்பணம் வசூலாகும். இன்று உங்களுக்கு சிறப்பான தருணங்கள் அமையக்கூடும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! மகிழ்ச்சி உண்டாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உற்சாகத்துடன் செயல்படும் நாளாக இருக்கும். வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நினைத்தது படியே செயல்படுவீர்கள். பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று துணிந்து முடிவெடுப்பதால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வருங்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். உத்தியோக உயர்வு எதிர்பார்த்தபடி வந்துசேரும். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பணவரவு அதிகரிப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நினைத்த காரியங்களை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சமூக அக்கறையுடன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (08-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 08-12-2022, கார்த்திகை 22, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி காலை 09.38 வரை பின்பு தேய்பிறை பிரதமை. ரோகிணி நட்சத்திரம் பகல் 12.32 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் – 08.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரிய மனிதர்களின் ஆறுதல் வார்த்தைகளால் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 8…!!

திசம்பர் 8  கிரிகோரியன் ஆண்டின் 342 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 343 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 23 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1609 – இத்தாலியின் மிலான் நகரில் அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது. இதுவே ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகம் ஆகும்.1825 – முதலாவது நீராவிக் கப்பல் (என்டர்பிரைசு) இந்தியாவில் சாகர் துறைமுகத்தை வந்தடைந்தது.[1] 1854 – இயேசுவின் தாய் மரியாள் பிறப்புநிலைப் பாவத்தில் இருந்து பாதுக்காக்கப்பட்டதை அறிவிக்கும் அமலோற்பவ அன்னை பற்றிய திருத்தந்தையின் தவறா வரம் ஒன்பதாம் பயசு திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டது. 1881 – ஆத்திரியாவில் வியென்னா நகரில் றிங் தியேட்டரில் இடம்பெற்ற தீயினால் 380 பேர் உயிரிழந்தனர். 1907 – ஐந்தாம் குசுத்தாவ் சுவீடன் மன்னராக முடிசூடினார். 1914 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அரச […]

Categories
மாநில செய்திகள்

“நாளை முக்கிய ஆலோசனைக் கூட்டம்”…. சென்னைக்கு வந்த பா.ஜ.க தலைவர்கள்…!!!!

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை 2024 -ஆம் வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நாளை மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.  இந்நிலையில் தி.நகரில் உள்ள பாரதிய ஜனதா மாநில தலைமையகமான கமலாலயத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெறுகிறது.  இந்த கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகிறார். மேலும் இதில் கலந்துகொள்வதற்காக  மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர் போன்றவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எண்ணெய் மில்லில் பயங்கர தீ விபத்து…. 2 மணி நேரம் போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துலிங்கபுரத்தில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் மில் அமைந்துள்ளது. இங்கு நேற்று திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு எண்ணெய் மில்லில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து […]

Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு… ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பதால் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்தி தாஸ் கூறியதாவது, ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!.. கிடா படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்த அந்தஸ்து….. என்னனு நீங்களே பாருங்க….!!!!!

இயக்குனர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள “கிடா” திரைப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனரான ரா. வெங்கட் இயக்கத்தில் உருவான படம் தான் “கிடா”. இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ ஸ்ரவந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர் மற்றும் கிருஷ்ணா சைதன்யா தயாரித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் பூ ராமு, மாஸ்டர் தீபன், காளி வெங்கட், கமலி, லோகி மற்றும் பாண்டியம்மா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிம்பு பாடிய தீ தளபதி பாடல்…. யூடியூபில் 15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை….!!!!!

“வாரிசு” திரைப்படத்தில் நடிகர் சிம்பு பாடிய தீ தளபதி என்ற பாடல் யூடியூபில் 15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் “வாரிசு”. இந்த திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளனர். இந்த “வாரிசு” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தின் ஹீரோயினியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜயுடன் இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 67-ல் இவரு தான் வில்லன்… விஷால் இல்ல… பூஜையில் பங்கேற்ற பிரபல நடிகர்..!!!

தளபதி 67 திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை நேற்று முன்தினம் […]

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. திமுகவில் இணைந்த செல்வராஜ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பிரபல கட்சியில்  இணைந்த  செல்வராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது தமிழகத்தில் அதிமுகவின் தலைமை குறித்த சர்ச்சைகள் தினம் தோறும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது. இதனால் அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என 2  பிரிவாக பிரிந்தது. இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த செல்வராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதேபோல் நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தனது ஆதரவாளர்களுடன் சென்று […]

Categories
உலக செய்திகள்

மக்களின் தொடர் போராட்டம் … கொரோனா பரிசோதனை கட்டுப்பாடுகளில் தளர்வு… பிரபல நாட்டில் வெளியான அறிவிப்பு…!!!!!

கொரோனா பரிசோதனை கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிப்பதாக  சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியதால் தலைநகர் பீஜிங்  உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் கட்டுப்பாடுகளை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அதிபர் ஜின் பிங்கை பதவி விலக கோரி வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் போலீஸ் படை மூலமாக போராட்டங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

அப்பளம் போல் நொறுங்கிய வேன்…. துடிதுடித்து உயிரிழந்த 6 பேர்….. பெரும் பரபரப்பு….!!!!!!

வேன் மீது லாரி மோதிய  விபத்தில் 6  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள  மதுராந்தகத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் இன்று காலை 15-க்கும் மேற்பட்டவர்களுடன் வேன் ஒன்று வந்துள்ளது. அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியுள்ளது. இதனையடுத்து பின்னால் வந்த  வாகனம் வேனின்  மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நெருங்கியது. மேலும் வேனில் பயணித்த சந்திரசேகர், தாமோதரன், […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மேளதாளங்கள் முழங்க…. மரங்களுக்கு வினோத திருமணம் நடத்திய கிராம மக்கள்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் அடுத்த காரணைமண்டபம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கன்னியம்மன் கோவிலில் அரசமரம் ஒன்று இருக்கிறது. அதனை ஒட்டியவாறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரம் தானாக வளர்ந்தது காலை, மாலை என இரு வேளைகளிலும் கிராம மக்கள் அதனை வழிபட்டுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் நோயின்றி வாழவும், உலக நன்மைக்காகவும், அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்ய கிராம மக்கள் முடிவு எடுத்து அழைப்பிதழ் அச்சடித்தனர். இதனையடுத்து மணமகன் அரசன் என்றும், […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை மீறி வந்த ஓட்டுநர்…. 10-க்கும் மேற்பட்டோர் காயம்…. கோர விபத்து…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை வேன் ஒன்று ஏற்றி கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல் மற்றொரு வேன் தனியார் நிறுவன ஊழியர்களுடன் ஶ்ரீபெரும்புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் பாப்பான் சத்திரம் அருகே சென்றபோது போக்குவரத்து நெரிசல் காரணமாக விதிமுறைகளை மீறி ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்த வேன் ஓட்டுநர் சாலையின் எதிர் திசையில் வேகமாக சென்றுள்ளார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு வாகனங்களும் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… அசுத்தமான தண்ணீர் குடித்ததால் 86 பேர் உடல் நலம் பாதிப்பு… சிறுவன் பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம் …!!!!!

ராஜஸ்தானின் கரவுலி மாவட்டத்தில் டிசம்பர் 3-ம் தேதி படபடா, கசைபடா, ஷாகஞ்ச் மற்றும் பயானியா போன்ற பகுதிகளை சேர்ந்த 86 பேர் அசுத்தமான தண்ணீரை குடித்ததால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முதன்மை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் புஷ்பேந்தர் குப்தா கூறியதாவது, செவ்வாய்க்கிழமை மாலை வரை மொத்தம் 86 பேர் அசுத்தமான தண்ணீர் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 54 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்க Virgin-ஆ…? வில்லங்கமாக கேள்வி கேட்ட ரசிகர்… நோஸ்கட் பதிலளித்த யாஷிகா..!!!

ரசிகரின் வில்லங்கமான கேள்விக்கு நெத்தியடி பதில் அளித்துள்ளார் யாஷிகா. தமிழ் சினிமா உலகில் “கவலை வேண்டாம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதைத் தொடர்ந்து தற்போது யாஷிகா ஆனந்த் பல படங்களில் நடித்து வருகிறார். நடிகை யாஷிகா ஆனந்த் படத்தின் மூலம் பிரபலமானதைவிட தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்  2வில் கலந்து கொண்டதன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 கி.மீ தூரம் வாலிபரை துரத்தி சென்று பிடித்த “பெண் போலீஸ்”…. பாராட்டிய பொதுமக்கள்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் காவல் நிலையத்தில் காளீஸ்வரி என்பவர் குற்றப்பிரிவு போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவர் தாம்பரம் பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கூடுவாஞ்சேரி செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வட மாநில வாலிபர் சிறிது நேரத்தில் கீழே இறங்கினார். இதனால் சந்தேகமடைந்த காளீஸ்வரி வாலிபரிடம் விசாரிக்க முயன்ற போது அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் காளீஸ்வரி வாலிபரை சுமார் 1 கி.மீ விரட்டி சென்று பிடித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம்…. வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காக்கநல்லூரில் தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தியாகராஜன்(26) என்ற மகன் உள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு தியாகராஜன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் அம்பை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு… நடந்தது என்ன…? ஒருவர் கைது….!!!!!

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு  நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்  மரணத்திற்கு பின் மூன்றாம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுள்ள நிலையில் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று வடக்கு லண்டனில் அமைந்துள்ள  லுட்டன் நகருக்கு பயணம் செய்துள்ளார். பின்னர் அவர்  பொதுமக்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது  சார்லஸ்ஸை நோக்கி முட்டை வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவரது பாதுகாப்பு அதிகாரிகள் மன்னர் சார்லஸை மற்றொரு […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்… 7 பேர் பலி; 6 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு…!!!!!!

ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து அங்கு ஐ.எஸ் கோரசான் பயங்கரவாத அமைப்பின் கை ஓங்கி வருகிறது. அவர்கள்  தொடர்ச்சியாக  கல்வி நிலையங்கள் மற்றும் மசூதிகளை குறி வைத்து அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் பால்க் மாகாணத்தில் மசார்-இ-ஷரிப் நகரில் பெட்ரோலிய இயக்குனகரத்தின் ஊழியர்கள் தங்களது அலுவலகத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய வாகனம் ஒன்றை நிறுத்தி வைத்துள்ளனர். இதனையடுத்து அந்த வாகனம் […]

Categories
தேசிய செய்திகள்

வாலிபர் நடுத்தெருவில் கொடூர கொலை… காரணம் என்ன…? மர்ம கும்பல் வெறிச்செயல்…!!!!!!

கர்நாடகாவில் வாலிபரை மர்ம கும்பல் ஒன்று கொடூர கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரில் கே.பி அக்ரஹாரா  பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றில் 30 வயது வாலிபரை  நள்ளிரவு நேரத்தில் ஒரு மர்ம கும்பல் ஒன்று சுற்றிவளைத்தது. இந்நிலையில் 3 பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட அந்த கும்பல் திடீரென நடுத்தெருவில் தள்ளி அந்த வாலிபரை கடுமையாக தாக்கியுள்ளது. அந்த கும்பலில் இருந்த ஒரு பெண் சாலையோரமாக கிடந்த பெரிய […]

Categories
மாநில செய்திகள்

கபீர் புரஸ்கார் விருது… விண்ணப்பங்கள் வரவேற்பு… கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவின்போது கபீர் புரஸ்கார் விருது முதல்வரால் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான விருது பற்றி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள், காவல் தீயணைப்பு துறை, ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் போன்றோர் நீங்கலாக சமுதாய நல்லிணக்க செயலாற்றும் அரசு பணியாளர்கள் செயலாற்றும் அரசு பணியின் ஒரு பகுதியாக விளங்கும் பட்சத்தில் விருது பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆகின்றனர். ஒரு ஜாதி, […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…!! 400 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பு…. யாருக்கு தெரியுமா?…. திறந்து வைத்த முதல்வர்….!!!!!

தமிழ்நாடு அரசு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு நகர் புற வாரியத்தின் சார்பாக 8 மாவட்டங்களில் 15 திட்டப் பகுதிகளில் 45.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4,644 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளார். மேலும் 11,300 பயனாளிகளுக்கு தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.237.30 கோடி மதிப்பிலான பணி ஆணைகளையும், 4,500 பயனாளிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“4 1/2 வருடங்கள் வக்காலத்து வாங்கி பேசி விட்டேன்”… தி.மு.க-வில் இணைந்த கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டி….!!!!!!

அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கோவை மாவட்ட செயலாளராக இருந்த கோவை செல்வராஜ் கடந்த 3-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,  கோவை மாவட்ட தொழிற்சங்க தலைவர் பாரதி மற்றும் மாநகர் மாவட்ட பொருளாளர் தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் கலந்து பேசி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க-வில் இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதலில் வாரிசு படத்தைத் தான் பார்ப்பேன்…. துணிவு பட இயக்குனர் வினோத் ஓபன் டாக்…!!!

இயக்குனர் வினோத் பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார் வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை […]

Categories
தேசிய செய்திகள்

“ஆன்லைன் விளையாட்டுக்கான விளம்பரங்கள்”… கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு திடீர் கடிதம்….!!!!!

பொழுதுபோக்குகாக ஆரம்பித்த ஆன்லைன் விளையாட்டுகள் நாளடைவில் பணத்தை சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மத்தியில் வளர்த்துவிட்டது. இந்த விளையாட்டால் நாடு முழுவதும் பல பேர் அதிக அளவிலான பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் மத்திய-மாநில அரசுகளானது இப்பிரச்சனையில் தலையிட்டு இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைவிதித்திருக்கிறது. அத்துடன் இதுகுறித்த விளம்பரங்களும் தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும் கூகுள் மற்றும் யூடியூப் இவற்றில் மட்டும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் விளம்பரங்கள் வருவது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இவற்றை […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டுமா?…. நாளை தீர்ப்பளிக்கிறது உயர் நீதிமன்றம்….!!!!!

மின் இணைப்பு எண்ணுடன்  ஆதார் எண் இணைப்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டில்  2.36 கோடி மின் பயனாளர்கள் உள்ளனர். அதில் விவசாயிகள், கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் என 21 லட்சம் பேருக்கு தமிழக அரசு 100 யூனிட் இலவச  மின்சாரம் வழங்கியது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இலவச மின்சாரத்தை  பெற ஆதார் எண்ணுடன் மின்  எண்ணை  இணைக்க வேண்டும் என  மின்சார வாரியம் அறிவித்தது. இதுகுறித்து தேசிய […]

Categories
மாநில செய்திகள்

1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை…. முதல்வர் ஸ்டாலின் முக்கிய கோரிக்கை…..!!!!

பள்ளி-கல்லூரி மாணவர்களின் கல்விக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அத்துடன் குறிப்பிட்ட பிரிவு மற்றும் வகுப்பு வாரியான சலுகைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் மாணவர்கள் கல்வியில் தொடர்ந்து ஊக்கத்துடன் படிக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் வழங்கப்படுகிறது. மேலும் இதன் வாயிலாக மாணவர்களின் கல்வி இடைநிற்றல் விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், […]

Categories
உலக செய்திகள்

இனி பூமியிலிருந்து விண்வெளி தகவல்களை தெரிந்து கொள்ளலாம்….. பிரம்மாண்டமாக அமைக்கப்படும் தொலைநோக்கி மையம்…. எங்கு தெரியுமா?…!!!!

பிரபல நாட்டில் தொலைநோக்கி  மையம் அமைக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் விஞ்ஞானிகள் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கின்றனர். அதேபோல் தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் அமெரிக்க, சீனா உள்ளிட்ட நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில்   பிரம்மாண்டமான தொலைநோக்கியை  அமைக்க முடிவு செய்தது. இது  ஆஸ்திரேலியாவில் அமைக்கப்படுகிறது. இதற்கு   16 நாடுகள் ஒத்துழைப்பு அளித்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் மரம் போன்று  1 லட்சத்து 31 ஆயிரம் ஆண்டனாக்கள்  தொகுப்பாக இணைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக Special Exam எழுதுபவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் 100-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலையின் கீழ் படிக்கும் மாணவர்கள் அரியர் வைத்து இருந்தால் மீண்டுமாக தேர்வு எழுதுவதற்கு அவ்வப்போது சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்படுவது வழக்கம் ஆகும். மேலும் அதிக முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை எனில் அவர்களுக்கு Special Exam எழுத அனுமதி வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் நடப்பு கல்வி ஆண்டிலும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கதையையே கேட்கல… அந்த ஒன்னுக்காக நடிக்க ஒப்புக்கொண்ட அஜித்… ஆனா வினோத் இப்படி பண்ணிட்டாரே..!!!

துணிவு திரைப்படம் குறித்து தகவல் ஒன்றை வினோத் தெரிவித்துள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி […]

Categories
மாநில செய்திகள்

தென்காசிக்கு “ரயிலில் பயணம் செய்யும் முதல்வர்”….. பாதுகாப்பு பணிகள் தீவிரம்….!!!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தென்காசி மாவட்டத்திற்கு வருவதால் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்ட மு. க. ஸ்டாலின் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3  மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில்  இவர்  நாளை தென்காசி மாவட்டத்திற்கு வரவிருக்கிறார். இதற்காக இவர்  சென்னையில் இருந்து  விரைவு ரயிலில் பயணிக்க இருக்கிறார். […]

Categories
பல்சுவை

அப்பா…! அம்மாவ பத்திரமா கூட்டிட்டு போங்க சரியா…. இதயத்தை நொறுக்கும் காட்சி…!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சிறுவன் ஒருவனை அவனுடைய பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்து சென்று அங்கே விட்டு செல்கிறார்கள். அப்போது அந்த சிறுவன் கண்ணீர் மல்க தன்னுடைய தந்தையிடம் அப்பா அம்மாவை பத்திரமா கூட்டிட்டு போங்கப்பா என்று கூறி அழுகிறார். சிறுவனின் தந்தையும் அப்பா அம்மா ரெண்டு பேரும் […]

Categories
உலக செய்திகள்

“அய்யயோ!”.. பதறி ஓடிய ஊழியர்… இறந்த நபரின் உடலிலிருந்து என்ன வந்தது தெரியுமா?…

அமெரிக்க நாட்டில் உயிரிழந்த ஒரு நபரின் தொடை பகுதியிலிருந்து ஒரு பாம்பு உயிரோடு வெளியில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் பணியாளரான ஜெர்சிகா லோகன் என்ற 31 வயது பெண் 9 வருடங்களாக இந்த பணியில் இருக்கிறார். இவர் தான் சந்தித்த அதிர்ச்சியான அனுபவத்தை கூறியிருக்கிறார். உயிரிழந்த நபர் ஒருவரின் உடலிலிருந்து ஒரு பாம்பு உயிரோடு வெளியில் வந்திருக்கிறது. அந்த நபரின் தொடையிலிருந்து பாம்பு வந்ததை கண்டவுடன் ஜெசிகா பதறிக்கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரிப்பு…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!!

சென்ற 3 வருடங்களில் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் தமிழகத்தில்புது  நிறுவனங்கள் தொடங்கப்படுவது வேகமாக அதிகரித்து வருகிறது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கடந்த 3 வருடங்களில் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்ட எண்ணிக்கைகள் பற்றியும், நிறுவனங்களை தொடங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அளவு குறித்தும் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் பதிலளித்துள்ளார். ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் […]

Categories
உலக செய்திகள்

நாசானா சும்மாவா?…. பூமிக்கு திரும்பும் ஓரியன் விண்கலம்…. எப்போம் தெரியுமா?…. நாசா தகவல்….!!!!!

நாசா அனுப்பிய ஓரியன் மின்கலம் மீண்டும் பூமிக்கு திரும்புகிறது. அமெரிக்க நாட்டின் விண்வெளி நிறுவனமான நாசா பல ராக்கெட்டுகளை தயாரித்து  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. அதேபோல் தற்போது மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டம் ஆர்டெமிஸ் 1  என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் கேப் கேனவரல் ஏவுதளத்தில் 3 மனித மாதிரிகளுடன் ஓரியன் விண்கலத்தை சுமந்து கொண்டு எஸ்.எல். எஸ் ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. இந்த ராக்கெட்டில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. […]

Categories
உலக செய்திகள்

இவர்தான் மத போதகரா?…. பிரபல நாட்டில் “மகள் உள்ளிட்ட 20 பெண்களை திருமணம் செய்த ஆசாமி”….. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!!!!

பிரபல நாட்டில் ஒருவர் தனது மகள் உள்ளிட்ட 20 பெண்களை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கொலராடோ நகரில் மத போதகரான  சாமுவேல் ராப்பிலி பேட்மேன்  என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு  ஒரு குழுவின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டு இவர்  தன்னை ஒரு தீர்க்கதரிசி என கூறி வந்துள்ளார். மேலும் இவர்  தனது மகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துள்ளார். அதில் பாதி பேர்  […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

அடடே!.. செம சூப்பர்…. Microsoft Windows அறிமுக விழாவில் நடனமாடும் பில்கேட்ஸ்….. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!!

பிரபலமான மைக்ரோசாப்ட் கம்பெனியின் நிறுவனரும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமாக இருப்பவர் பில்கேட்ஸ். இவர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ‌1995 அறிமுக விழாவில் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பில்கேட்ஸ் தன்னுடைய நண்பர்களுடன் ஆடி, பாடி மகிழும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு வீடியோவில் அனைவரும் மகிழ்ச்சியாக நடனமாடும் நிலையில் பில்கேட்ஸ்  மட்டும்  கூச்ச சுபாவத்தோடு ஸ்டெப் தெரியாமல் நடனம் ஆடுகிறார். இதனால் பில்கேட்ஸ் போடும் நடன ஸ்டெப்புகள் அவ்வளவாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியை ஓவர் டேக் செய்த விஷ்ணு விஷால்… வெற்றிநடை போடும் கட்டா குஸ்தி..!!!!

விஜய் சேதுபதி படத்தை விட விஷ்ணு விஷாலின் திரைப்படம் அதிக வசூல் செய்துள்ளது. சென்ற வாரம் விஷ்ணு விஷால் நடிப்பில் கட்டா குஸ்தி திரைப்படமும் விஜய் சேதுபதி நடிப்பில் டிஎஸ்பி திரைப்படமும் ரிலீஸானது. இதில் விஜய் சேதுபதி திரைப்படத்தை விட விஷ்ணு விஷால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் இந்தியளவு வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கின்றது. அந்த வகையில் டிஎஸ்பி படம் இந்திய அளவில் 4.0 […]

Categories
உலக செய்திகள்

தயவு செய்து இதை திரும்ப கொண்டு வராதீங்க…. பெண்களுக்கு ஆதரவாக திரும்பிய ஈரான் அரசு…. எச்சரிக்கை விடுக்கும் உலக நாடுகள்….!!!!!

ஹிஜாப்  போராட்டத்தில் ஈடுபடும் பெண்களுக்கு ஆதரவாக பல நாடுகள் கருத்து தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2  மாதங்களுக்கு முன்பு ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் மாஷா என்ற இளம் பெண்ணை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. மேலும் ஆயிரக்கணக்கான பெண்கள் ஹிஜாப்பை கழற்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘லவ் டுடே’ படத்தில் இருந்து…. “மாமா குட்டி” பாடல் வீடியோ வெளியானது…!!!

பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் ரவீனா, சத்யராஜ், யோகி பாபு, ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். அதன்பிறகு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த லவ் டுடே திரைப்படம் கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சினிமா […]

Categories
பல்சுவை

அட!… அட!… செம க்யூட்…. சேவலுக்கு சைக்கிளில் லிப்ட் கொடுத்த சிறுவன்…. வைரலாகும் வேற லெவல் வீடியோ…..!!!!!

இன்றைய காலகட்டத்தில் இணையதள பயன்பாடானது அதிகரித்துவிட்ட நிலையில் பல்வேறு விதமான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகிறது. இதில் சில வீடியோக்களை பார்க்கும்போது மிகவும் வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு சிறுவன் சேவலுக்கு  சைக்கிளில் லிப்ட் கொடுத்த வீடியோவானது இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 13 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ள நிலையில், 8 லட்சம் லைக்ஸ்களை‌ குவித்துள்ளது.     View this post on Instagram   A […]

Categories
தேசிய செய்திகள்

இனி அதற்கு மொபைல் நம்பர் அவசியமில்லை…. Telegram-ல் சூப்பர் அம்சங்கள் அறிமுகம்…..!!!!

Telegram செயலியில் பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் அடிப்படையில் பல வகையான சிறப்பம்சங்கள் இருக்கிறது. அதுமட்டுமின்றி பயனாளர்களுக்கு அட்டகாசமான அப்டேட்டுகள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது நீங்கள் Telegram செயலியில் பதிவுசெய்ய உங்களின் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டிய அவசியம் இல்லை. எனினும் நீங்கள் சிம்கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியமானது ஆகும். அதனை தொடர்ந்து பயனாளர்கள் தங்களது எண்ணை யார் பார்க்க வேண்டும் என்பதை நிர்வகிக்கும் வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்பின் பயனாளர்கள் பிறருக்கு அனுப்பும் […]

Categories
தேசிய செய்திகள்

காதலிக்க மறுத்ததால் மாணவி கழுத்தறுத்து கொலை…! தொடரும் கொடூரம்…!!!

இன்றைய இளைய தலைமுறை காதல் என்ற போர்வையில் காதலிப்பது போல் நடித்து கடைசியில் ஏமாற்றிவிட்டு செல்கின்றனர். அல்லது ஒரு தலை காதலால் பல்வேறு கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஒரு சிலரோ காதலித்து விட்டு பின்னர் தன்னுடைய கல்யாண வாழ்க்கை வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக காதலனுக்கு விஷம் வைத்துக் கொல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருவதை நாம் பார்க்க முடிகிறது. அந்தவகையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் மருத்துவ மாணவி தபஸ்வி. இவருக்கு சமூகவலைதளம் மூலம் ஞானேஸ்வர் என்பவருடன் […]

Categories

Tech |