Categories
சினிமா தமிழ் சினிமா

“நீங்கள் அருகில் இருப்பதை என் மூளை 1 நிமிடம் உணர்ந்தது”…. இறந்த சேதுராமன் பற்றி மனைவியின் உருக்கமான பதிவு….!!!!

கண்ணா லட்டு தின்ன ஆசையா எனும் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமான ஒரு மருத்துவர்தான் சேது ராமன். இந்த படத்திற்கு பின் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 ஆகிய படங்களில் கதாநாயகனாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இவர் சருமநிபுணர் எனப்படும் Dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்து இருக்கிறார். மேலும் சேது ராமன் சொந்தமாக தோல் நோய் மருத்துவமனை ஒன்றை 2016ம் வருடம் திறந்தார். இவர் சென்ற வருடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் வீசும் புயல்….. அண்ணாமலையின் புதிய அதிரடி உத்தரவு?… கமலாயத்துக்கு படையெடுக்கும் நிர்வாகிகள்….!?!

தமிழக பாஜகவில் சமீப காலமாகவே சில பல பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில், அண்ணாமலை அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தற்போது ஒரு புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது தி.நகரில் உள்ள பாஜக கமலாயத்தில் இன்று காலை 10 மணி அளவில் பாஜக கூட்டம் நடைபெற இருக்கிறதாம். இந்த கூட்டத்தில் அனைத்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளதால் பலரும் பாஜக அலுவலகத்தில் குவிய தொடங்கி விட்டதாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Election Breaking: எகிறி அடித்த காங்கிரஸ்…! பத்த வச்சு பறக்க விட்ட பாஜக… நொடிக்கு நொடி திக் திக் ..!!

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் கிரீடம் யாருக்கு என்பதை முடிவு செய்ய வாக்குப்பதிவு எண்ணிக்கை என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது. சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி,  முன்னணி நிலவரம் வெளியாகி கொண்டிருக்கின்றன. குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை என்பது 33 மாவட்டங்களில் இருக்கக்கூடிய 37 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற்று வருகின்றது. இமாச்சலில் 68 தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இமாசல பிரதேச […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

குஜராத் தேர்தலில் திருப்பம்: பெரும் பின்னடைவு…. அதிர்ச்சியில் ஆம் ஆத்மி…!!!!!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#GujaratElectionResult: அடிச்சி தூக்கிய பாஜக… முன்னிலை வகிக்கும் பகுதிகள்…!!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
மாநில செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை…. பாரதிதாசன் பல்கலை. உறுப்பு கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

புயல் முன்னெச்சரிக்கையாக பாரதிதாசன் பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ‘மாண்டஸ்’ புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஏற்கனவே மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வந்து கொண்டிருந்தது. தற்போது காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே  530 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#GujaratElectionResult: குஜராத்தில் ஆதிக்கம் செலுத்தும் பாஜக…. சரியும் காங்கிரஸ்…!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Election Breaking: திடீர் திருப்பம்: பாஜகவை பின்னுக்கு தள்ளியது காங்…!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட இது நம்ம நடிகை அம்பிகாவின் மகனா?…. வெளியான புகைப்படம்….. இணையத்தில் வைரல்….!!!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் அம்பிகா. இவர் கண் அழகால் ரசிக்க வைத்த ஒரு நாயகி ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஒரு ஆங்கில திரைப்படமும் நடித்து இருக்கிறார். கடந்த 1979 ஆம் வருடம் சக்களத்தி என்ற படத்தின் வாயிலாக அம்பிகா தமிழில் அறிமுகமானார். பல்வேறு வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் 1997 ஆம் வருடம் முதல் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Election Breaking: ஹர்திக் படேல் பின்னடைவு…. வெற்றி யாருக்கு…?

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Election Breaking: வெறும் 30 நிமிடம் தான்…! மீண்டும் மலர்ந்த தாமரை… கதறிய காங்., ஆம் ஆத்மி!!

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. 100 இடங்களை தாண்டி பாஜக முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. தபால் வாக்கு எண்ணிக்கைகளிள் தொடர்ந்து பாஜக முன்னிலை வகிக்க கூடிய நிலையில்,  தற்பொழுது பாஜக தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்து அரை மணி நேரம் கூட ஆகாத நிலையில் தற்போது பாஜக 141 இடங்களில் முன்னிலை வகுக்கின்றது. காங்கிரஸ் 28 இடங்களிலும், ஆம் ஆத்மி 8 இடங்களிலும்,  பிற கட்சிகள் 2 இடங்களிலும் […]

Categories
தேசிய செய்திகள்

#HimachalPradeshElection: தபால் ஓட்டில் யார் முன்னிலை….? பரபரக்கும் அரசியல் களம்…!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு 620 கி.மீட்டர் தொலைவில் ‘மாண்டஸ்’ புயல் மையம்…. நகரும் வேகம் குறைவு…. வானிலை ஆய்வு மையம்..!!

‘மாண்டஸ்’ புயலின் நகரும் வேகம் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. அந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ‘மாண்டஸ்’ புயலின் நகரும் வேகம் தற்போது குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, மாண்டஸ் புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#GujaratElections: ஆம் ஆத்மிக்கு பெரும் பின்னடைவு… அதிர்ச்சியில் கெஜ்ரிவால்!!

குஜராத், இமாசல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து,  இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருக்கின்றது. சரியாக எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் 182 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இமாசல  பிரதேசத்தை பொருத்தவரைக்கும் 68 சட்டமன்ற தொகுதிகள். குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1, 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 5ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA, DR அதிகரிப்பு பற்றி?…. வெளிவரும் சூப்பர் தகவல்கள்….!!!!

2022 ஆம் வருடத்தின் மார்ச் மாதம், மத்திய அரசு தன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை(DA) 3 சதவீதம் அதிகரித்தது. அதன் வாயிலாக ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 34 % ஆக அதிகரித்து அவர்களின் அடிப்படை சம்பளத்தில் உயர்வு ஏற்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு அகவிலைப்படி(DA), அகவிலை நிவாரணம்(DR) மற்றும் பிட்மென்ட் காரணி போன்றவற்றில் திருத்தத்தை மேற்கொள்ளும் எனவும் மேலும் ஊழியர்களின் கணக்கில் 18 மாத நிலுவைத்தொகையை வழங்குவது பற்றி நல்ல முடிவை எடுக்கும் எனவும் எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Election Breaking: இமாச்சலில் காங்கிரஸ் முன்னிலை: பாஜகவை முந்தி அசத்தல் ..!!

குஜராத், இமாசல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து,  இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருக்கின்றது. சரியாக எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் 182 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இமாசல  பிரதேசத்தை பொருத்தவரைக்கும் 68 சட்டமன்ற தொகுதிகள். குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1, 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 5ஆம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#HimachalPradeshElection: டப் கொடுக்கும் காங்கிரஸ்…. இழுபறியை நோக்கி முடிவுகள் ..!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புயல், கனமழை…. இன்று, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

வங்கக் கடலின் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் காரைக்காலில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 640 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையில் நாளை கரையை கடக்கிறது. இந்த மழையின் காரணமாக மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!!…. இனி இந்த வங்கியில் “ஏடிஎம் மூலம் பணம் எடுக்க இதுதான் விதிமுறை”…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!!

கனரா வங்கி அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களின் பண  பரிவர்த்தனைக்கான வரம்புகளை உயர்த்தியுள்ளது. இது குறித்து  வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது “கிளாசிக் டெபிட்  கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு  ஏடிஎம் பரிவர்த்தனை  75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்வைப்பிங் மெஷின் பரிவர்த்தனை மூலம் ஒரு நாளைக்கு 2 லட்ச ரூபாயாகவும் , contactiess NFC பரிவர்த்தனையின் மூலம் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாயாகவும், ஏடிஎம் பரிவர்த்தனை  மூலம் ஒரு நாளைக்கு 1 […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#GujaratElectionResult: 100 இடங்களை தாண்டிய தாமரை … செம குஷியில் பாஜக தலைமை ..!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புயல், கனமழை எச்சரிக்கை….. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!!

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை தொடர்பான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிறகு புயல் மற்றும் கனமழையை முன்னிட்டு 3 நாட்களுக்கு அதிகாரிகள் அனைவரும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அதன் பிறகு மண்டல வாரியாக உள்ள அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருப்பதோடு, துறைவாரியாக உள்ள களப்பணியாளர்களும் 24 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#GujaratElectionResult: பாஜக முன்னிலை…. மீண்டும் ஆட்சி…. தொடக்கமே அதிரடி ….!!

குஜராத், இமாசல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து,  இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருக்கின்றது. சரியாக எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் 182 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இமாசல  பிரதேசத்தை பொருத்தவரைக்கும் 68 சட்டமன்ற தொகுதிகள். குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1, 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 5ஆம் […]

Categories
உலக செய்திகள்

இது உண்மைதானா?…. சோதனைக்காக விலங்குகளை கொன்னு குவிக்கும் எலான் மஸ்க் நிறுவனம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

எலான் மிஸ்கின்  நிறுவனம் மீது விலங்குகள் நல சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களின் வரிசைகள் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த 2016- ஆம் ஆண்டு பொறியாளர்கள் குழுவை சேர்த்து நியூராலிங்க் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் மனிதனின் மூலையில் பொருத்தும் சிப்களை  தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த சிப்களை  பக்கவாதம் வந்தவர்களுக்கு மூளையில் பொருத்துவதன் மூலம் நரம்பியல் பிரச்சனைகளை தீர்க்க உதவுவதோடு, பார்வையற்றவர்களால் பார்க்க முடியும்  என […]

Categories
உலக செய்திகள்

இனி லிவிங் டுகெதரில் வாழ்ந்தால் “இதுதான் தண்டனை”…. பிரபல நாட்டில் இயற்றப்பட்ட புதிய சட்டம்…. போராட்டத்தில் குவிந்த மக்கள்….!!!!!

பிரபல நாட்டில் தவறான முறையில் உடலுறவு வைத்துக் கொள்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் திருமணமானவர்கள் தங்களது உறவினை தாண்டி மற்றொருவருடன் உடலுறவு வைத்து வருகின்றனர். இதற்கு  தனியாக எந்த  சட்டமும் இயற்றப்படவில்லை. இந்நிலையில்  பிரபல நாடான இந்தோனேசிய அரசு  விதிமுறைகளை  அமல்படுத்த  முடிவு செய்துள்ளது. அதில் பெண்ணோ, ஆணோ ஒருவரை  திருமணம் செய்து  தங்களது வாழ்க்கை துணையாக ஏற்ற பிறகு மற்றொருவருடன் உறவு வைத்துக் கொள்வதற்கு தடை விதித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு அங்க ரிலீஸ் ஆகலனா உனக்கென்ன கவலை”…. கே. ராஜனின் சர்ச்சை பேச்சால் கொந்தளித்த ரசிகர்கள்…..!!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய். இவர்  தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இதனால் அஜித் மற்றும்  விஜய் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் ஹை 5 என்ற படத்தின் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே. ராஜன் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!!…. Upi payment செய்ய RBi விதித்த புதிய கட்டுப்பாடு…. என்னன்னு தெரியுமா?…. முழு விவரம் இதோ….!!!!!

பணம் அனுப்புவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. National payments corporation of India என்ற அமைப்பின் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு upi  அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாளுக்கு நாள் பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் ஷாப்பிங் செய்யவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பணம் அனுப்பவும் இதனை பயன்படுத்துகிறார்கள். இதனையடுத்து வங்கியில் இருந்து பணம் செலுத்துவது மிகவும் சுலபமானது. தற்போது அரசு இதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் எஸ்பிஐ வங்கியின் மூலம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஷ்ரத்தா போல் நானும் என் காதலனால் துன்புறுத்தப்பட்டேன்”…. பிரபல விஜயகாந்த் பட நடிகை உருக்கம்….!!!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ப்ளோரா சைனி. இவர் பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கஜேந்திரா, குஸ்தி, சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை, கனகவேல் காக்க, குசேலன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ப்ளோரா சைனி சமீபத்திய பேட்டியில் தன்னுடைய காதலனால் பட்ட துன்பத்தை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய காதலர் ஆரம்பத்தில் மிகவும் இனிமையானவராகவும், அன்பானவராகவும் இருந்தார். ஷ்ரத்தா விஷயத்திலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் டைட்டில் இவருக்கு தான்… முன்னாள் சர்ச்சை போட்டியாளர் ஓபன் டாக்…!!!

பிக் பாஸ் டைட்டிலை ஜெயிக்கப் போவது இவர்தான் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. எட்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் பாரம் ஒரு போட்டியாளர் எழுமினேட் ஆகி வந்தார். தற்போது இனி வரும் வாரங்களில் இரண்டு எழுமினேஷன் கண்டிப்பாக இருக்கும் என கமல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக பங்கேற்ற காயத்ரி ரகுராம் பேட்டி ஒன்றில் விக்ரமன் தான் […]

Categories
பல்சுவை

OMG!.. எப்படி போய் சிக்கினாருன்னு தெரியலையே…. அதுவும் யானை சிலைக்கு அடியில்…. வியப்பூட்டும் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் இணையதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வருகிறது. அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது அங்கிருந்த யானை சிலைக்கு அடியில் மாட்டிக் கொண்ட ஒரு வீடியோவானது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த நபர் எப்படி யானை சிலைக்கு அடியில் சென்று மாட்டிக்கொண்டார் என்பது தான் பலரது கேள்வியாகவும் இருக்கிறது. இருப்பினும் யானை சிலைக்கு அடியில் மாட்டிக் கொண்ட நபரை கோவிலில் இருந்த பக்தர்கள் வெளியே கொண்டு வர முயற்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

41 வயசாகியும் ஏன் ஸ்ருதிராஜ் இன்னும் திருமணம் செஞ்சுக்கல..? ரசிகளிடையே ஹாட் டாபிக்..!!!

நடிகை ஸ்ருதி ராஜ் இதுவரை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். தென்றல், ஆபீஸ், அழகு என அடுத்தடுத்து நல்ல தொடர்களில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ஸ்ருதி ராஜ். இவர் தொடர்களில் நடிப்பதற்கு முன்பாக திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். இதற்கு இவர், “தனது வாழ்வில் எதையும் பிளான் செய்வது கிடையாது அப்படி செய்தாலும் அது சரியாக நடக்காது. அதனால் திருமணம் குறித்து நான் எந்த ஒரு முடிவும் எடுத்ததில்லை. எனது வீட்டில் பார்த்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்பதான் முடிஞ்ச மாதிரி இருக்கு… அதுக்குள்ள மறுபடியுமா…? மீண்டும் விஜயின் வாரிசு-க்கு ஏற்பட்ட சிக்கல்..!!!

விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. வாரிசு திரைப்படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலிவுட் நடிகர்களையே மிஞ்சிய ஊர்வசி ரவுத்தெலா…. பின் தொடரும் 60 மில்லியன் ரசிகாஸ்..!!!

ஊர்வசி ரவுத்தெலாவை 60 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றார்கள். பிரபல பாலிவுட் நடிகையான நடிகை ஊர்வசி ரவுத்தெலா தி லெஜன்ட் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தற்போது வரை கிட்டத்தட்ட 15 திரைப்படங்கள் மட்டுமே நடித்திருக்கின்றார். அதில் ஐந்து திரைப்படங்களில் சிறப்பு பாடல் காட்சிகளில் மட்டுமே நடித்திருக்கின்றார். முன்னணி நடிகையாக இல்லை என்றாலும் இவரின் இன்ஸ்டா பக்கத்தை 60 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றார்கள். இது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று. பாலிவுட்டில் தீபிகா படுகோனுக்கு அடுத்தபடியாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

“சிறந்த சமூக சேவை”…. நடிகர் ராம் சரணுக்கு பியூச்சர் ஆப் யங் இந்தியா விருது…. குவியும் வாழ்த்து….!!!!

இந்தியாவின் முன்னணி பத்திரிக்கை நிறுவனமானது வருடம் தோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ட்ரூ லெஜென்ட் விருது வழங்கி வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் சினிமா துறையில் இருந்து கொண்டு சமூக சேவைகள் செய்து வரும் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நடிகர் ராம் சரணுக்கு பியூச்சர் ஆப் யங் இந்தியா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் ராம்சரண் பேசியதாவது, கடந்த 1997-ம் ஆண்டு எங்கள் குடும்பத்தைச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய்ப்பூர் திரைப்பட விழா… தமிழ் படங்கள் 5 தேர்வு… விழாவில் பங்கேற்க உள்ள பிரபலங்கள்..!!!

ஜெய்ப்பூர் திரைப்பட விழாவில் ஐந்து தமிழ் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளது. ஜெய்ப்பூரில் 15-வது சர்வதேச திரைப்பட விழா வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் மாமனிதன், முகிழ், இரவின் நிழல், கார்கி, விசித்திரன் உள்ளிட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றது. இதுபோல மலையாளம், மராத்தி என பிறமொழி திரைப்படங்களும் திரையிடப்படுகின்றது. ஜெய்பூர் சர்வதேச திரைப்பட விழா நிர்வாகிகள் சென்னையில் நடைபெற்ற பிரச்சார சுடர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அஞ்சலி திருமணம் எப்போது..? ” பேட்டியில் ஓபன் டாக்..!!!

பிரபல நடிகையான அஞ்சலி திருமணம் குறித்து பேசி உள்ளார். பிரபல நடிகையான அஞ்சலி திருமணம் குறித்து பேசி உள்ளார். பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது அவர் பேசியதாவது, காதல் என்பது ஒரு அழகான உணர்வு. அதை எப்படி நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் என்பதில்தான் இருக்கின்றது. திருமணம் குறித்து வீட்டில் கேட்பார்கள். ஆனால் எனது திரைப்படங்கள் குறித்து அவர்களுக்கு தெரியும். அதனால் அழுத்தம் தர மாட்டார்கள். முன்பு திருமணம் செய்தால் நடிகைகள் நடிக்க மாட்டார்கள். இப்போது அது […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

அட!… உங்க சின்சியாரிட்டிக்கு ஒரு அளவே இல்லையா…. திருமணத்தில் கூட இப்படியா…. மணமகன் செய்றத நீங்களே பாருங்க….!!!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கல்கத்தாவில் திருமணத்தின் போது ஒரு மணமகன் கையில் லேப்டாப் வைத்து வேலை பார்க்கும் வீடியோ மற்றும் புகைப்படமானது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா காலகட்டத்தின் போது வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை அறிமுகமான நிலையில் தற்போது திருமணத்தின் போது கூட ஒருவர் கையில் லேப்டாப் வைத்து வேலை செய்வது பலரது மத்தியிலும் அதிர்ச்சியையும், வியப்பையும்  ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமான நாளான்று திருமணத்தின் போது கூட வேலை வாங்குவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!…. பிரபல தமிழ் காமெடி நடிகர் உடல்நல குறைவினால் திடீர் மரணம்…. திரையுலக பிரபலங்கள் இரங்கல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சிவ நாராயண மூர்த்தி. இவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர். இவர் விசுவின் பூந்தோட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து 218-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் விவேக், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார். இந்நிலையில் சிவ நாராயணமூர்த்தி அவருடைய சொந்த ஊரில் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் உடல் நலக்குறைவின் காரணமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பரத்திடம் நிறைய அடி வாங்கி இருக்கிறேன்”… “லவ்” பட நாயகி ஓபன் டாக்..!!!

லவ் திரைப்படம் குறித்து ஓபனாக பேசியுள்ளார் நடிகை வாணி போஜன். மிரள் திரைப்படத்தின் மூலம் இணைந்த பரத் மற்றும் வாணி போஜன் மீண்டும் லவ் திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள். இந்தப் படம் பரத்தின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில் விவேக் பிரசன்னா, டேனியல் நடித்திருக்கின்றார்கள். திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளதை ஆர்பி பாலா இயக்கியிருக்கின்றார். அண்மையில் இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் படவிழாவில் பேசிய வாணி போஜன் தெரிவித்துள்ளதாவது, லவ் ஒரு வித்தியாசமான திரைப்படம். நடிகையாக என்னை […]

Categories
சற்றுமுன் தமிழ் சினிமா

லோகேஷ் இயக்கும் தளபதி 67… படத்தின் கதை இதுதானாம்?… லீக்காகும் தகவல்..!!!

தளபதி 67 திரைப்படத்தின் கதை கசிந்துள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை சென்ற 5-ம் தேதி போடப்பட்டது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிஎஸ்பி பட தோல்வி… கமெண்ட்ஸ் ஆஃப் செய்துவிட்டு பதிவிடும் விஜய் சேதுபதி..!!!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள டிஎஸ்பி திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதியதாக நடித்துள்ள டிஎஸ்பி திரைப்படம் வெளியாகி உள்ளது. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் இத்திரைப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் தயாரித்திருக்கின்றார். கதாநாயகியாக […]

Categories
தேசிய செய்திகள்

“வெறும் ரூ. 436 முதலீடு செய்தால் லட்சங்களில் லாபம்”…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!!

இந்தியாவில் கடந்த 2015-ம் ஆண்டு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற திட்டம் தொடக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் ஏழை, எளிய மக்களுக்கு காப்பீடு வழங்குவது தான். இந்த திட்டத்தின் பிரீமியம் தொகை 330 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 436 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு ரூபாய் 2 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். அதன்பிறகு நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையானது உங்கள் வங்கி கணக்கிலிருந்து தானாகவே பிடித்தம் செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியன் 2 படபிடிப்பில்… சேனாதிபதியாக கமல்… வைரலாகும் புகைப்படம்..!!!

இந்தியன் 2 படபிடிப்பில் கமலின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தநிலையில் கமல் இந்தியன் 2 படத்தில்  நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம்….. இன்றே கடைசி நாள்…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் நவம்பர் மாதம் நான்கு நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள டிசம்பர் எட்டாம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசளிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஜனவரி 3ஆம் தேதி வரை தேர்தல் அலுவலர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழக முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி: இன்று(டிச…8) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ‌ சூப்பர்!….. இளைஞர்களுக்கு இலவச லேப்டாப், ஸ்மார்ட் போன்…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன் வழங்கப்பட இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் செல்போன் மற்றும் லேப்டாப்புகளின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களால் அதை வாங்குவது கடினமான ஒன்றாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் அரசாங்கம் லேப்டாப் மற்றும் ஆண்ட்ராய்டு போனை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசு வழங்கும் இலவச லேப்டாப் மற்றும் ஆண்ட்ராய்டு போனை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! ஈடுபாடு உண்டாகும்..! ஓய்வு அவசியம்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று புகழ் கூடுதலாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அடுத்தவர்களுக்கு காட்டும் அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். பெண்களால் செலவுகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ரகசியங்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொதுயிடத்தில் பேச்சினை கட்டுப்படுத்தவேண்டும். குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம். தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்ளுங்கள். சோர்வு உண்டாகும். பெண்கள் காரியத்தில் ஈடுபடும் முன்பு யோசித்து செயல்பட வேண்டும். வீண் அலைச்சலை முடிந்தவரை தவிர்த்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பிரச்சனை தீரும்..! சேமிப்பு அவசியம்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். இன்று பிறரின் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்துக்கொள்ள வேண்டும். சேமிப்பு பணம் அதிகமாக செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவுகளை எப்பொழுதும் உண்ண வேண்டாம். வயிறு சம்பந்தமான சில பிரச்சனைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். எந்த பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியாமல் மேலதிகாரிகளின் அதிர்ப்திக்கு ஆளாக நேரிடும். அடுத்தவர்களின் பிரச்சனையில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! கவனம் தேவை..! அக்கறை கூடும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலர் செயல்படக்கூடும். சொன்ன சொல்லை நிறைவேற்றாமல் இருப்பார்கள். இதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராகதான் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திக்கக்கூடும். பெண்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றத்தை சந்திக்க வேண்டியதிருக்கும். கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிகநேரம் உழைக்க வேண்டியதிருக்கும். உடல்நிலையில் சோர்வு உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பாதுகாப்பு அவசியம்..! திட்டங்கள் நிறைவேறும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று மௌனம் காப்பது நல்லது. பெண்களால் செலவுகள் அதிகரிக்கும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்க வேண்டும். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் இன்று நிகழும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பெரிய முதலீடுகளை செய்ய நினைக்கும் காரியங்களை தவிர்க்க வேண்டும். கூட்டாளிகளிடையே விட்டுக்கொடுக்கும் தன்மை வேண்டும். பொறுமையை மேற்கொள்ள வேண்டும். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். ஜாமீன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! பணவரவு அதிகரிக்கும்..! நன்மை உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வெற்றி கண்டிப்பாக உண்டாகும். புதிய நட்பின் மூலம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியளிக்கும். இன்று நான் சுமாரான நாளாகத்தான் இருக்கும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சிப்பெற கவனம் தேவை. கடின உழைப்பால் தொழிலில் விருத்திக்காண முடியும். கோபமான பேச்சினை தவிர்க்க வேண்டும். பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின்தான் வெற்றி உண்டாகும். பண விஷயத்தில் பிறரை நம்பி […]

Categories

Tech |