Categories
சினிமா தமிழ் சினிமா

கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 தமிழ் திரைப்படங்கள்… எதெல்லாம் தெரியுமா…? வெளியான பட்டியல்…!!!!!!

வருடந்தோறும் கூகுளில் அதிகம் தேடப்படும் திரைப்படங்கள், சொற்கள், கேள்விகள் என பல்வேறு துறை சார்ந்து தேடப்பட்ட பட்டியல் கூகுள் நிறுவனம் அவ்வபோது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் வருடம் தமிழ் திரைப்படங்களில் அதிகம் தேடப்பட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கூகுளில்  அதிகம் தேடப்படும் திரைப்படங்களாக விக்ரம் திரைப்படம் முதலிடத்தையும், பொன்னியின் செல்வன்  2-ம் இடத்திலும், அதனை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படம் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளது. இதனையடுத்து ராக்கெட்டரி  திரைப்படம் 4-வது இடத்தையும், லவ் டுடே திரைப்படம் […]

Categories
தேசிய செய்திகள்

ஐதராபாத்தில் கொடி கட்டி பறக்கும் ஹைடெக் விபச்சாரம்… இத்தனை பெண்களா…? விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஹைடெக் விபச்சாரம் தொடர்பாக 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தெலுங்கானாவின் பேகம் பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது சல்மான்கான் என்கிற சமீர் என்பவர் வசித்து வருகிறார். முதலில் இவர் ஒரு ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வந்த போது விபச்சார கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஹோட்டலில் தங்குவதை கவனித்துள்ளார். இந்நிலையில்  சுலபமாக சம்பாதிக்க இதுதான் சிறந்த வழி என […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகள் அதிரடி நீக்கம்… இலங்கை அரசு உத்தரவு…!!!!!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அந்த நாட்டின் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது கொரோனா தடுப்பூசி, கொரோனா நெகடிவ்  சான்றிதழ் போன்றவற்றை சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இது குறித்து இலங்கை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா கட்டுப்பாடுகளை அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை வந்த பின் ஒருவேளை அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் தனியார் மருத்துவமனை, ஹோட்டல் அல்லது […]

Categories
உலக செய்திகள்

“பொது பதவிகளை வகிக்க வாழ்நாள் தடை”… அர்ஜென்டினா துணை அதிபருக்கு 6 ஆண்டு சிறை…!!!!!

அர்ஜென்டினா துணை அதிபருக்கு 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ஆம் வருடம் முதல் அர்ஜென்டினாவின் துணை அதிபராக பதவி வகித்து வருபவர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ். இவர் தொடர்ந்து இரண்டு முறை அந்த நாட்டின் அதிபராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் அதிபராக இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடு செய்ததாக கிறிஸ்டினா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.  ஆனால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#GujaratElectionResult: டிசம். 12ல் குஜராத்தில் பாஜக அரசு பதவியேற்பு…. பிரதமர் மோடி பங்கேற்பு …!!

குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் 12ஆம் தேதி அங்கு பதவி ஏற்கிறார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார் என்று மாநில பாரதி ஜனதா கட்சி தலைவர் சி.ஆர் பட்டீல் அறிவித்திருக்கிறார். குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 182 இடங்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவை காண தேர்தலில் 157 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து, தொடர்ந்து ஏழாவது முறையாக […]

Categories
தேசிய செய்திகள்

டுவிட்டரின் ப்ளூ டிக் கட்டணம் குறைவு?…. எவ்வளவு தெரியுமா?…. லீக்கான தகவல்….!!!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதிலிருந்து பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். முன்பாக ப்ளூ டிக் பெற 4 டாலர் அளவிலான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் செலவுகள் அதிகமாகவும், வருவாய் குறைவாகவும் இருப்பதால் ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை 20 டாலர் என அறிவித்தார். இக்கட்டணத்துக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதன் காரணமாக ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை $7.99 ஆக மாற்றினார். இப்போது ப்ளூ […]

Categories
மாநில செய்திகள் வானிலை

கொந்தளிக்கும் கடல்.! சென்னையை நெருங்கும் ‘மாண்டஸ் புயல்’….. 10ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம்…. மீனவர்களுக்கு அலர்ட்..!!

காரணமாக 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சென்னைக்கு தென் கிழக்கில் சுமார் 550 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 460 கிலோமீட்டர் தொலைவிலும் ‘மாண்டஸ் புயல்’ நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு, […]

Categories
மாநில செய்திகள்

1 பள்ளிக்கு 2 டீச்சர் தான் இருக்காங்க…. வேதனை பட்டு ட்விட் போட்ட ராமதாஸ் ..!!

25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட் போட்டுள்ளார். 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். — Dr S RAMADOSS (@drramadoss) December 8, 2022

Categories
மாநில செய்திகள்

என்னாது!… அவங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாமா?…. தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு….!!!!

பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. இவற்றில் மருத்துவம், கலை அறிவியல் உட்பட பல பாட பிரிவுகளில் படித்து முடித்த 2,241 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இவ்விழா அந்த பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஏசி சண்முகம் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று இந்திய மருந்தக கவுன்சில் மோண்டு பட்டேல், திரைப்பட டைரக்டர் சுந்தர் சி, விஜிபி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING: பாஜக படுமோசம்… போட்டியிட்ட அனைத்திலும் பின்னடைவு.. கடும் அதிர்ச்சியில் டெல்லி தலைமை …!!

ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற ஆறு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்திரபிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடந்த 6 எம்எல்ஏ தொகுதிகளில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உ.பி: உத்தரப் பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற மெயின்பூரி மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக பின்தங்கியுள்ளது. அங்கு போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி டிம்பிள் யாதவ் 3,21,194 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ரகுராஜ் சிங் ஷக்யா 1,79,768 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். கத்தாலி […]

Categories
மாநில செய்திகள்

“80 வயது ஆனாலும் பட்டத்து இளவரசர் பிளேபாயாக தான் இருப்பார்”…. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதிரடி ஸ்பீச்….!!!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களிலுள்ள பள்ளிபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் ஆகிய 6 ஊராட்சிகளில் டிட்கோ தொழில் பூங்கா அமைக்க 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிடபட்டது. இதையடுத்து தொழில் பூங்கா அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, “நமது நிலம் நமதே” என்ற பெயரில் குழு அமைத்து அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அன்னூர் – ஓதிமலை சாலையில் […]

Categories
Tech டெக்னாலஜி

“4ஜி சேவையை விட 30 மடங்கு வேகம்”…. ஏர்டெல் 5ஜி நெட்வொர்க் குறித்து வெளியான சூப்பர் தகவல்….!!!!!

இந்தியாவில் 5ஜி சேவையை மத்திய அரசு தொடங்கியதிலிருந்து ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை ஒவ்வொரு நகரத்திலும் விரிவாக்கம் செய்து வருகிறது. இதில் ஏர்டெல் நிறுவனமானது இந்தியாவில் சென்னை உட்பட 12 நிறுவனங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் 5ஜி நெட்வொர்க் ஆனது 4ஜியை விட 20 முதல் 30 மடங்கு வரை அதிக அளவு ஸ்பீடாக இருக்கும் என்று கூறி ஏர்டெல் நிறுவனம் ஒரு டெமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அதிவேக  […]

Categories
தேசிய செய்திகள்

“மதம் மாறிய தலித்துகளை எஸ்சியாக அங்கீகரிக்க முடியாது”…. மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் திட்டவட்டம்….!!!!!

இந்தியாவில் மதம் மாறிய எஸ்சிக்கள் விவாகரத்தில் மத்திய அரசு முக்கிய கருத்தை கூறியுள்ளது. அதாவது தலித் சமுதாயத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை எஸ்சியாக அங்கீகரிக்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலித் சமுதாயத்திற்கு மாறியவர்களை எஸ்சியாக அங்கீகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். இருப்பினும் மத்திய அரசாங்கம் அந்த கருத்தை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புயல் காரணமாக தேர்வு ஒத்திவைப்பு…!!!

மாண்டஸ் புயலின் வேகம் 6 கி.மீ வேகத்தில் இருந்து 11 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயல் காரணமாக இன்று முதல் அடுத்த 3 நாளைக்கு மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், 10ஆம் தேதி நடக்கவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Categories
சினிமா

படத்திலிருந்து திடீரென விலகி விட்டார்!…. கொடுத்த பணத்தை தர சொல்லுங்க!…. சாயாஜி ஷிண்டே மீது பரபரப்பு புகார்…!!!!

நடிகர் சாயாஜி ஷிண்டே ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடிக்கிறார். “பாரதி” என்ற திரைப்படத்தில் சுப்ரமணி பாரதியாக சிறப்பாக நடித்து இருந்ததால் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம். மேலும் சாயாஜி ஷிண்டே வேலைக்காரன், வேலாயுதம், அழகிய தமிழ் மகன் ஆகிய அடுத்துதடுத்த திரைப்படங்களில் விஜயுடன் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் சாயாஜி ஷிண்டே மீது டைரக்டர் சச்சின் போலீஸ் நிலையம் மற்றும் மராத்தி திரைத்துறை கழகத்தில் புகாரளித்துள்ளார். அதில், “நான் இயக்கக்கூடிய மராத்தி திரைப்படத்தில் சாயாஜி […]

Categories
அரசியல் உலக செய்திகள்

கொடூரத்தின் உச்சம்…. கர்ப்பிணியை கடத்தி கொன்று குழந்தை திருட்டு… தம்பதி கைது…!!!

மெக்சிகோ நாட்டில் கர்ப்பிணி பெண்ணை கடத்தி சென்று கொலை செய்து அவரின் வயிற்றிலிருந்த குழந்தையை ஒரு தம்பதி திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மெக்சிகோவில் உள்ள வெராகுரூஸ் என்ற நகரத்தில் ஒரு பெண்ணின் உடல் கண்டறியப்பட்டது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 20 வயதுடைய ரோசா ஐசலா கேஸ்டிரோ வஸ்கிஸ் என்ற அந்த கர்ப்பிணி பெண்ணை ஒரு தம்பதியர் திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்தது. அதாவது, ஒரு தம்பதி இணையதளத்தின் வழியே ரோசா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவருடன் ரொமான்டிக் லுக் கொடுக்கும் தொகுப்பாளினி பாவனா…. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்….!!!!

சின்னத் திரையில் பிரபல முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவரான பாவனா, விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் உட்பட பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும் தற்போது கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையட்டுகளையும் தன் சுவாரஸ்யமான பேச்சால் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் பாவனா சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக உள்ளார். சமீபத்தில் கூட விராட் கோலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் பாவனா தன் கணவருடன் மாலத்தீவில் 11வது ஆண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் நடிகை அனிகா…. வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்….!!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் அடுத்ததாக கனெக்ட் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து இறைவன், ஜவான், நயன்தாரா 75 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். நயன்தாராவுக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து இருந்தவர் நடிகை அனிகா. இவர் இப்போது மலையாளத்தில் உருவாகிவரும் புது படத்தின் வாயிலாக கதாநாயகியாகவும் அறிமுகமாகி உள்ளார். சமுகவலைதளத்தில் ஆக்டிவாக உள்ள நடிகை அனிகா அடிக்கடி தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்வார். […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா…? மாவட்ட அளவிலான கலைத் திருவிழா…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் முதன்முறையாக அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் மாவட்ட அளவில் நடந்து வருகின்றன. இந்நிலையில், மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் டிச.,27 முதல் டிச.,30 வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜனவரியில் நடைபெறவிருந்த போட்டிகள் நிர்வாக காரணங்களுக்காக தற்போது […]

Categories
மாநில செய்திகள்

அடுத்து 3 மணி நேரத்துக்கு வெளுக்கும் மழை….! 16 மாவட்ட மக்களே உஷார்..!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மணி நேரத்துக்கு மிதமானது முதல் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது

Categories
வேலைவாய்ப்பு

10th, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.69,000 சம்பளத்தில்….. எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு….!!!

இந்தோ திபெத்தின் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: தையல்காரர், தோட்டக்காரர், வாஷர்மேன் உள்பட பல. காலி பணியிடங்கள்: 287. சம்பளம்: 21,700 -69,100. கல்வித்தகுதி: 10th, ஐடிஐ, டிப்ளமோ. வயது: 18 23. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 22. மேலும், விவரங்களுக்கு (www.recruitment.itbpolice.nic.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
தேசிய செய்திகள்

நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு… மண்ணுக்குள் புதைந்த வாகனங்கள்… 33 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

கொலம்பியாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவின் ரிசரால்டா மாகாணத்தில் பெரேரா- கிப்டோ என்ற மலைபாங்கான பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் கடந்த 5-ம் தேதி வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு ஏற்பட்ட பயங்கர நிலச்சரவில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு பேருந்து, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவை மண்ணுக்குள் புதைந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பனிக்காலங்களில் ரயில் விபத்தை தடுக்க… இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு… என்ன தெரியுமா…?

நாட்டின் பல்வேறு பகுதிகளில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காணப்படும் மூடு பனியின் காரணமாக ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “விபத்து ஏற்படுத்துவதை தடுப்பது மற்றும் ரயில் சேவையின் கால தாமதத்தை குறைப்பது போன்றவற்றில் தனி கவனம் செலுத்தப்படும். இதற்காக பனிப்படர்வை நீக்கும் கருவிகளை ரயில் இன்ஜின்களில் பொருத்துவது மற்றும் அதிக ஒலி எழுப்பக்கூடிய கருவிகளை பொருத்துவது, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் பட ஹீரோனியா இது?…. சின்ன வயசுல எப்படி இருக்காங்க?…. வெளியான புகைப்படம்….!!!!!

திரையுலகிலுள்ள முன்னணி நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள், சிறுவயது புகைப்படங்கள் அண்மை காலமாக வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் இப்போது பிரபல நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இவர் தளபதி விஜய் உடன் இணைந்து இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். அதில் ஒன்று நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த சச்சின் மற்றும் மற்றொன்று வேலாயுதம் படம் ஆகும். இந்த படங்களில் விஜய் உடன் இணைந்து நடித்த நடிகை ஜெனிலியாவின் சிறுவயது புகைப்படம் தான் தற்போது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு”… தேசிய அங்கிகாரம் பெற்ற மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு..!!!!!

திருச்செந்தூர் பி.ஜி மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு மையம் மற்றும் நரம்பியல் நோய் எதிர்ப்பாற்றல் சிகிச்சை பிரிவு திறப்பு விழா நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் டாக்டர்கள் ருக்மணி, கண்ணன், நிர்மல், ஆனந்த், நடேசன், பாபநாசகுமார், பானு கனி, நீலகண்ட குமார், தேன்மொழி, சாதிக் ஜாபர், சரவணமுத்து மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் டாக்டர் ராமமூர்த்தி வரவேற்புரையாற்றியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் உள்ள நரம்பியல் தொடர்பான வசதிகள் குறித்து வசதிகள் குறித்து நிபுணர் குகன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

#BREAKING : மாண்டஸ் புயல் எதிரொலி..! வேலூரில் இன்று மதியமும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும், நாளையும் பள்ளி  மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

என்ன?… சபரிமலையில் விஐபி தரிசனமா…? அந்தப் பேச்சுக்கே இடமில்லை…. கேரள ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு ஹெலிகாப்டர் சேவை நடத்துவது தொடர்பாக என்ஹான்ஸ் ஏவியன்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஒரு விளம்பரம் செய்திருந்தது. அந்த விளம்பரத்தில் 48,000 ரூபாய் செலவில் ஹெலிகாப்டர் சேவையுடன் விஐபி தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையாக மாறியது. ஏனெனில் சபரிமலையில் இதுவரை விஐபி தரிசனம் என்று எதுவுமே இருந்ததில்லை. இதன் காரணமாக கேரளா நீதிமன்றம் தானாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறப்பு பெற்ற கானூர் தர்கா… கார்த்திகை தீப வழிபாடு… கலந்து கொண்ட மக்கள்…!!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தாலுகா சேவூர் அருகே கானூர் ஊராட்சியில் மிகவும் சிறப்பு பெற்ற தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்கா அமைந்துள்ளது.  தமிழ்நாடு வக்பு வாரியத்தினால் இணைக்கப்பட்டுள்ளது இந்த தர்காவில் வருடந்தோறும் உருஸ் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில்  பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் கார்த்திகை தீப திருநாளான நேற்று முன்தினம்  அந்த தர்காவில் கிராம மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்…? 155 பயணிகள் காயம்… பெரும் பரபரப்பு…!!!!!

ஸ்பெயினில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 155 பயணிகள் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரத்தில்  மன்ரேசா ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தை நோக்கி நேற்று காலை பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் ரயில் மீது எதிர்பாராத விதமாக இந்த ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 155 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்…. அந்த இடத்தில் டாப்டூ குத்திருக்காங்க?….!!!!!

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அந்த தொலைக்காட்சியின் TRPயில் டாப்பில் இருக்கிறது. ஸ்ரீமோயி எனும் பெங்காலி தொடரின் ரீமேக்காக இந்த சீரியல்  ஒளிபரப்பாகிறது. இந்த சீரியல் தற்போது மக்களிடம் பெரிய ரீச்சை பெற்றிருக்கிறது. மேலும் வருகிற நாட்களில் அதிரடி காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சீரியலில் தற்போது கோபியின் மனைவி ஆக ராதிகா என்ற ரேஷ்மா நடித்து வருகிறார். இவருடைய கதாபாத்திரம் இனிமேல் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இதற்கிடையில் ரேஷ்மா தன் […]

Categories
தேசிய செய்திகள்

“உலகின் சக்தி வாய்ந்த பெண்கள்”…. நிர்மலா சீதாராமனுக்கு கிடைத்த இடம்… அமெரிக்க பத்திரிக்கையில் செய்தி….!!!!!

அமெரிக்காவில் உள்ள போர்பஸ் பத்திரிக்கை நிறுவனம் உலக அளவில் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை வெளியிடும். இந்த பட்டியலானது செல்வம், செல்வாக்கு, ஊடகம் மற்றும் தாக்கம் ஆகிய 4 துறைகளில் இருந்து தயார் செய்யப்படுகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தை பிடித்துள்ளார். அதன் பிறகு 2-ம் இடத்தை ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லக்ராட்டும், 3-வது […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி!… சாலையோரங்களில் பேனர் வைப்பதற்கு தடை… வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

வங்கக் கடலின் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் காரைக்காலில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 640 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையில் நாளை கரையை கடக்கிறது. இந்த மழையின் காரணமாக மணிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண நாள்: கணவருடன் கொண்டாடி மகிழ்ந்த தொகுப்பாளினி மணிமேகலை…. வைரல் வீடியோ….!!!!

சன் மியூசிக்கில் தன் பயணத்தினை தொடங்கிய தொகுப்பாளினி மணிமேகலை பின் பிரபலமானார். அத்துடன் இவரும் அஞ்சனாவும் நிகழ்ச்சியை ஒன்றாக தொகுத்து வழங்கினால் இவர்கள் இருவரும் சகோதரிகள் என்று சொல்வார்கள். இதையடுத்து விஜய் தொலைக்காட்சி பக்கம் வந்த மணிமேகலை வராத நிகழ்ச்சியே இல்லை என்று கூறலாம். ஏனெனில் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அதெல்லாம் மணிமேகலை பயன்படுத்தி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர்த்து தனியார் நிகழ்ச்சிகள், மேடை பேச்சுகள் என பல விஷங்களில் அவர் விளையாடி வந்தார். இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“வரான் வரான் மாண்டஸ்” மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நகரும் புயல்….. மக்களே அலர்ட்டா இருங்க…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது. தற்போது காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 560 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 640 கிமீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 580 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து […]

Categories
Tech டெக்னாலஜி

நீங்க ஜியோ வாடிக்கையாளர்களா….? அப்ப இந்த ரீசார்ஜ் பலன்களை பத்தி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க….!!!!!!!

இன்றைய காலகட்டத்தில் ஏராளமான மக்கள் தங்களுடைய வீடுகளில் வைபை கனெக்சன் வைத்து பயன்படுத்துகிறார்கள். இந்த பயனர்களுக்கு குறைந்த அளவில் டேட்டா தேவைப்படுகிறது. இவர்களுக்கு ஜியோவில் அசத்தலான டேட்டா பிளான்கள் இருக்கிறது அது பற்றி தற்போது பார்க்கலாம். அதன்படி ஜியோவின் 149 ரூபாய் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 20 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி டேட்டா கிடைக்கும். இதனுடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவும் கிடைக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Election Breaking: 144 தொகுதிகளில் ஏறுமுகம்…. புதிய சாதனையை நோக்கி பாஜக…!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள் வானிலை

மாண்டஸ் புயல்…! வெளுத்து வாங்கப்போகும் மழை….. தமிழகம், புதுவைக்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை..!!

தமிழகத்தில் நாளை அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளதையடுத்து ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பெயர் வைத்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

Election Breaking: 155 சீட்டில் முன்னிலை…. மீண்டும் BJP ஆட்சி… குதூகலத்தில் குஜராத் மக்கள் ..!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன. குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் தனி நபர் சராசரி வருமானம் பட்டியல் வெளியீடு…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

கடந்த 2019-2020 ஆம் வருடத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியாக தனி நபர் சராசரி ஆண்டு வருமானம் தொடர்பான பட்டியலை ஐஐபி என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அடிப்படையில் அதிக வருமானம் கொண்ட மாவட்டங்களில் திருவள்ளூர் ரூ.3.84 லட்சத்தில் முதலிடத்தில் இருக்கிறது. அதனை தொடர்ந்து கோவை (ரூ.3.35 லட்சம்) இரண்டாவது இடத்திலும், ஈரோடு (ரூ.3.17 லட்சம்) 3வது இடத்திலும் இருக்கிறது. இவற்றில் மிக குறைவான தனி நபர் சராசரி வருமானம் கொண்ட மாவட்டமாக பெரம்பலூர்(ரூ.89,529)  இருப்பது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

Election Breaking: ஆட்சி அமைக்க செம வாய்ப்பு…! திணறும் பாஜக…. தட்டி தூக்கும் காங்கிரஸ் …!!

குஜராத், இமாசல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து,  இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருக்கின்றது. சரியாக எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் 182 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இமாசல  பிரதேசத்தை பொருத்தவரைக்கும் 68 சட்டமன்ற தொகுதிகள். குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1, 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 5ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: இந்த வாரம் 2 பேர் எலிமினேட்…. கடைசி இடத்தில் இருப்பது இவர்களா?… லீக்கான தகவல்….!!!!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்..9 ஆம் தேதி பிக்பாஸ் பிரம்மாண்ட நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த சில வாரங்களிலேயே ஜி.பி.முத்து வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அதன்பின் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். இந்நிலையில் இந்த வாரம் டபுள் எவிஷன் ஆகும். தற்போது அதற்கான ஓட்டிங் நடைபெற்று வருகிறது. தற்போது வரை வந்துள்ள ஓட்டிங் நிலவரப்படி ராம் மற்றும் ஆயிஷா கடைசி இடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“படியில் பயணம் நொடியில் மரணம்”…. ஆபத்தை உணராத மாணவர்கள்…. நிரந்தர தீர்வு வருமா….? அரசுக்கு கோரிக்கை….!!!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களும், இளைஞர்களும் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. இது தொடர்பான உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும் மாணவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்வது போல் தெரியவில்லை. படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகம் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்தாலும் கூட  படியில் தொங்குவது தான் கெத்து, ஸ்டைல் என்று மாணவர்கள் நினைக்கிறார்கள். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய வழித்தடங்களில் காட்பாடி மற்றும் பாகாயம் பேருந்துகள் நூற்றுக்கணக்கான அளவில் இயங்கி வருகிறது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

5 மாநிலங்களில் ”வெறும் 1”… செம அப்செட்டில் BJP…. தேர்தல் முடிவால் குஷியில் காங்கிரஸ்..!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன. குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#HimachalPradeshElection: நொடிக்கு நொடி திருப்பம்: காங்., பின்னடைவு…!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
மாநில செய்திகள் வானிலை

580 கி.மீட்டர் தொலைவில் மையம்…. “சென்னையை நெருங்கும் ‘மாண்டஸ்’ புயல்”…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்..!!

சென்னையிலிருந்து 580 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது மாண்டஸ் புயல்.. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பெயர் வைத்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்து இருந்தது. இந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#GujaratElectionResult: திடீர் திருப்பம்: ஜடேஜா மனைவி பின்னடைவு….!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மை மாணவர்களுக்கு மீண்டும் கல்வி உதவித்தொகை…. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!!

இந்தியாவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு ஒன்றிய அரசு கல்வி உதவி தொகையை ரத்து செய்துள்ளது. கடந்த 2008-09 கல்வியாண்டில் ஒன்றிய அரசு சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த கல்வி உதவித்தொகையின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வந்த நிலையில், திடீரென ஒன்றிய அரசு உதவி தொகையை நிறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-4 முடிவுகள் எப்போது…? சற்றுமுன் வெளியான தகவல்…!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக தள்ளிப்போன குரூப் 4 தேர்வானது கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது.கிராம நிர்வாக அலுவலர் டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. சுமார் 7382 பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்த நிலையில்18.5 லட்சம் பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். கடந்த வருடங்களை விட இந்த வருடம் வினாத்தாள் சற்று கடினமாகவே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#GujaratElectionResult: 2024லும் பாஜக ஆட்சியா…? கொண்டாட்டத்தில் தொண்டர்கள்…!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

“இது எளிதானது அல்ல!… ஆனால் மதிப்புமிக்கது ஆகும்!…. தெலுங்கில் பாடி அசத்தும் நடிகர் சிம்பு….!!!!!

டைரக்டர் பல்னட்டி சூர்யபிரதாப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “18 பேஜஸ்”. இந்த திரைப்படத்தில் நிகில் சித்தார்த் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கிஏ2 பிக்சர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு “டைம் இவ்வா பிள்ளா” என்ற பாடலை பாடி இருக்கிறார். இதுகுறித்த முன்னோட்ட வீடியோ அண்மையில் வெளியானது. இந்நிலையில் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவை […]

Categories

Tech |