Categories
உலக செய்திகள்

உலக பணக்காரர்களின் பட்டியல் வெளியீடு…. 2-ஆம் இடத்திற்கு சென்ற எலான் மஸ்க்… முதலிடம் யார் தெரியுமா?…

உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த எலான் மஸ்க் இரண்டாம் இடத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் முதல் இடத்தை பிடித்திருந்த எலான் மஸ்க் தற்போது இரண்டாம் இடத்திற்கு சென்றிருக்கிறார். முதலிடத்தில் லூயிஸ் விட்டன்  நிறுவன சிஇஓ பெர்னார்டு அர்னால்டு இடம்பெற்றிருக்கிறார். இவருக்கு 15,30,866 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்கின் சொத்தை விட 3,295 கோடி அதிக சொத்து வைத்திருக்கிறார் பெர்னார்ட். அதாவது எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை […]

Categories
மாநில செய்திகள்

கடுமையான பனிமூட்டம்… 1/2 மணி நேரம் வானில் வட்டமிட்ட விமானம்… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!!!

தூத்துக்குடியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியுள்ளது. இதன் காரணமாக இன்று காலை 6:20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து 39 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தூத்துக்குடியில் தரையிறங்க முடியாமல் சுமார் 1/2 மணி நேரத்திற்கும் மேலாக வானிலேயே வட்டமிட்டு கொண்டிருந்தது. இந்நிலையில் வானிலை சீராகாத காரணத்தால் அந்த விமானம் திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, வானிலை சீரடைந்த பின்னர்  விமான சேவை தொடங்கும்  என தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

மருந்தகத்தை சூறையாடிய நபர்கள்…. சிக்கிய சிசிடிவி ஆதாரங்கள்…. பரபரப்பு…..!!!!

கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி பகுதியை சேர்ந்த நாராயணன் அ.தி.மு.க-வின் இளைஞரணியில் இருக்கிறார். இவர் அதே பகுதியில் பேரூர் சாலை அருகில் மணி மருந்தகம் எனும் பெயரில் சென்ற 15 வருடங்களுக்கு மேல் மருந்து கடை நடத்தி வருகிறார். வாடகை கட்டிடத்தில் மருந்தகம் இயங்கி வந்த நிலையில், கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கட்டிட உரிமையாளரான தண்டபாணி, மாரியப்பன் என்பவருக்கு கட்டிடத்தை விற்பனை செய்தார். ஆனால் இது நாராயணனுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் தானே வாங்கிக்கொள்வதாக இருந்த நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தப்பு பண்ணீங்க உடனே ஆக்ஷன் தான்”…. அதுல மட்டும் தான் கவனம் செலுத்தனும்…. அண்ணாமலை போட்ட அதிரடி ஆர்டர்….!?!

தமிழக பாஜகவில் சமீப காலமாகவே புயல் வீசிக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் கட்சிக்குள் அவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நடிகை காயத்ரி ரகுராம் 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது, நிர்மல் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் பாஜகவில் இருந்து விலகியது என பிரச்சனைகள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்த அனல் பறக்கும் சூழ்நிலைகளுக்கு மத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள கமலாயத்தில் அனைத்து மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுடன் இன்று காலை ஆலோசனைக் கூட்டம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (09-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 09-12-2022, கார்த்திகை 23, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி பகல் 11.34 வரை பின்பு தேய்பிறை துதியை. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 02.59 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00. நாளைய ராசிப்பலன் – 09.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். புத்திரர்களால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய கூட்டாளிகளால் ஆதாயங்கள் ஏற்படும். உறவினர்கள் வழியில் […]

Categories
உலக செய்திகள்

“துருக்கியில் பயங்கரம்!”… நாடாளுமன்றத்தில் மோதல்…. காயமடைந்த எம்.பி மருத்துவமனையில் அனுமதி…!!!

துருக்கி நாட்டில் நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்குள் சண்டை ஏற்பட்டதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பட்ஜெட் தொடர்பான ஆலோசனை நடந்திருக்கிறது. அப்போது திடீரென்று ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் இரண்டு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கினர். அப்போது ஆளும் கட்சியின் ஜாபர் இசிக், எதிர்க்கட்சியை சேர்ந்த உசேன் ஓர்சின் என்பவரின் முகத்தில் பலமாக அடித்தார். இதில் அவர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி!…. சென்னையில் 6 விமான சேவைகள் ரத்து….. வெளியான அறிவிப்பு….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், நாளை புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு சென்னையிலிருந்து தற்போது 520 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது இன்று மாலை 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வலுப்பெரும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புயலின் காரணமாக பல இடங்களில் கன மழை பெய்யும் […]

Categories
பல்சுவை

கொஞ்சம் கூட பயமில்லை!… 12 அடி நீளமுள்ள அனகொண்டா பாம்புடன்…. அசால்டாக விளையாடும் நபர்…. பகீர் வீடியோ….!!!!

விலங்குகளின் வீடியோக்களுக்கு என்று சமூகவலைத்தளத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போதும் ஒரு திடுக்கிடும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூகஊடக உலகில் தினசரி விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகிறது. அதிலும் பாம்பு வீடியோவுக்கு இன்று தனிமவுசு இருக்கிறது. தற்போது வெளிவந்திருக்கும் வீடியோ முற்றிலும் மாறுபட்டது ஆகும். அந்த வீடியோவில் சுமார் 12அடி நீளமுள்ள அனகொண்டா பாம்பு இருப்பதை காணமுடிகிறது. மற்றொருபுறம் ஒரு நபர் இருப்பதையும் நாம் காணலாம். அந்த அனகொண்டா பாம்பை அந்நபர் அசால்டாக கையாளுவதை […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எச்சரிக்கை!…. சென்னை உள்பட 8 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…..!!!!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் காரைக்காலில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 640 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையில் நாளை கரையை கடக்கிறது. இந்த புயலின் காரணமாக மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING : புதுச்சேரி, காரைக்காலில் (9,10 ஆம் தேதி ) 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

புதுச்சேரி, காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் (9, 10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே  500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த […]

Categories
பல்சுவை

தண்ணீர் குடிக்க சென்ற யானையை…. சீண்டி பார்த்த முதலை…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!!

விலங்குகளின் வீடியோக்களுக்கு என்று சமூகவலைத்தளத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதிலும் குறிப்பாக யானைகள் செய்யும் பல்வேறு வேடிக்கையான மற்றும் அழகான செயல்களை நாம் பார்த்துள்ளோம். தற்போது அதுபோன்று ஒரு யானையின் வீடியோவானது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் யானை கூட்டம் தண்ணீர் குடிப்பதற்காக செல்கிறது. அதில் ஒரு யானை தண்ணீர் குடிக்க துவங்கியபோது, முதலை ஒன்று அதன் தும்பிக்கையை அழுத்தி பிடித்துக்கொள்கிறது. இதன் காரணமாக கடுப்பான யானை, முதலையை அதனுடைய தும்பிக்கையோடு சேர்த்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. 250 வாத்துகள் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

லாரி கவிழ்ந்த விபத்தில் 250 வாத்துகள் உயிரிழந்தது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் வாத்து வியாபாரியான மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் குச்சனூரில் இருந்து 2500 வாத்துகளை விலைக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் குளித்தலையை சேர்ந்த ரஞ்சித் என்பவர் லாரியில் வாத்துகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அவருடன் மேரி அவரது, மகன் செல்வகுமார் ஆகியோர் இருந்தனர். அதேநேரம் சபரிமலையில் இருந்து சென்னை நோக்கி கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரை புருஷோத்தமன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர்…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்… பெரும் சோகம்…!!!

சப்-இன்ஸ்பெக்டர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாரநாடு கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வீரசோழன் காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பையா நேற்று காவல் நிலையத்திற்கு எதிரே இருக்கும் கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்ப வராததால் சந்தேகமடைந்த சக போலீசார் அங்கு சென்று பார்த்த போது கரையில் கருப்பையாவின் சட்டை, செல்போன் ஆகியவை இருந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தற்கொலை செய்ய போவதாக கூறிய கணவர்”…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

சினிமா சண்டைக்கலைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி ஏகாங்கிபுரம் பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சினிமாவில் சண்டை கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அரவிந்தன் அதே பகுதியில் வசிக்கும் ரீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த அரவிந்தன் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து பற்றி எரிந்த குடிசை வீடுகள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் கம்பர் சாலை பகுதியில் இருக்கும் குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்நிலையில் வேகமாக அடுத்தடுத்து 5-க்கும் மேற்பட்ட வீடுகளில் தீ பரவியதால் வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் தீக்காயமடைந்த இருவரையும் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எச்சரிக்கை..! 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது..!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே  500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் உஸ் உஸ் மந்திரம் சொல்லி பெர்ஃபார்மன்ஸ் கொடுத்த ஏடிகே…. வியந்து போன போட்டியாளர்கள்….!!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது பிரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6-ல் வாரம் தோறும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். அதேபோன்று இந்த வாரம் ட்விங்கிள் ட்விங்கிள் பெரிய ஸ்டார் நீங்க ஆக போறீங்க மக்களின் ஸ்டார் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின் போது போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரபலமான நடிகரின் கேரக்டர் மற்றும் காஸ்டியூம்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிக்பாஸ் வீடே அமர்க்களமாகவுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த அதிர்ச்சி !!…. சூட்கேஸில் அழுகிய நிலையில் பெண் சடலம்….. பின்னணி என்ன?…. போலீசார் விசாரணை….!!!!!

சூட்கேஸில் பெண்ணின் சடலம் இருந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் நேற்று மாலை சூட்கேஸ்  ஒன்று  கேட்பாரற்று கிடந்துள்ளது. மேலும் அந்த சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்துள்ளனர்.  அதில் 30 வயதுடைய  இளம் பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனை பார்த்து போலீசார் […]

Categories
உலக செய்திகள்

இது வெறும் waste…. சீன தடுப்பூசியை தூக்கி வீசிய “மாடர்னா மற்றும் சைபர் தடுப்பூசி”….. கொந்தளிக்கும் நாட்டு மக்கள்….!!!!!

பிரபல நாட்டில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. சீனாவில்  கடந்த 2019-ஆம் ஆண்டு  உலகில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.  இதனை கட்டுப்படுத்துவதற்காக மாடர்னா, சைபர் என்ற 2 சர்வதேச  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியை உலகம் முழுவதும் பல நாடுகள் பயன்படுத்தி கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டது. ஆனால் சீனா இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த மறுத்து […]

Categories
தேசிய செய்திகள்

உங்க லக்கேஜ் தொலைந்துவிட்டதா?… இனி கவலையை விடுங்க…. ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல்…..!!!!

ரயில் பயணிகளுக்கு ஏதேனும் உடைமைகள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுவிட்டால் இனிமேல் கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில் ஓடும் ரயில் (அ) ரயில் நிலையத்தில் இருந்து உங்களது பொருட்கள் திருடப்பட்டால், இழப்பீடு கோருவதற்கு பயணிகள் பின்பற்ற வேண்டிய பல விதிகள் இருக்கிறது. அதாவது, ரயில்வே வழங்கிய விதிகளின் அடிப்படையில் திருடப்பட்ட லக்கேஜின் மதிப்பை தீர்மானித்த பின், அதற்குரிய இழப்பீடு பயணிகளுக்கு வழங்க இந்திய ரயில்வே பொறுப்பாகும். லக்கேஜ் திருட்டுபோனால் பயணிகள் ரயில் நடத்துனர், கோச் உதவியாளர், காவலர் (அ) […]

Categories
உலக செய்திகள்

இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?…. கஞ்சா பயன்பாட்டிற்கு அனுமதி அளித்த ஜெர்மனி…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டு அரசு கஞ்சா பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் தற்போது அதிக அளவில் கஞ்சா உபயோகத்தில் இருக்கிறது. இதனால்  மக்கள்  மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் கனடா, அமெரிக்கா, உருகுவே, பிரான்ஸ், போர்ச்சுகல்  ஆகிய நாட்டில் புற்றுநோய், வாந்தி, தண்டுவட பாதிப்பு, கால் வலி போன்ற கஞ்சா  நோய்களுக்கு மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஜெர்மனி கஞ்சாவை  பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான சட்டம் வருகின்ற 2024 […]

Categories
மாநில செய்திகள்

சவால்களைக் கடந்தால்தான் “வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்”…. தமிழிசை சௌந்தர்ராஜன் அறிவுரை….!!!!

 தமிழிசை  மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ்  மருத்துவமனை  அரங்கில் நேற்று டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக நிறுவனர் ஏ.சி. சண்முகம், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், பல்கலைக்கழகத் தலைவர் ஏ.சி.எஸ். அருண் குமார், செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தமிழிசை சௌந்தர்ராஜன்  2 ஆயிரத்து 241 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியுள்ளார். பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர்!!…. அரசு பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் கலைத்திருவிழா…. யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?…. முழு விவரம் இதோ….!!!!

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி கல்வியின் மாநில திட்ட இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது. அதில் நமது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வட்டார அளவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. தற்போது மாவட்ட அளவிலான போட்டிகள் பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வருகின்ற 27-ஆம் […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே சூப்பர்!… வாட்ஸ்அப் “அவதார்” அம்சம் அறிமுகம்?… வெளியான சூப்பர் தகவல்….!!!!!

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் பெரும்பாலான பயனாளர்களை கொண்டு உள்ளது. வாட்ஸ்அப் பயனாளர்களின் வசதிக்குகேற்ப அவ்வப்போது புதுபுது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது “அவதார்” அம்சத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதில் அவதார் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் போன்ற டிஜிட்டல் அம்சமாகும். அதனை நீங்களே உருவாக்கலாம். இந்த அவதார் அம்சம் மெட்டாவின் மெசஞ்சர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியில் முன்பே உள்ளது. இந்த நிலையில் தற்போது வாட்ஸ்அப்-ல் அறிமுகமாக இருக்கிறது. இந்த அம்சத்தினை ஆண்ட்ராய்டு மற்றும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

2022-ம் ஆண்டில் GOOGLE-ல் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள்…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!!!

உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் கூகுளில் அதிக அளவில் தேடப்பட்ட இந்திய திரைப்படங்கள் குறித்த தகவலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அந்த லிஸ்டின் படி ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. இப்படம் சுமார் 300 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்திருந்தது. அதன் பிறகு 2-ம் இடத்தில் கேஜிஎப் திரைப்படமும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜெய்யை நான் காதலிக்கிறேனா…? நடிகை அஞ்சலி ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அஞ்சலி. இவர் விளம்பரங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007 ஆம் வருடம் கற்றது தமிழ் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலககுக்கு அறிமுகமானார். ஆனந்தி எனும் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகையாக தென்மண்டல பிலிம் பேர் விருது கிடைத்தது. இதனை அடுத்து அங்காடித்தெரு எனும் திரைப்படத்தில் கனியாக நடித்து அந்த வருடத்தின் சிறந்த நடிகைக்கான பிலிம் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி..! நாளை (09.12.22) இந்த 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம்?

மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் நாளை (09.12.2022) 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள்  உத்தரவிட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மாண்டஸ் புயல் புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை ஒட்டிய ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை (9ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அட்ஜஸ்ட் பண்ண சொன்னாங்க”…. அது என்னன்னு தெரியாம நானும் ஓகே சொல்லிட்டேன்…. பகீர் கிளப்பிய பிரபல நடிகை….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி மேனன். இவர் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, நான் கவர்ச்சியாக ஆடை அணிய மாட்டேன். இதனால் பலரும் என்னிடம் எதுவுமே காட்ட மாட்டிங்கிளா என்று கேட்பார்கள். அதோடு சில சமயங்களில் இணையதளங்களிலும் கூட மோசமான விமர்சனங்கள் வரும். என் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தேர்தல்: பிரதமரின் செல்வாக்கு நிரூபிக்கப்பட்டு இருக்கு!…. பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஓபன் டாக்….!!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5ல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது. குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சலபிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன. குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. குஜராத் – […]

Categories
மாநில செய்திகள்

ALERT…! “மாண்டஸ்” புயல் கரையை கடக்கும் இடம் அறிவிப்பு…!!!!

சென்னையில் இருந்து தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டதில் கடல் சீற்றம் மிக மோசமான நிலையில் இருப்பதால், மீட்புக்குழு அங்கு விரைந்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : மாண்டஸ் எச்சரிக்கை..! 8 மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் நாளை (09.12.2022) 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள்  உத்தரவிட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மாண்டஸ் புயல் புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை ஒட்டிய ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை (9ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமியின் நிர்வாண படங்கள், வீடியோக்கள்…. மிரட்டி பலாத்காரம்…. இளைஞர் மீது பாய்ந்த் போக்சோ…!!!

சமீபகாலமாகவே நாடு முழுவதும் பாலியல் குற்றங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. பாலியல் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கொடுக்கப்பட்டாலும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் ஷபின் (23). இவர் காதலிப்பது போல அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து வந்துள்ளார். சிறுமியின் அந்தரங்க படங்கள், வீடியோக்கள் எடுத்து வைத்துக்கொண்டு தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் சினிமாவை விட்டு விலகிடுவேன்”…. நடிகை கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்….!!!!!

சினிமாவில் பொதுவாக பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து கூறியுள்ளார்கள். இந்த பாலியல் புகாரில் பிரபலமான நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களும் கூட சிக்கியுள்ளனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷிடம் சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பதாக நடிகைகள் அனைவரும் கூறுவது உண்மையா என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு என்னுடைய சக நடிகைகள் பாலியல் தொல்லை பற்றி என்னிடம் கூறியிருக்கிறார்கள். ஆனால் அது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னுடைய வாழ்க்கையில் நடக்கவில்லை. நான் அப்படிப்பட்ட பெண் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யாரை டார்கெட் செய்கிறீர்கள்…! என்னோட உணர்வுக்கும் மதிப்பளிக்கும்…. ADK, விக்ரமன் மோதல்…!!!

பிக் பாஸ் சீசன் 6 ஆவது நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக நடந்தது. அறுபதாவது நாளை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள். அந்த வகையில் நேற்றைய தினம் கண்ணாமூச்சி ரே ரே போட்டி விறுவிறுப்பாக நடந்தது. முதலில் அமுதவாணன் அனைத்து போட்டியாளர்களையும் 1 நிமிடத்திற்குள் கண்டுபிடித்தார். இதில், அமுதவாணனுக்கு 200 மதிப்பெண்கள் கிடைத்தன. தொடர்ந்து, மேடையேறிய அமுதவாணன், எம்.ஆர்.ராதா வேடத்தில் அட்டக்கத்தி பட பாடலுக்கு நடனமாடி அசத்தினார். ரகுவரனாகவும், அந்நியனாகவும், நேசமணி, நாய் சேகர், மைக்கேல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்ரன், ஜோதிகாவை குதிரை என்று சொன்ன தளபதி விஜய்…. பிரபல நடிகரின் பேச்சால் திடீரென வெடித்த சர்ச்சை….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம்‌ உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் ஷாம் ஒரு பேட்டியில் விஜய் பற்றி சொன்னது தற்போது வலைதளத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது நடிகர் ஷாம் நான் திடீர்னு ஹீரோவாக மாறிய போது விஜய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி எப்போதுமே பிளே பாய் தான்…. கடுமையாக தாக்கிய அண்ணாமலை…!!!

அமைச்சர் ஆனாலும் உதயநிதி பிளேபாய்தான் என்று BJP தலைவர் அண்ணாமலை மறைமுகமாக தாக்கியுள்ளார். திமுகவில் பட்டத்து இளவரசருக்கு பட்டம் சூட்ட தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. அவருக்கு 80 வயது ஆனாலும், பிளே பாயாகத்தான் இருப்பாரே தவிர, மக்கள் மீது அக்கறை காட்டும் நபராக இருக்கமாட்டார். திமுகவுக்கு எப்போதுமே பின் கேட்டில் வந்து தான் பழக்கம். நிறுத்தி வைத்திருந்த அரசாணையை மக்கள் சோர்வடைந்திருந்த போது கையெழுத்து போட்டுள்ளனர். 80 படம் 8000 கோடி செலவு செய்தாலும் பட்டத்து இளவரசர் […]

Categories
தேசிய செய்திகள்

அட அங்கே என்ன நடக்குது!…. FIFA உலகக்கோப்பை பார்த்தபடி…. அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர்…..!!!!

சர்வதேச அளவில் FIFA கால்பந்து உலகக்கோப்பை பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருகின்றனர். இந்நிலையில் போலந்து நாட்டைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், தன் அறுவை சிகிச்சையின்போது FIFA கால்பந்து போட்டியை பார்க்க வேண்டும் என மருத்துவரிடம் கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து அந்த கால்பந்து ரசிகரின் ஆசையை நிறைவேற்ற மருத்துவர்கள் அதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி அறுவை சிகிச்சை நடைபெறும் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டே அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்த புகைப்படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா

“56 வயது முரட்டு சிங்கிள் நடிகரை காதலிக்கும் பீஸ்ட் பட நாயகி”?….. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு சினிமா பக்கம் சென்ற பூஜா தற்போது முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். இவர் பாலிவுட் சினிமாவிலும்  நடித்துவரும் நிலையில், தற்போது சல்மான்கான் உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் சல்மான் கானுடன் இணைந்து பூஜா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.   இந்நிலையில் நடிகை […]

Categories
தேசிய செய்திகள்

ஜாக்பாட்…! இனி அனைத்தும் ஒரே செயலியில்….. ரிசர்வ் வங்கியின் புதிய சேவை…!!!!

பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் ஆனது இதுவரை மக்கள் விற்பனையாளர்கள் மற்றும் அடிப்படை சேவைகளுக்கான மாத அடிப்படையில் காலாண்டு அடிப்படையில் வரும் பில் களை மட்டுமே செலுத்தி வரப்பட்டது. இந்த நிலையில் ஆர்பிஐ இந்த சேவையை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வீட்டு வாடகை, கல்விக் கட்டணம், வரிகள் மற்றும் பிற கட்டணங்களை ஒரே அப்ளிகேஷனில் செலுத்தும் வண்ணம் ரிசர்வ் வங்கி புதிய அறிமுகத்தை செய்ய உள்ளது. பாரத் பில் பேமண்ட் சிஸ்டம் (BBPS) என்று […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா…! தமிழகத்தில் அரசு வேலைக்கு காத்திருப்போர்…. இத்தனை பேரா…? வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு வேலையின்மை பிரச்சினையால் பலரும் தவித்து வருகின்றனர். இருப்பினும் அரசு சார்பாக வேலை வாய்ப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை அரசு வேலை வாய்ப்புக்காக 67.23 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி வரையிலான பதிவு தொடர்பான தரவுகளை வேலைவாய்ப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் வேலை வாய்ப்பிற்காக 67 […]

Categories
மாநில செய்திகள்

3-ஆம் வகுப்பு சிறுமியின் கடிதத்தை கண்டு நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்…. பின் எடுத்த அதிரடி முடிவு….!!!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவி ஆராதனாவின் கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நிறைவேற்றி இருக்கிறார். தென்காசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பங்கேற்றார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, “வினை தீர்த்த நாடார் பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கூடுதல் கட்டிடம் வேண்டும் என மாணவி என்னிடம் கேட்டிருந்தார். தன் மீது நம்பிக்கை வைத்த மாணவியின் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக அந்த பள்ளிக்கு ரூபாய்.35 லட்சம் மதிப்பில் கூடுதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அம்மா ஜெயலலிதாவுடன் நடிகை நயன்தாரா எடுத்துக்கொண்ட ஒரே ஒரு புகைப்படம்”….. இணையத்தில் திடீர் வைரல்….!!!!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை வாடகை தாய் முறையில் பிறந்தது. அதன் பிறகு நயன்தாரா நடிப்பில் அண்மையில் கோல்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையின் நடிகை நயன்தாரா மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் எதிரொலி: இந்த மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை….!!!

வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த  மாண்டஸ் புயலால் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். ஏற்கனவே, வேலூர் மாவட்டத்தில் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

போட்டி தேர்வுகள் ஹிந்தியில் மட்டும்தான் நடத்தப்படுமா?…. வெளிவரும் தகவல்கள்…. மத்திய அரசு விளக்கம்….!!!!

நாடு முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக பல புகார்கள் எழுந்து வருகிறது. அதுமட்டுமின்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் குடியரசுத் தலைவரிடம் மத்திய அரசின் கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலக மொழியாக இந்தியை மாற்ற கோரிக்கை அனுப்பினார். அத்துடன் மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியங்கள் வாயிலாக நடத்தப்படும் தேர்வுகள் இனிமேல் இந்தியில் நடத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் SSC-ன் வாயிலாக நடத்தப்படும் மத்திய அரசின் பணியாளர் நியமன தேர்வுகளுக்கு இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையிலுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

EPFO: ஊழியர்களின் ஓய்வூதிய வயதில் மாற்றம்?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பாக பல செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. அரசு மற்றும் தனியார்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வருங்கால வைப்புநிதி அமைப்பு (இபிஎப்ஓ) முடிவுசெய்து இருக்கிறது. நாடு முழுவதும் மூத்தகுடிமக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் முடிவை வருங்கால வைப்புநிதி அமைப்பு  பரிசீலனை செய்து வருகிறது. இது பற்றி இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், ஓய்வூதிய வயதை அதிகரிப்பதன் வாயிலாக ஓய்வூதிய முறையின் சுமை கணிசமாக குறைக்கப்படும் என ​​தெரிவித்துள்ளது. அவ்வாறு […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

மாண்டஸ் புயல் அலர்ட்…! நாளை (09.12.22) இந்த 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயலால் திருவள்ளூர், வேலூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயலால் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்து இருந்தது. சென்னையில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசுபாடு எதிரொலி!…. இனி அந்த வாகனங்களை படிப்படியாக நிறுத்த?…. மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு….!!!!!

இந்தியாவில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. தற்போது தலைநகர் டெல்லி காற்று மாசுபாட்டில் முதலிடத்தில் இருக்கிறது. அத்துடன் காற்றின் தர குறியீடு மிகவும் மோசமடைந்து வருவதாக டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியமானது தகவல் தெரிவித்து உள்ளது. அதிலும் குறிப்பாக தீபாவளி பண்டிகைக்கு பின் காற்று மாசுபாடு முன்பைவிட அதிகரித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில் காற்று மாசுபாட்டிற்கு ஒருவகை காரணமான வாகன புகையை குறைக்க மத்திய-மாநில அரசுகள் திட்டமிட்டு வருகிறது. நாம் தினசரி பயன்படுத்தும் […]

Categories
உலக செய்திகள்

திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.5 ஆக பதிவு… எங்கு தெரியுமா…?

இந்தோனேசியாவில் உள்ள அபேபுரா உள்ளிட்ட பகுதிகளில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 37.4 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிரிழப்போ அல்லது பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் வெளிவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

புதியதாக 40 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டு?….. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் வாயிலாக நாடு முழுவதும் இருக்கும் மக்கள் எங்கிருந்தும் பயோமெட்ரிக் மூலம் ரேஷன் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். இந்த நிலையில் அசாம் மாநிலத்திலும் இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் புதியதாக 40 லட்சம்  நபர்கள் ரேஷன்கார்டுக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். அவர்களுக்கு உடனடியாக ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அசாம் அரசு அறிவித்து உள்ளது. அசாம் மாநிலத்தில் சென்ற புதன்கிழமை குவஹாத்தியில் […]

Categories

Tech |