Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (09-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 09-12-2022, கார்த்திகை 23, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி பகல் 11.34 வரை பின்பு தேய்பிறை துதியை. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 02.59 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 09.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். புத்திரர்களால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய கூட்டாளிகளால் ஆதாயங்கள் ஏற்படும். உறவினர்கள் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 9…!!

திசம்பர் 9 கிரிகோரியன் ஆண்டின் 343 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 344 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 22 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 536 – பைசாந்தியத் தளபதி பெலிசாரியசு உரோம் நகரை ஊடுருவினான். கோத்திக்குப் படைகள் தலைநகரை விட்டு வெளியேறின. 1582 – பிரான்சில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. டிசம்பர் 9 இற்குப் பின்னர் நேரடியாக டிசம்பர் 20 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது. 1688 – மாண்புமிகு புரட்சி: ரெடிங் சமரில் வில்லியமின் படைகள் யாக்கோபுவின் படைகளைத் தோற்கடித்தன. இரண்டாம் யேம்சு நாட்டை விட்டு வெளியேறினான். 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படைகள் பெரும் பாலத்தில் நடந்த சமரில் தோல்வியடைந்தன. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

டெண்டர் விவகாரம்… வெளியே தூக்கி வீசப்பட்ட நாற்காலி… ஆரணியில் பரபரப்பு..!!!

மேற்கு ஆரணி ஊராட்சி அலுவலகத்தில் டெண்டர் விவகாரத்தில் நடந்த பிரச்சனையில் நாற்காலி வெளியே வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பொது நீதியின் மூலமாக 17 வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு 83 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் டெண்டர்கள் அறிவிக்கப்பட்டது. இதற்கான கடைசி நாள் வியாழக்கிழமை என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாளின் கணவர் சீனிவாசன் சொல்லும் நபருக்கு மட்டுமே பணிகளை செய்ய டெண்டர் வழங்கப்படுவதாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பண்ணை உரிமையாளர் வீட்டில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு… விசாரணை செய்த போலீசார்..‌ 2 பேர் அதிரடி கைது..!!!

பண்ணை உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தோட்டத்திலுள்ள பழவேற்காடு பெரிய தெருவை சேர்ந்த மகிமை ராஜ் என்பவர் இறால் பண்ணை வைத்து வெளிநாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்து வருகின்றார். இந்த நிலையில் சென்ற மாதம் 30-ம் தேதி இரவு நேரத்தில் இவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்று விட்டார்கள். சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது கார் மற்றும் மோட்டார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென இறந்த ராணுவ வீரர்…. 10 மாத பெண் குழந்தையுடன் கதறும் மனைவி…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டியில் ரவிச்சந்திரன்-சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 2-வது மகன் சார்லஸ் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை சார்லஸ் புனேவில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் 10 நாட்கள் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்து சார்லஸ் பணி மாறுதல் பெற்ற ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் ராணுவ தளத்திற்கு சென்றுள்ளார். அங்கு உடல்நல குறைவு ஏற்பட்டு அவர் இறந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

3 லட்ச ரூபாய் கடன் வாங்கிய வியாபாரி…. சொத்துக்களை அபகரித்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போதுப்பட்டி பகுதியில் கோபிநாத்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி தீவன மூலப்பொருட்கள் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு கோபிநாத் சின்ன முதலைப்பட்டியை சேர்ந்த ஒருவரிடம் 3 லட்ச ரூபாய் கடன் வாங்கி அந்த பணத்தை வட்டியுடன் மாதம்தோறும் செலுத்திவிட்டார். இந்நிலையில் பணத்தை முழுமையாக செலுத்தி விட்டதால் தான் கொடுத்த சொத்து பத்திரங்களை திரும்ப தருமாறு கோபிநாத் கேட்டுள்ளார். அப்போது அந்த நபர் மோசடி செய்து கோபிநாத்திற்கு சொந்தமான இடத்தை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இந்தத் திட்டத்தை வங்கியில் அறிமுகப்படுத்துங்கள்… பனியன் ஏற்றுமதி சங்கத்தினர் கோரிக்கை…!!!!

பனியன் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்கள். ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு தரும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதிகரித்திருக்கின்றது. இதனால் வங்கிகள் தொழில் நிறுவனங்களுக்கு கொடுத்த கடனுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனால் ஏற்றுமதி மறுநிதி திட்டத்தை வங்கிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என பனியன் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை…. வீட்டிற்குள் தவறி விழுந்ததால் பரபரப்பு…. வனத்துறையினரின் செயல்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நடுஹட்டி கிராமத்தை சுற்றி இருக்கும் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் நடுஹட்டியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் காட்டெருமை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது நிலைதடுமாறி அந்த காட்டெருமை தேயிலை தோட்டத்திற்கு பின்புறம் இருக்கும் வீட்டிற்கும், தடுப்பு சுவருக்கும் இடையே தவறி விழுந்து வெளியே செல்ல வழி இல்லாமல் சிக்கி கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவல் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

யார் பயணிகளை ஏற்றுவது…? அரசு பேருந்து ஓட்டுநர்-கண்டக்டரிடம் வாக்குவாதம்…. பரபரப்பு சம்பவம்…!!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு டவுன் பேருந்து பயணிகளுடன் வி.களத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றது. அப்போது திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக பூலாம்பாடி நோக்கி செல்லும் தனியார் பேருந்து அரசு பேருந்தை முந்தி சென்று பயணிகளை ஏற்ற முயன்றது. அப்போது கட்டணமில்லாமல் அரசு பேருந்தில் பயணம் செய்யலாம் என்பதால் பெண் பயணிகள் தனியார் பேருந்தை புறக்கணித்து அரசு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சைகை காட்டாமல் திரும்பிய நபர்…. சாதூர்யமாக செயல்பட்ட ஓட்டுநர்…. உயிர் தப்பிய மாணவ-மாணவிகள்….!!!

கல்லூரி பேருந்து பள்ளத்தில் இறங்கிய விபத்தில் மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களமாவூரில் மூகாம்பிகை இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி பேருந்து பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட 40 பேருடன் திருச்சியில் இருந்து கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கண்ணதாசன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மண்டையூர் பிரிவு ரோடு அருகே சென்றபோது சைக்கிளில் சென்ற ஒருவர் சைகை எதுவும் காட்டாமல் சாலையை கடக்க முயன்றதால் சைக்கிள் மீது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கடைசி நிமிடங்களில்…. 50 பயணிகளின் உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள படமீஞ்சி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனையில் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்லில் இருந்து 50 பயணிகளுடன் குமார் சிங்கம்புணரி வழியாக பொன்னமராவதிக்கு பேருந்து இயக்கி சென்றுள்ளார். இந்நிலையில் மேலைசிவபுரி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். சிறிது நேரத்தில் அவர் இருக்கையில் இருந்து கீழே விழுந்ததால் அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கபீர் புரஸ்கார் விருது”… இணையத்தில் விண்ணப்பிக்கலாம்… ஆட்சியர் தகவல்..!!!

சமுதாய நல்லிணக்க செயல் புரிந்தவர்கள் கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திகள் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, 2022 ஆம் வருடத்திற்கான கபீர் புரஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களுக்கு தலா ரூபாய் 20000, 10000, 5000 வீதம் வழங்கப்படுகின்றது. இந்த விருது சாதி, இனம் வகுப்பை சேர்ந்தவர்கள் பிற ஜாதியின வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின் போது அல்லது […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடையா….? குழப்பத்தை ஏற்படுத்திய சுப்ரீம் கோர்ட்…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

ஜல்லிக்கட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. அதனால் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில்  ஜல்லிக்கட்டு நடைபெறும். ஆனால் சில இடங்களில் மாடு தாக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தடை செய்ய வேண்டும் என பல அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

தட்டி கேட்டால் டிசி தருவாங்களா….? 4-ஆம் வகுப்பு மாணவியின் அசத்தல் செயல்…. மெய்சிலிர்த்து நின்ற போலீசார்….!!!!

4-ஆம் வகுப்பு சிறுமி பள்ளியில் வழங்கப்படும்  மதிய உணவில் புழு இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தெலுங்கானாவில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள மீர்பேட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 4-ஆம்  வகுப்பு படிக்கும் ஒரு மாணவி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் கூறியதாவது,  “எங்களது பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவில் புழு மற்றும் கற்கள் கிடக்கிறது. இந்நிலையில் மாணவர்களால் பள்ளி உணவை சாப்பிட முடியவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

தொழில் வரி செலுத்தாத கடைகள்…. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாநகராட்சி அதிகாரிகள்…. பெரும் பரபரப்பு….!!!!

 வரி செலுத்தாத கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி  சீல் வைத்துள்ளனர். சென்னை மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். இவைகள்  குடியிருப்பு வீடுகளாகவும், வணிகப் பகுதிகளாகவும் கணக்கிடப்படுகிறது. மேலும் மாநகராட்சியின் சார்பில் சொத்து வரி, தொழில் வரி என ஆண்டுக்கு இருமுறை வசூலிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில்  ரிச்சி, நயினியப்பன் தெருவுகளில் இயங்கி  வந்த 85-க்கும் மேற்பட்ட   கடைகளின் உரிமையாளர்கள்  தொழில் வரி செலுத்தாமல் இருந்துள்ளனர். இவர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் பலமுறை நோட்டீஸ் […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!!…. 5 வருடத்தில் 2,49,914 பேருக்கு மத்திய அரசு பணிகள்…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!!

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நமது நாட்டின் வேலை வாய்ப்பு  குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இங்கு  நாட்டில் உள்ள அனைத்து துறைகளின் செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. அதேபோல் இன்று நமது இந்தியாவின் வேலை வாய்ப்பு மற்றும் மத்திய அரசு பணியாளர் நியமனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு விண்வெளித் துறை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் கூறியதாவது, “கடந்த 2017 -ஆம் ஆண்டு முதல் இதுவரை மத்திய அரசின் […]

Categories
தேசிய செய்திகள்

செம…. செல்போன் ஆப் மூலம் குடிநீர் தொட்டி இயக்கம்… கோவையில் புதிய அறிமுகம்…!!!!!

இந்தியாவில் நாளுக்கு நாள் நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் அரசூர் ஊராட்சியில் இதனை மெய்பிக்கும் விதமாக பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக குடிநீர் தொட்டி புதியதாக கட்டப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டி செல்போன் செயலி மூலம் இயங்கும் புதிய முறையை தனியார் மென்பொருள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக தொட்டியில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிதல் மற்றும் குடிநீர் தொட்டியின் நீர்மட்டம் போன்றவற்றை […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு….!! மாண்டஸ் புயலை விடாமல் துரத்தும் இஸ்ரோ…. எப்படின்னு நீங்களும் பாருங்க….!!!!!

ராக்கெட் மூலம் எடுக்கப்பட்ட புயலின் புகைப்படத்தை இஸ்ரோ  வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது மாண்டஸ்  புயல் உருவாகியுள்ளது. இது நாளை இரவு புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து இந்த புயல் 520 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 12 கிலோமீட்டர் தூரத்தில் செல்கிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 2 நாட்கள்  கனமழை பெய்யும். இந்த நிலையில் செயற்கைக்கோள் மூலம் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்… 18 வயதில் மேயர் தேர்தலில் வெற்றி… பிரபல நாட்டில் வரலாறு படைத்த வாலிபர்….!!!!!!

அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் உள்ள இயர்லி என்னும் சிறிய நகரத்திற்கான மேயர் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்து போட்டியிட்ட ஜெயிலன் ஸ்மித் (18) என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் ஸ்மித்தை  எதிர்த்து போட்டியிட்ட நெனி மேத்யூஸ் என்பவர் தோல்வி அடைந்துள்ளார். இதனால் அமெரிக்க வரலாற்றில் மிக இளமையான வயதில் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை ஸ்மித் பெறுகிறார். இது குறித்து தன்னுடைய பேஸ்புக்கில் ஸ்மித் வெளியீட்டுள்ள செய்தியில்  கூறப்பட்டிருப்பதாவது, […]

Categories
உலக செய்திகள்

தலிபான் பொறுப்பேற்ற பின் முதன் முறையாக மீண்டும்… மரண தண்டனை…? அச்சத்தில் பொதுமக்கள்…!!!!

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் மற்றும் நோட்டா படைகள் வெளியேறிய பின் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி சிறுபான்மையினரின் ஷரியத் சட்டத்தின்படி ஆட்சி நடைபெறும் என அறிவித்துள்ளனர். மேலும் பொது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தொடக்க கல்வியில் அனுமதி அளித்து, மேல்நிலைக் கல்வியை மறுத்துள்ளனர். அதேபோல் பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது ஆண்கள் துணை இல்லாமல் தனியாக செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கும் மேலாக இது […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு பைத்தியம் இல்லை…. உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல்?….விளக்கம் அளித்த புதின் ….!!!!

ரஷிய அதிபர் புதின் அணு  ஆயுத தாக்குதல் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ரஷியா  அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் நேற்று ரஷிய அதிபர் புதின் மனித உரிமை பேரவையின் உறுப்பினர்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாடல் நடத்திய போது கூறியிருந்ததாவது, “எங்களிடம் பலர் நீங்கள்   அணு ஆயுதங்களை பயன்படுத்துவீர்களா என கேட்கிறார்கள். நாங்கள் பைத்தியம் பிடிக்கவில்லை. இந்நிலையில் அணு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….!! வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லும் புதின்….? என்ன காரணம்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

போரில் தோல்வியடைந்த புதின் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன்  மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு சென்றனர். மேலும் ரஷியா உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தன்னுடன் இணைத்துக் கொண்டது.  இந்நிலையில் தங்களது பகுதிகளை  உக்ரைன்  மீண்டும் மீட்டது. தற்போது அதிபர் புதின் உக்ரைன் போரில் தோல்வியடைந்துள்ளார். இதனால் அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓட திட்டம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிறந்தநாள் கொண்டாடும் பா.ரஞ்சித்… வாழ்த்து தெரிவித்த திருமா..!!!

பா.ரஞ்சித்துக்கு திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றார்கள். இந்த படத்தின் படபிடிப்பானது தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் பா.ரஞ்சித்தின் 40 ஆவது பிறந்த நாளை ஒட்டி படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். மேலும் திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆடை குறித்து பேசிய விக்ரமன்… தக்க பதிலடி தந்த சிவின்… வைரலாகும் வீடியோ..!!!

ஆடை குறித்து பேசிய விக்ரமனுக்கு சிவின் பதிலடி தந்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. எட்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் வாரம் ஒரு போட்டியாளர் எழுமினேட் ஆகி வந்த நிலையில் இனி வரும் வாரங்களில் இரண்டு எழுமினேஷன் கண்டிப்பாக இருக்கும் என கமல் தகவல் தெரிவித்துள்ளார். இதில் தொடக்கத்திலிருந்து விக்ரமன் நேர்மையாகவும் சமூக பார்வையோடும் தனது கருத்தை தெரிவித்து விளையாடி வருகின்றார். இந்த நிலையில் அவர் ஆடை குறித்து […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

திருச்சி மாவட்டத்தில் நாளை (09ஆம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

திருச்சியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால் சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். அதேபோல மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக நாமக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் விடுமுறை அறிவித்துள்ளார். ஏற்கனவே மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, […]

Categories
மாநில செய்திகள்

தீவிர புயலாக வலுப்பெற்றது ‘மாண்டஸ்’ புயல்..!!

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் மாண்டஸ்  புயல் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு தென்கிழக்கில் 440 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது.

Categories
சேலம் நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல், சேலம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!!

நாமக்கல், சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால் சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். அதேபோல மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக நாமக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் விடுமுறை அறிவித்துள்ளார். ஏற்கனவே மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், சேலம், நாமக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர் தற்கொலை…. இதுதான் காரணமா…? விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி திப்பம்பட்டியில் இருக்கும் சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் கேரள மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்பவரின் மகன் விஷ்ணு பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாதிரி தேர்வு முடிந்ததும் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் விடுதி அறையில் விஷ்ணு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மகன் தள்ளி படுக்காததால் ஆத்திரம்”…. கத்தியால் குத்திய தந்தை….. பரபரப்பு சம்பவம்…!!

தந்தை மகனை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சேகவுண்டன் புதூரில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜி(18) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தை மகன் இருவரும் ஒரே அறையில் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது பால்பாண்டி தனது மகனை தள்ளி படுத்து தூங்குமாறு கூறியுள்ளார். ஆனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யானை கிராமத்திற்குள் வருவதை தடுக்க…. நூதன ஏற்பாடு செய்த மலைவாழ் மக்கள்…. வனத்துறையினரின் தகவல்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் சின்னாறுபதி மலைவாழ் கிராமத்திற்கு அருகே இருக்கும் வனப்பகுதியில் காட்டு யானை நின்று கொண்டிருந்தது. இதனால் ஊருக்குள் யானைகள் நுழைவதை தடுக்கும் பொருட்டு மக்கள் கம்பி மூலம் கற்களை கட்டி தொங்க விட்டுள்ளனர். இதனால் இதுவரை யானை கிராமத்திற்குள் வரவில்லை என மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

முகப்பருக்களுக்கு மருந்து எடுத்த கர்ப்பிணி பெண்… பக்க விளைவுகளால் ஏற்பட்ட துயரம்…!!!

ஸ்விட்சர்லாந்து நாட்டில் கர்ப்பமாக இருந்த பெண் முகத்தில் இருந்த பருக்களுக்கு மருந்து எடுத்தது, அவரின் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தன் முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்குவதற்காக  சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் கர்ப்பம் தரித்திருக்கிறார். அதன்பிறகு, அவருக்கு குழந்தை பிறந்து விட்டது. இந்நிலையில், தன் குழந்தை வாய் பேச முடியாமல் இருப்பதாகவும், கற்பதில்  குறைபாடு இருப்பதாகவும் கூறி, தனக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் மீது அந்த பெண் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் நாளை (09ஆம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால் சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், சேலம் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை  ஆகிய மாவட்டங்களில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடுவழியில் நின்ற பேருந்து…. ஐயப்ப பக்தர்கள் திடீர் சாலை மறியல்…. பரபரப்பு சம்பவம்….!!!

பேருந்து நடுவழியில் பழுதாகி நின்றதால் ஐயப்ப பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநில அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமான பேருந்து பயணிகளுடன் நேற்று கேரள மாநிலம் குமுளி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் புதுச்சேரியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பயணித்துள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது எஞ்சின் பழுதானதால் பேருந்து நடுவழியிலேயே நின்றது. இதனால் மாற்று பேருந்தில் ஏறி செல்லுமாறு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடன் வாங்கிய விவசாயி… ரூ.32 லட்சம் கேட்டு மிரட்டிய பெண்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய நசலூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். விவசாயியான ராஜ்குமார் நேற்று முன்தினம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் ராஜ்குமார் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மேலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

2022-ம் ஆண்டு youtube-ல் அதிக பிரபலமான பாடல்களின் டாப் 10 லிஸ்ட்…. 2-ம் இடத்தை பிடித்த தளபதியின் அரபிக் குத்து…..!!!!!!

உலக அளவில் பல கோடி மக்களால் youtube பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வீடியோ தளங்களில் யூடியூப் தான் முதலிடத்தில் இருக்கிறது. அதன் பிறகு youtube மூலம் பல படங்கள் நல்ல விளம்பரங்களை தேடிக் கொள்கிறது. இந்நிலையில் 2022-ம் ஆண்டில் இந்திய அளவில் அதிக பிரபலமான பாடல்கள் குறித்த விவரத்தை youtube வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அளவில் மிகவும் பிரபலமான பாடல்களில் நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து 2-ம் இடத்தை பிடித்துள்ளது. அதன் பிறகு […]

Categories
உலக செய்திகள்

உலகின் சிறந்த பாஸ்ப்போர்ட்கள் கொண்ட நாடுகள்…. வெளியான பட்டியல்… கடைசி இடத்தில் எந்த நாடு தெரியுமா?….

உலகில் எந்த நாடுகளின் பாஸ்போர்ட் வலிமையானது என்பது தொடர்பான இந்த வருடத்திற்கான தரவரிசை பட்டியல் வெளியாகியிருக்கிறது. வருடந்தோறும் Henly Passport Index என்ற குடிவரவு ஆலோசனை நிறுவனமானது உலகின் பலம் மற்றும் பலவீனமான கடவுச்சீட்டுகளின் தரவரிசையை வெளியிடும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான கடவு சீட்டு தர வரிசையில் முதலிடம் பெற்றுள்ள நாடு ஜப்பான் ஆகும். அந்நாட்டின் பாஸ்போர்ட் உலகிலேயே அதிக வலிமையான பாஸ்போர்ட் என்று கூறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 193 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற மகனை தீர்த்துக்கட்ட…. தந்தை செய்த காரியம்…. வெளியான பரபரப்பு தகவல்கள்….!!!!!

கர்நாடகா மாநிலம் ஹப்பள்ளி பகுதியை சேர்ந்த அகில் (26) என்ற நகைக்கடை அதிபர் ஒருவர் சென்ற சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இது தொடர்பாக அவரது உறவினர் காவல் நிலையத்தில் சென்ற 3-ஆம் தேதி புகாரளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சந்தேகத்தின் படி அகிலின் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது, அகிலின் தந்தையான பரத் மகாஜன் சேட், கூலிப் படையை வாடகைக்கு அமர்த்தி மகனை கொலை செய்தது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெருங்கி வரும் மாண்டஸ்..! தமிழகத்தில் நாளை 16 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

‘மாண்டஸ் புயல்’ காரணமாக நாளை (09.12.2022) தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே  500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

“எனக்கு வரன் பாக்காங்க”…. நல்ல செய்திய நானே சொல்கிறேன்…. திருமணம் குறித்து மனம் திறந்த தமன்னா….!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் அவ்வளவாக தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா தன்னுடைய திருமணம் குறித்து தற்போது ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நான் தற்போது சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இத்தனை வருடங்கள் சினிமாவில் நான் நீடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் சிறிய ஹீரோ, […]

Categories
உலக செய்திகள்

திருடப்பட்ட கிருஷ்ணர் சிலை…. அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு…!!!

தமிழ்நாட்டிலிருந்து திருடப்பட்ட கிருஷ்ணர் சிலை அமெரிக்க நாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் கோயில்களில் வைக்கப்பட்டுள்ள பழமை வாய்ந்த சிலைகளும் தொன்மையான பொருட்களும் திருடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி அந்த சிலைகளை மீட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது கடந்த 1966 ஆம் வருடத்தில் காணாமல் போன நடனமாடும் கிருஷ்ணரின் சிலை அமெரிக்க நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது. தங்கச்சி மடம் ஏகாந்த ராமசாமி கோவிலில் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணை நோக்கி வந்த சரக்கு ரயில்…. சுதாரித்துக்கொண்ட மகன்…. நடந்தது என்ன?….!!!

கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் ஒரு ரயில் நிலையத்தில் தாயும், மகனும் காத்திருந்தனர். இதையடுத்து அப்பெண் கீழே இறங்கி குறுக்கு வழியில் தண்டவாளம் வழியாக அடுத்த நடைமேடைக்கு செல்வதற்காக முயன்றுள்ளார். ரயில் நிலையத்திலோ (அ) அதனை ஒட்டிய பகுதியிலோ தண்டவாளம் வழியே கடந்து செல்வது ஆபத்து என்பதுடன் அதற்கு அபராதம், தண்டனையும் விதிக்க வழிவகை இருக்கிறது. இந்நிலையில் பெண் கடந்து செல்வதற்கு முன் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று அவரை நோக்கி வந்துள்ளது. இதை அவரது […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… மாதம் 90,000 வருமானமா?…. சாலையோர பிரியாணி கடைகளில் அதிகாரிகளின் திடீர் ஆய்வு….!!!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அனைத்து கடை உரிமையாளர்களிடமும் ஜிஎஸ்டி எண்கள் மற்றும் டெபாசிட்வரி வசூலிக்க அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவால் கடை உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை ஜிஎஸ்டி ஆய்வாளர்கள் 5 பேர் கொண்ட குழு பாலுகஞ்ச் சென்றனர். அங்கு டீ கடைகள் மற்றும் சாலையோர 30-40 பிரியாணி கடைகளில் ஆய்வு செய்தனர். மேலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு கடையில் சராசரியாக தினசரி விற்கும் பணம் மற்றும் பிரியாணியின் அளவு போன்றவற்றின் அடிப்படையில் விற்பனையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காதலில் புரிதல், விட்டுக் கொடுத்தல் வேண்டும்”…. அது எளிது அல்ல…. விவாகரத்து குறித்து பிரபல நடிகை ஓபன் டாக்…..!!!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படுபவர் நடிகை வாணி போஜன். இவர் சன் டிவியில் நடித்த தெய்வமகள் சீரியல் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது வெள்ளி திரையில் கலக்கி வருகிறார். இவர் நடிகர் பரத்தின் 50-வது படமான லவ் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு முன்பாக பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் வெளியான மிரள் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் லவ் திரைப்படத்தின் நாயகி வாணி போஜன் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புயல் எச்சரிக்கை..! தமிழகத்தில் நாளை (09.12.2022) 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

‘மாண்டஸ் புயல்’ காரணமாக நாளை (09.12.2022) தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே  500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் […]

Categories
உலக செய்திகள்

காவல்நிலையத்தில் நேர்ந்த பயங்கரம்…. மூவர் உடல் சிதறி பலியான பரிதாபம்…என்ன நேர்ந்தது?…

இந்தோனேசிய நாட்டில் காவல் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் மூவர் உடல் சிதறிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசிய நாட்டின் பாண்டுங் நகரில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் வழக்கம் போல் நேற்று காவல்துறையினர் அணிவகுப்பு பயிற்சியை மேற்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு மர்ம நபர், கையில் கத்தியுடன் காவல் நிலையத்திற்குள் புகுந்தார். இதனால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரை சுற்றி வளைத்த போது, திடீரென்று அந்த நபர் தன் உடலில் […]

Categories
மாநில செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்… ஆளுநர் குறித்து காங்கிரஸ் எம்.பி நோட்டீஸ்… எதற்கு தெரியுமா….?

நேற்று தொடங்கியுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அடுத்தகட்டமாக இன்று இரண்டாம் நாள் கூட்டம் கூடியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மக்களவை நடவடிக்கையை ஒத்திவைத்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை குறித்து விவாதிக்க வேண்டும். ஏனென்றால் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக செயல்பட வேண்டிய பணிக்கு எதிராக ஆளுநரின் செயல்பாடுகள் இருக்கிறது. அதாவது மாநில அரசு நிறைவேற்றியுள்ள நீட்விலக்கு மசோதா, ஆன்லைன் விளையாட்டுக்கு தடை மசோதா உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

காற்றின் தரம் ஓரளவு முன்னேற்றம்… எங்கு தெரியுமா…? மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல்…!!!!!!

டெல்லியில் காற்றின் தரம் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட  காற்று மாசுபாட்டில் இன்று காற்றின் தரம் சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் காற்று மாசுபாடு  மோசமான பிரிவிலிருந்து இன்னும் மாறுபடவில்லை. அதே சமயம் குறைந்தபட்ச வெப்பநிலை 8.3 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இதனையடுத்து நகரின் அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியதாவது, இன்று […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!…. நடிகையின் கால்களை நக்கிய பிரபல இயக்குனர்…. எல்லை மீறிய செயலால் வலுக்கும் கண்டனம்….!!!!!

பிரபலமான இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் ரங்கீலா, நடிகர் அமிதாப் பச்சனின் சர்க்கார், நடிகர் சூர்யாவின் ரத்த சரித்ரா போன்ற படங்களை இயக்கியுள்ளார். பல நல்ல படங்களை இயக்கிய ராம் கோபால் வர்மா சமீப காலமாகவே நேக்கட், கிளைமேக்ஸ், காட் செக்ஸ் ட்ரூத் என கவர்ச்சிகரமான படங்களை இயக்கி வருகிறார். இவர் தற்போது லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த கவர்ச்சி படத்தில் அப்சரா ராணி மற்றும் நைனா கங்குலி ஆகியோர் முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் யானைகள்… வைரலாகும் வீடியோ…!!!!!

யானைகள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர எல்லையில் முசலமடுகு பகுதியில் குடியாத்தம் – பலமனேரி சாலையில் உள்ள வனப்பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து சென்றது. அப்போது அந்த  சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் யானைகளை பார்த்து  வாகனங்களை நிறுத்தி யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடப்பதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக […]

Categories
மாநில செய்திகள்

சென்னையை நெருங்கும் மாண்டஸ் புயல்… தமிழகம் புதுச்சேரிக்கு, நாளை ரெட் அலர்ட்…!!!!

வங்க கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக உருவாகி நேற்று இரவு 11.30 மணி அளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இந்த மாண்டஸ் புயலானது நகரும் வேகம் மணிக்கு சுமார் 6 கிலோ மீட்டராக குறைந்திருக்கிறது. இந்நிலையில் காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கு 530 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 620 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதனையடுத்து மாண்டஸ் புயல் வருகிற […]

Categories

Tech |