Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி!…. என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது…? முழு விபரம் இதோ..‌.!!!!!

தமிழகத்தில் தற்போது மாண்டஸ் புயல் வலுப்பெற்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த புயல் மற்றும் கனமழையின் காரணமாக அரசாங்கம் பொது மக்களுக்கு அவ்வப்போது உரிய அறிவுரைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் புயல் மற்றும் மழையின் போது என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். 1. கனமழையின் போது செய்ய வேண்டியவை: * கண்ணாடி ஜன்னல்களை பாதுகாக்க மரப்பலகைகளை கைவசம் வைத்திருப்பதோடு வீட்டில் உடைந்திருக்கும் ஓடுகளை முன்கூட்டியே […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கடல் சீற்றம்….. மீனவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை…. எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
மாநில செய்திகள்

‘மாண்டஸ் புயல்’ எதிரொலி….. இன்று தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. வானிலை ஆய்வு மையம்…!!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் 5 புதிய திட்டங்களுக்கு கேரளா அரசு அனுமதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த முறை பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாகப் பட்டுள்ளது. அதேசமயம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக 5 புதிய திட்டங்களுக்கு கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சபரிமலை சன்னிதானத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்திற்கு உச்சகட்ட அலர்ட்…. யாரும் வெளியே போகாதீங்க…. எச்சரிக்கை…!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள்… பேருந்தை வழிமறித்த ஆட்சியர்… வேலூரில் பரபரப்பு..!!!

அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார். வேலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் அண்ணாசாலையில் சென்ற போது அவர் கார் முன்பாக சென்ற அரசுப் பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தை உணராமல் தொங்கியபடி பயணம் செய்தார்கள். இதை பார்த்த ஆட்சியர் பேருந்தை முந்தி சென்று வழிமறித்தார். இதனால் மாணவர்கள் உடனடியாக பேருந்தின் உள்ளே சென்றார்கள். இதன்பின் ஆட்சியர் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அழைத்து இது போன்ற ஆபத்தான […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி!…. எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை…? என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு…..? முழு லிஸ்ட் இதோ…..!!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் வலுப்பெற்றுள்ள நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன் பிறகு சென்னையில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ள நிலையில், மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதோடு, பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் […]

Categories
தேசிய செய்திகள்

புறவழிச்சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றம்…. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி….!!!!!

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை எண் 79-இல் உளுந்தூர்பேட்டை – சேலம் இடையிலான 136 கி.மீ தொலைவில் உள்ள புறவழிச் சாலைகளை இரு வழிச் சாலைகளில் இருந்து நான்கு வழிச்சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க  பல கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் மற்றும் உளுந்தூர்பேட்டையில் உள்ள மொத்தம் எட்டு புறவழிச் சாலைகளில் ஆறு புறவழிச் சாலைகளை நான்கு வழி சாலைகளாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த பணிகளில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புயல் எதிரொலி…. கனமழையால் சென்னை – தூத்துக்குடி விமானம் ரத்து…. வெளியான அறிவிப்பு….!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 390 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 390 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நகராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… குடியாத்தத்தில் 1கோடி வரி வசூல்‌…!!!

குடியாத்தம் நகராட்சியில் சென்ற 2 வாரத்தில் ஒரு கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் நகராட்சியில் வீட்டு வரி, கடை வாடகை, வணிக தொழில் வரி, குடிநீர் கட்டணம் என சென்ற நவம்பர் மாத 15ஆம் தேதி வரை 10 கோடியே 18 லட்சம் வரி நிலுவையாக இருந்த நிலையில் நகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு செய்து தரப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியில்  டிசம்பர் 9ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் டிவிஎஸ் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் டிசம்பர் ஒன்பதாம் தேதி அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

திடீரென ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைத்த ஈபிஎஸ்…. ஓ அதுக்கு காரணம் இதுதானா?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் மின்கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பாக அனைத்து பேரூராட்சிகளிலும் இன்று, நகராட்சிகளில் டிசம்பர் 13ஆம் தேதி, ஊராட்சி ஒன்றியங்களில் டிசம்பர் 14ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கடந்த வாரம் இபிஎஸ் அறிவித்திருந்தார். என் நிலையில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து கொண்டிருப்பதால் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறாது என இபிஎஸ் அறிவித்துள்ளார். அதற்கு பதில் டிசம்பர் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என […]

Categories
மாநில செய்திகள்

மனைவியுடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் சேகர்பாபு…. வைரலாகும் புகைப்படம்….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த முறை பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாகப் பட்டுள்ளது. அதேசமயம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் சென்று சபரிமலையில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு சன்னிதானத்தில் பூஜிக்கப்பட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!…. வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த பிரபல நடிகை…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!!

ஒடிசாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் வர்ஷா பிரியதர்ஷினி. இவர் எம்பி அனுபவ் மெகந்தியின் மனைவியும் கூட. அதன் பிறகு நடிகை வர்ஷா பிரியதர்ஷினி மற்றும் அவருடைய உதவியாளர் ஆயுஷி ஆகியோர் மீது புவனேஸ்வர் நகரில் உள்ள சாகித்நகர் காவல் நிலையத்தில் கல்யாண் குமார் என்பவர் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதாவது நடிகை வர்ஷா மற்றும் அவருடைய உதவியாளர் ஆகியோர் சேர்ந்து ஒரு நகைக்கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி 30,000 பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்து […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ் பாடங்களை நடத்த யாரை வேணாலும் அனுமதிக்கலாமா?”…. ராமதாஸ் சரமாரி கேள்வி….!!!!

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் இலக்கியத்தில் முதுநிலை பட்டம் பெற்ற ஆசிரியர்கள் தான் தமிழ் பாடங்களை நடத்த முடியும். எந்த ஆசிரியரும் தமிழ் பாடங்களை நடத்த அனுமதிக்கலாமா என அரசுக்கு ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு செய்வதைவிட தமிழ் மொழியை அவமதிக்க முடியாது; தமிழை கட்டாயப்பாடமாக்கியதன் நோக்கத்தை இது சிதைத்து விடும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடங்களை நடத்துபவர்கள் தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் பொறியியல் படிப்புகளுக்கு 51 பாட வேலைகள் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: மேலும் 1 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!!

மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழை காரணமாக 26 மாவட்டங்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் யோகி பாபுவுக்கு ஜோடியாகும் லட்சுமிமேனன்….. மலை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு….. செம வைரல்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழும் யோகி பாபு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் முருகேஷ் இயக்கத்தில் மலை என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். லெமன் லீப் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் மலை திரைப்படத்திற்கு டி இமான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் யோகி பாபு மற்றும் லட்சுமி மேனன் நடிக்கும் மலை படத்தின் பர்ஸ்ட் லுக் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING கொடைக்கானல் பள்ளி, கல்லூரிகளுக்கு… இன்று (09.12.2022) விடுமுறை…!!!!

மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழை காரணமாக 26 மாவட்டங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில்…. அரசுப் பேருந்துகள் இயங்காது…. வெளியான அறிவிப்பு….!!

தீவிர புயல் மாண்டஸ் சென்னையில் இருந்து தெற்கு- தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கையை அடுத்து 6 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்காது என தமிழக அரசு […]

Categories
இந்திய சினிமா சினிமா

என்னாது!…. நடிகை ஹன்சிகா 13 படங்களில் கமிட்டாகியுள்ளாரா….? ஓ அப்ப இதனால தான் ஹனிமூன் போகலையா…..!?!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் சமீபத்தில் தன்னுடைய காதலர் சோகேல் கத்தூரியாவை ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகாவுக்கு திருமணம் முடிந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் ஹன்சிகாவின் தாய் மோனா என் மகள் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்துவார் என்று கூறியுள்ளார். நடிகை ஹன்சிகா நிறைய படங்களில் கமிட்டாகியுள்ளதால் தேன் நிலவுக்கு செல்வதை கூட […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! இதெல்லாம் முன்னாடியே வாங்கி வச்சுக்கோங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தீவிர புயல் மாண்டஸ் சென்னையில் இருந்து தெற்கு- தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில் 2 நாட்களுக்கு பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

காவல்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும்…. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு…..!!!!

மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.மாண்டஸ் புயல் காரணமாக மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

 தமிழகத்தில் புதிதாக 2,000 துணை சுகாதார நிலையம்….. அமைச்சர் மா.சு சொன்ன குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் புதிதாக 2,000 துணை சுகாதார நிலையங்கள், 250 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதல்வரின் வலியுறுத்தலின் படி, புதிதாக 50 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், மருத்துவ துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். தமிழகத்தை பொறுத்தவரை 2286 ஆரம்ப மற்றும் நகர்புர சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. அதேபோல துணை சுகாதார நிலையங்கள் 8,713 செயல்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்….!! இனி 1 மணி நேரத்தில் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்யலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு ….!!!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. உலகிலேயே பணக்கார கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது.  ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஆன்லைன் தரிசனம், இலவச தரிசனம் என பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது இலவச தரிசனத்தில் டைம்ஸ் லாக்  முறை  ஒன்று  கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன் அலிப்பிரி  பூதேவி காம்ப்ளக்ஸ், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்படுகிறது. தற்போது திருப்பதி மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கடும் நடவடிக்கை பாயும்” பாஜக நிர்வாகிகளை எச்சரித்த அண்ணாமலை…!!!!

பாஜக நிர்வாகிகள் தொடர்பாக சமீப காலங்களில் சர்ச்சைகள் வெளியாகி வரும் நிலையில், எந்த ஒரு தவறு செய்தாலும், பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.  2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தல் தொடர்பாக அண்ணாமலைநேற்று  மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பேசிய அவர், எந்த ஒரு தவறு செய்தாலும், பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் டுக்கப்படும் என பாஜக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு….. டிச.,12 ஆம் தேதி ஆர்ஜித சேவை டிக்கெட் வெளியீடு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாத ஆர்ஜித சேவைக்கான டிக்கெட் டிச.,12 மதியம் 3 மணிக்கு தேவஸ்தான ணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை சேவைகளுக்கு டிச.. 12 காலை 10 மணி – டிச., 14 காலை 10 மணி […]

Categories
இந்திய சினிமா சினிமா

சோகத்தில் மூழ்கிய மனோஜ் பாஜ்பாயின் வீடு…. அடக்கடவுளே பாவம்…!!!

பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாயின் வீடு சோகத்தில் மூழ்கியுள்ளது. இவரது தாயார் கீதாதேவி (80) உடல் நலக்குறைவால் டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று  காலை உயிரிழந்தார். மனோஜின் தந்தை கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் தாயும் நேற்று அவரை விட்டு பிரிந்தார்.கேரளாவில் படப்பிடிப்பில் இருந்த மனோஜ். அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(9.12.22) எந்தெந்த தேர்வுகள் ஒத்திவைப்பு….? இதோ வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை நீடித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

2022-ம் ஆண்டில் இந்த பிரபலத்தை தான் கூகுளில் அதிகம் தேடிருக்காங்க….. யாருன்னு நீங்களே பாருங்க…..!!!!!

உலக அளவில் பிரபலமாக இருக்கும் கூகுள் நிறுவனமானது 2022-ம் ஆண்டில் இந்தியர்களால் அதிக அளவில் தேடப்பட்ட நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியர்களால் அதிக அளவில் ஒரு பிக் பாஸ் பிரபலத்தின்  பெயர் தான் தேடப்பட்டுள்ளது. அதாவது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16-வது சீசனில் பாடகரான அப்து ரோசிக் என்பவர் கலந்து கொண்டுள்ளார். இவரைத்தான் இந்தியர்கள் அதிக அளவில் கூகுளில் தேடி உள்ளார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான்: இவர்களுக்கு 2,000 பணம் கிடைக்காது…. விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ் …!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 […]

Categories
மாநில செய்திகள்

புயல்: உதவி எண்கள் அறிவிப்பு…. மக்களே குறிச்சி வச்சுக்கோங்க…!!!

மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக மிக கனமழை எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

அட!…. தமிழகத்தில் இவ்வளவு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்குதா…. உங்க மாவட்டத்தில் எத்தனை இருக்குன்னு பாருங்க….!!!!!

இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வளர்த்தெடுப்பதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக எம்.பி செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியாக இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி தற்போது வரை சென்னையில் அதிகபட்சமாக 661 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்கிறது. அதன் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி: தேர்வுகள் ஒத்திவைப்பு…. மீண்டும் எப்போது…? மாணவர்கள் கவனத்திற்கு…!!!

மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழை பெய்வதால் மூன்று மாவட்டங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ரயில் பயணத்தில் மீண்டும் மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்கப்படுமா….?? மத்திய அரசின் பதில் இதுதான்….!!!!!

இந்தியாவில் உள்ள ரயில் சேவைகளில் மூத்த குடிமக்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா வந்த பிறகு மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விதமான சலுகைகளும் நிறுத்தப்ப்பட்டது. இதனால் மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்வது பெருமளவு குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்தது. அதன் பிறகு கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் மீண்டும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கேட்டபோது மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி..! இன்று (09.12.2022) இந்த 24 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா?

‘மாண்டஸ் புயல்’ காரணமாக இன்று (09.12.2022) தமிழகத்தில் 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 390 கி.மீட்டர் தொலைவிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(9.12.22) மொத்தம் 24 மாவட்டங்களுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா…? இதோ லிஸ்ட்…!!!

மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழை காரணமாக 24 மாவட்டங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

FLASH: சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் உயிரிழப்பு….!!!!

பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் உள்ள சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனை செய்த வழக்கில் சிறை சென்றவர் தீனதயாளன். கலைப்பொருட்கள் விற்பனை மையம் என்ற போர்வையில் மறைமுகமாக சிலைகளை கடத்திய கும்பலில் முக்கியமானவர். சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் கூட்டாளியாகவும் தீனதயாளன் திகழ்ந்தவர் ஆவார்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! சிந்தனைகள் மேலோங்கும்..! புதிய அறிமுகம் கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு திருப்திதரும் வகையில் இருக்கும். தடைகள் விலகிச்செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆன்மீகச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள். பணம் வரவு உண்டாகும். குடும்பத்திலும் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். கல்யாணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். திட்டமிட்டு எதையும் மேற்கொண்டான் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மனைவியிடமும் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். இன்று நீங்கள் பெரியோர்களை மதித்து நடப்பது நல்லது. இன்று காதலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். ஆதாயத்தை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! நெருக்கம் கூடும்..! தொடர்புகள் விரிவடையும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பகைகள் நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களை பாராட்டி ஊக்கப்படுத்துவார்கள். பணவரவு உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வாழ்க்கைப்பாதை முன்னேற்றகரமாக செல்லும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். திருமணத்திற்கான முயற்சிகளை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! கவனம் தேவை..! குழப்பங்கள் சரியாகும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று புகழ் மிக்கவர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சொந்த பிரச்சனையை பற்றி மற்றவர்களிடம் பேசவேண்டாம். கூடுதல் உழைப்பு தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும். நல்ல மாற்றங்களை இன்று நீங்கள் சந்திக்கக்கூடும். பணவரவை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். எடுக்கும் முடிவுகள் சிறந்துக் காணப்படும். மனதிலிருந்த குழப்பங்கள் விலகிச்செல்லும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். யாரையும் குறைக்கூற வேண்டாம். குடும்பத்தினருடன் எச்சரிக்கை நடந்துக் கொள்ளுங்கள். கோபமான பேச்சினை தவிர்க்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்..! வளர்ச்சி உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தேசப்பற்றும் தெய்வப்பற்றும் மேலும் நாளாக இருக்கும். நீண்டநாள் எண்ணங்கள் நிறைவேறும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்ப்புகளை சாதுரியமாக மேற்கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். இன்று நண்பர்களுடன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். உங்களுக்கு அனைவரும் ஆதரவு கொடுப்பார்கள். அக்கம்பக்கத்தினரும் உங்களிடம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! தெளிவு பிறக்கும்..! ஈடுபாடு உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று துடிப்புடன் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை கொள்ளுங்கள். வெளியூர் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அனைவருடனும் அன்போடு பழகவேண்டும். அனைத்து காரியங்களிலும் நன்மை உண்டாகும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடும். பேச்சில் அமைதியை காக்க வேண்டும். பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். எதிரிகளின் தொல்லை குறையும். ஏற்றுமதி துறையை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றகரமான நாளாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! அனுபவம் கிடைக்கும்..! திட்டங்கள் நிறைவேறும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று குழப்பங்கள் நீங்கும் நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். முன் கோபத்தை குறைக்க வேண்டும். எதிர்ப்புகள் ஓரளவு சரியாகும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளல்ல. அதிகரிக்கும் பொறுப்புகளை சுமையாக உணர்வீர்கள். நல்ல பலன்களைக்காண அமைதியாக செயல்பட வேண்டும். கூடுதல் பணியின் காரணமாக பணியில் மும்மரமாக ஈடுபடுவீர்கள். உங்களின் பணிகளை திட்டமிடுவதன் மூலம் குறித்த நேரத்திற்குள் முடிக்க முடியும். உங்களின் துணையிடம் அகந்தை போக்கை கைவிட வேண்டும். இதனால் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! வாக்குவாதம் ஏற்படும்..! நெருக்கம் உண்டாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று பணவரவு தாமதமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். சுய சிந்தனை அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும். இன்று வெளிவட்டாரத் தொடர்பு தொந்தரவை ஏற்படுத்தும். சொந்தப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராகதான் இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். எதிர்ப்புகள் ஓரளவு விலகிச்செல்லும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். வாழ்க்கையில் இன்று நல்ல திருப்பங்களை ஏற்படுத்திக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்..! அதிர்ஷ்டம் உண்டாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான பலன்கள் தேடி வரக்கூடும். கடந்த நாட்களாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று எந்தவொரு விஷயத்தையும் தெளிவுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். மனதில் தைரியம் உண்டாகும். எதுக்கும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலும் உண்டாகும். துணிச்சலுடன் எதையும் அணுகுவீர்கள். எதிலும் முன்னேற்றத்தையே இன்று பெறுவீர்கள். உங்களின் ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! நற்செய்தி வந்துசேரும்..! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று சுயமரியாதையை பாதுகாத்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகும் குழப்பத்தை சரி செய்வீர்கள். முக்கிய செலவுகளுக்கு தேவையான பணம் கிடைக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் சில மாற்றங்கள் நிகழும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதித்து நடப்பார்கள். பெண்களுக்கு மனதில் வீண் குழப்பங்கள் அவ்வப்போது ஏற்படும். சுய சிந்தனையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். உத்தியோகத்தில் உயர்வுப்பெற எடுக்கும் முயற்சிகள் நல்லபலனை கொடுக்கும். இன்று […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! பாக்கிகள் வசூலாகும்..! பாதுகாப்பு அவசியம்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். கோபத்தினை கட்டுப்படுத்த வேண்டும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். வீண் அலைச்சல் ஏற்படும். இன்று பெரியவர்களின் பாதையை பின்பற்றுவீர்கள். உபரிப்பண வருமானம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். மனைவியின் மேல் பாசம் அதிகரிக்கும். இன்று எல்லாவித நன்மைகளும் உங்களைத்தேடி வரக்கூடும். பணவரவு சிறப்பாக இருக்கும். பெரியோர்களின் உதவி பரிபூரணமாக கிடைக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். வாக்கு வன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! செல்வாக்கு உயரும்..! அக்கறை கூடும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பார்த்த காரியங்கள் நன்மையை கொடுக்கும். செல்வம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகிச்செல்லும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். இன்று மற்றவர்களிடம் உதவிகள் எதுவும் கேட்க வேண்டாம். கொஞ்சம் சிரமப்பட்டுதான் எதையும் செய்ய வேண்டியதிருக்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கக்கூடும். பாதுகாப்பில்லாத இடங்களுக்கு செல்ல வேண்டாம். இன்று பொருள்வரவு அதிகமாக இருக்கும். இன்று சாதகமான சூழ்நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை காண கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! நிதானம் தேவை..! நற்பெயர் கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இந்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று அதிகம் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சப் பெற கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சக ஊழியர்களிடம் பேசும்பொழுது நிதானமாக பேச வேண்டும். உடல் […]

Categories

Tech |