பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளுக்கு தனி அலுவலரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் பசுபதி தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கு பொறுப்பு வழங்கப்பட்ட இடைக்கால அதிகாரி திரு. சண்முகம் முறைகேடுகளில் ஈடுபட்டு அறக்கட்டளை தலைவராக பொறுப்பேற்று உள்ளதாகவும் ஆசிரியர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் கூறினார்.
Categories
பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளுக்கு தனி அலுவலர் தேவை ….!!
