அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மற்ற மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Categories
#BREAKING: ஜன.5-ல் ஆரம்பப் பள்ளிகள் திறப்பு ….!!
