கடைசியாக மரணச் செய்தி தான். அதை இப்போது நினைத்தால் நான் வருந்துகிறேன். ஆனால் அப்போது எனக்கு அந்த உரிமை இருக்கிறது என் அப்பாவிடம் ( நெல்லை கண்ணன்) கோபித்துக் கொள்வதற்கு…. ஏனென்றால் அவரை அவமதிப்பதை என்னால் தாங்கிக்கவே முடியாது. தமிழ் பேரினத்தின் பெருமைமிக்க தமிழை அவமானப்படுத்துவதாக நான் கருதினேன், என் தகப்பனை அவமானப்படுத்தியதாக நான் கருதவில்லை. என் தாய் தமிழை அவமானப்படுத்தி விட்டதாக நான் கருதுகிறேன். இனி ஒரு மகன் இவரை போன்ற ஒரு தமிழர் உருவாகி வருவதற்கு ரொம்ப கடினம் என நெகிழ்ந்து பேசினார்.
Categories
ஒரு நாள் என் அப்பாவிடம் கோவபட்டேன்…. உடனே போனை கட் பண்ணிட்டாரு… மனம் உருகி பேசிய சீமான்…!!
