ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மூன்றாவது அலைக்கு வாய்ப்பு இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்பட பல கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. எந்த மாவட்டத்திலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்தாலும், தீவிர நடவடிக்கை, உள்ளூர் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்தியாவில் தொற்று தீவிரமாக பரவி வரும் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Categories
Omicron: மீண்டும் முழுஊரடங்கு….? அரசு அதிரடி அறிவிப்பு…. ஆரம்பிக்கலாமா….!!!!
