Categories
உலக செய்திகள் சற்றுமுன்

 OMG… எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில்… திடீர் பரபரப்பு…!!!

இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

உலகிலேயே மிகவும் உயரமான மற்றும் புகழ்பெற்ற இடமாக எவரெஸ்ட் சிகரம் உள்ளது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் மலை ஏறுபவர்கள் அனைவருக்கும் எவரெஸ்ட் சிகரம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை கடந்த சில நாட்களுக்கு முன் நீக்கப்பட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 8.848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டது குறித்து நேபாள அரசு நாளை அறிவிப்பு வெளியிடுகிறது. கலந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயரத்தில் மாற்றமா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த திடீர் அறிவிப்பு பொதுமக்களிடையே சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |