Categories
பேட்மிண்டன் விளையாட்டு

ஒலிம்பிக் பேட்மின்டண் : இந்திய வீராங்கனை பி.வி.சிந்து …. அரையிறுதிக்குள் நுழைந்தார் ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர்  ஒற்றையர் பிரிவு பேட்மின்டண் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார் .

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மகளிர்  ஒற்றையர் பிரிவு பேட்மின்டண் போட்டி நடைபெற்றது. இதில் நடைபெற்ற  காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி .சிந்து ,ஜப்பான் வீராங்கனை அகேன் யமாகுச்சியை எதிர்கொண்டார். இதில்  21-13, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி..சிந்து அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்.

Categories

Tech |