தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 86,224ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,841 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 108 பேரும் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை, மேலும் 34 மாவட்டங்களில் புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதிதாக கொரோனா பாதித்த மாவட்டங்கள் :
சென்னை – 2,167,
மதுரை – 303,
செங்கல்பட்டு – 187,
திருவள்ளூர் – 154,
வேலூர் – 144,
திருச்சி – 87,
காஞ்சிபுரம் – 75,
விருதுநகர்- 77,
கள்ளக்குறிச்சி – 68,
கோவை – 65,
திண்டுக்கல் – 64,
ராமநாதபுரம் – 61,
தேனி – 61,
விழுப்புரம் – 52,
சேலம் – 42,
திருவண்ணாமலை – 41,
தூத்துக்குடி – 37,
புதுக்கோட்டை – 27,
கன்னியாகுமரி – 29,
தென்காசி – 4,
கடலூர் – 26,
சிவகங்கை – 21,
கிருஷ்ணகிரி – 21,
திருப்பத்தூர் – 17,
ஈரோடு – 16,
நீலகிரி – 14,
திருவாரூர் – 15,
நாகப்பட்டினம் – 11,
நெல்லை – 7
திருப்பூர் – 10,
தஞ்சை – 2,
தருமபுரி – 1,
கரூர் – 1,
ராணிப்பேட்டை – 6, பேரும் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.