டெல்லி: ஊழல் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும், இதனை பெருநிறுவனங்கள் (கார்ப்பரேட்டுகள்) தவறாக புரிந்துக் கொள்ள கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
Categories
ஊழல் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: நரேந்திர மோடி அதிரடி
