மூட்டு வலி மூன்றே நிமிடம் தான், பறந்துவிடும், இவ்வாறு செய்தால்:
பல நூற்றாண்டு காலமாக முட்டைகோஸ் மூட்டு வலியை சரிசெய்யும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் முட்டைகோஸ்யில் இருக்கும், வைட்டமின், பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள்,க்ளூட்டமைன், ஆந்தோசையனின்கள் ஆகும்.
காய்கறிகளில் மிகவும் ஊட்டச்சத்து மிகுந்த காய்கறி முட்டைகோஸ். இதில் வைட்டமின் சி, கே மற்றும் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது.
அது மட்டுமில்லாமல் உடலில் ஏற்பட கூடிய புற்றுநோயை எதிர்த்து போராடும் சக்தியும் இதில் உண்டு. மூட்டு வலி இருக்கும் பகுதியில் முட்டைகோஸின் இலைகளை சுத்தி கட்டிவிட்டால் வலி பறந்து போய்விடும்.
முட்டை கோஸ் இலையை நன்கு கழுவி, உலர வைத்து அதை சாறு வெளியேறும் வரை பூரி கட்டையால் தேய்க்க வேண்டும்.
பின்னர் முட்டைக் கோஸை அலுமினியத் தட்டில் விரித்து. ஓவனில் சில நிமிடம் வெதுவெதுப்பாக சூடேற்ற வேண்டும். பின் வலியுள்ள இடத்தில் வைத்து பேண்டேஜின் உதவியால் கட்ட வேண்டும்.
இப்படி 1 மணி நேரம் கட்டி வைத்த பின்னர் பேண்டேஜ் அகற்ற வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை இது போன்று புதிய முட்டைக் கோஸ் இலைகளை வைத்து செய்துவந்தால் நல்ல மாற்றம் உண்டாகும்.
சிகப்பு முட்டைக்கோஸ்:
பச்சை முட்டைக்கோஸை விட, சிவப்பு முட்டைக்கோஸில் ஆந்தோசையனின்கள் சத்து அதிக அளவில் காணப்படுகிறது. எனவே இந்த வகை முட்டைக்கோஸ் கிடைத்தால் அதையும் பயன்படுத்துங்கள்.