Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த பல பிரச்சனை…. சொல்லுறத செஞ்சா சரியாகும்னு ?…. இளைஞரை நம்பி ஏமாந்த கவிதா..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கெங்காபுரம்  பகுதியில் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில்அமைத்துள்ளது. இந்நிலையில் நேற்று செவ்வாய் கிழமை என்பதால் அந்த கோவிலுக்கு  அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள்  திரளாக வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர்  அப்பகுதியில் உள்ள பெண்களிடம் வீட்டில் நன்மை உண்டாகவும் , வீட்டில் மாமியார் -மருமகள் சண்டைகள் தீரவும் சிறப்பு பூஜை செய்வதாகவும் இதற்காக நீங்கள்  உங்கள் வீட்டில் உள்ள தங்கநகையை கொண்டு வரும் படி கூறியுள்ளார்.

 

இதுகுறித்து அந்த பெண்  ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நகைகளுடன் தப்பியோடிய இளைஞரை சிசி டிவி உதவியுடன் வலைவீசி  தேடி வருகின்றனர்.

Categories

Tech |