Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் இந்த இடத்தில் கல் உப்பை வைத்து பாருங்கள்.. செல்வ நிலை உயரும்..!!

கல் உப்பைப் பயன்படுத்தி எப்படி வாழ்க்கையில்  செல்வ நிலையை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உப்பு நமக்கு செய்யக்கூடியது ஒன்றே ஒன்றுதான் நன்மை மட்டும் தான். இப்படிப்பட்ட கல் உப்பை நாம் எங்கு வைப்பதால் நாம் வாழ்க்கையில் உயரமுடியும். கல் உப்பை தண்ணீரில் கரைத்து தென்மேற்கு திசையில் தெளிப்பது மிகவும் சிறப்பு. ஒரு டம்ளர் தண்ணீரில் உப்பை கரைத்து தென்மேற்கு திசையில் நீங்கள் வைத்தீர்கள் என்றால் உங்களுக்கு நேர்மறை ஆற்றல் கிடைக்கும்.

எதிர்மறை ஆற்றல் விலகிச் சென்று நேர்மறை ஆற்றலை நாம் பெற முடியும். அதே போல கடல் கல் உப்பை தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் தெளிப்பதால் உங்களுக்கு நல்ல சுபிட்சம் ஏற்படும். இதன் மூலம் உங்களுக்கு நேர்மறை ஆற்றல் மிக மிக எளிதாக கிடைக்கும். இந்த இவ்வாறு கிடைத்துவிட்டால் நாம் வெளியில் சென்றால் வசீகரம் அதிகரித்து நாம் செய்யும் செயல்கள் நல்ல வெற்றி கிடைக்கும்.

காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். தினசரி காலையில் எழுந்ததும் நீரில் கல் உப்பை கரைத்து வீடு முழுவதும் தெளித்து சிறப்பை  காணுங்கள். இதன் மூலம் நீங்கள் லக்ஷ்மி கடாட்சம் பெறலாம். நீங்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இதை செய்ய வேண்டாம். வாரத்தில் ஒரு நாள் தென்மேற்கு திசையில் கல் உப்பை கொஞ்சம் கொட்டி வைப்பது நல்ல சிறப்பை ஏற்படுத்தும்.

ஆகையால் சக்திவாய்ந்த கல் உப்பைப் பயன்படுத்தி நம் வாழ்க்கையில் மேன்மேலும் உயர்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம்.

Categories

Tech |