Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இலவசம்…. இலவசம்….. வீடுவீடாக சென்று…. அள்ளி கொடுத்த வியாபாரிகள்….. குஷியான பொதுமக்கள்….!!

சந்தையில் தேக்கமடைந்த 30 டன் காய்கறிகளை வியாபாரிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு நேற்று மூடப்பட்டது.

இதன் காரணமாக தேங்கிக்கிடந்த 30-டன்னிற்கும் மேற்பட்ட காய்கறிகளை, கடை உரிமையாளர்கள் கீழப்பாவூர் பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர். தங்கள் சொந்த செலவில் ஆட்டோக்களில் சென்று வீடு வீடாக காய்கறி வழங்கிய வியாபாரிகளை மக்கள் நன்றியுடன் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |