போக்குவரத்து கட்டணம் உயர்த்துவது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று அமைச்சர் கே என் நேரு பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் முடிவெடுப்பார். நிதி ஆதாரத்தை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது. சூழ்நிலைக்கேற்ப விலைவாசியை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்க உள்ளதாக அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
Categories
JUSTIN : போக்குவரத்து கட்டண உயர்வு….. இதுகுறித்து முதல்வர் முடிவெடுப்பார்….. அமைச்சர் கே.என். நேரு….!!!!
