மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மழைக்காலத்தில் கவனமுடன் இருக்குமாறு அனைத்து மின் நுகர்வோருக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது எனக் கூறிய அவர், அனைத்து பள்ளிகளிலும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
Categories
Just now: மழையால் பள்ளிகளுக்கு அலர்ட்…. அமைச்சர் உத்தரவு…!!!
