தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி சிப்காட், புதியம்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Categories
JUST IN: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு…. உயர்நீதிமன்றம் இடைக்கால தடை…!!!
