திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருப்பாம்புரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட ஐந்து குழந்தைகள் உட்பட 18 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 18 பேரும் நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்னதானம் சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories
Just in: கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட… 18 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!!!
