சமூக வலைதளங்கள் மூலம் இந்திய ராணுவ அதிகாரிகளை சீனா மற்றும் பாகிஸ்தான் தரப்பினர் தொடர்பு கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அண்டை நாடுகளின் உளவு பார்க்கும் பணிக்கு துணை போனவர்களை கண்டறியும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
Categories
JUST IN: இந்தியாவை உளவு பார்க்கும் அண்டைநாடுகள்…. வெளியான தகவல்…!!!!
