Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இஸ்லாமிய பயங்கரவாதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர் – ஹெச்.ராஜா

தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர்  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சியில் பாலக்கரை மண்டலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் விஜயரகு அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஹெச்.ராஜா  50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா தமிழகத்தில் நடக்கும் பயங்கரவாத செயல்களை காவல்துறையினர் புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Categories

Tech |