Categories
தேசிய செய்திகள்

ஐ. நா.பயங்கரவாத எதிர்ப்பு…இந்தியா 1050000 அமெரிக்க டாலர்கள் நிதி…!!!

ஐ.நா.வின் மேம்பாட்டுக்காக பல நாடுகள்  நிதி வழங்கி வருகிறது.

ஐ .நா .வின் மேம்பாட்டுக்காக  பல நாடுகள் அவர்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகிறது. இவ்வாறு நிதி வழங்கப்படும் நாடுகளின் பெயர்கள் ஐ.நா. இணையதளத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிதியானது ஐ.நா.வின் கீழ் அமைப்புகளில் செயல்படும் நிர்வாகத்தின் மேம்பாட்டை வளர்ச்சி அடைவய செய்வதற்க்கு உதவியாக இருக்கும்.

ஐக்கிய நாடுகள் சார்பில் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்காக இந்தியா 500000 அமெரிக்க டாலர்களை கொடுத்துள்ளது. மேலும் தற்போது வரை இந்தியா 1050000 டாலர்களை தனது பெரும்பான்மையான பங்களிப்பாக வழங்கியுள்ளது .

Categories

Tech |