Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

HEAVY RAIN: இன்று(ஜூலை 7) பள்ளிகளுக்கு விடுமுறை…. இந்த மாவட்டத்தில் மட்டும்….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவையில் மழை கொட்டி தீர்த்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோவை குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் வால்பாறை தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |