Categories
மாநில செய்திகள்

டி.ச 4ஆம் தேதி இதயம் நின்று போச்சு..! 5ஆம் தேதி இறப்புன்னு சொல்லுறாங்க; ”ஜெ” மரணத்தில் விலகாத மர்மம் ..!!

2016 டிசம்பர் மாதம் 4-ம் தேதி ஜெயலலிதா அவர்களின் இதயம் நின்று விட்டது, அதற்கு பிறகு இப்போது மருத்துவ நடைமுறைகளின் படி எக்மோ கருவி மூலமாக இதயத்தை இயக்க வைப்பதற்கான முயற்சி எல்லாருமே நடத்துகிறார்கள். எனவே 5-ம் தேதி இரவு என்று அந்த அறிக்கையில் இறந்த நேரத்தை குறிக்கப்பட்டு இருக்கிறது. அதிலே குழப்பங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான், இது குறித்த பல விவாதங்களில் நானும் சில மருத்துவ நிபுணர்களும் கலந்து கொண்டிருக்கிறோம். இவற்றையெல்லாம் பின்னாலே நடைபெறுகின்ற கிரிமினல் விசாரணை தெளிவுபடுத்தும் என்று நான் நினைக்கிறேன்.

Categories

Tech |