மும்பையில் சிவசேனா கட்சியினர் பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து மும்பை முழுவதும் காவல்துறையினர் தயார் நிலையில் இருக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் காவல்துறையினர் உச்சபட்ச உஷார் நிலையில் உள்ளனர்.
Categories
FLASH NEWS: மும்பையில் உட்சபட்ச உஷார் நிலை….. காவல்துறைக்கு அலர்ட்….!!!!!
