திருவள்ளுவர் மீது கொண்ட ஈர்ப்பால் கேரளாவில் திருக்குறளை பரப்பிய சிவானந்தர் காலமானார். கேரளாவில் திருவள்ளுவர் ஞானமடம் என்ற வாழ்வியல் நெறி அமைப்பை நிறுவியவர். திருக்குறள் வாழ்வியல் நெறிகளை மக்களிடம் எடுத்துக் கூறுவதை, முழுநேர பணியாக செய்து வந்தார். திருக்குறளை மலையாள மொழி பேசும் மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். இவரது மறைவுக்கு தமிழார்வலர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories
FLASH NEWS: திருக்குறளை பரப்பிய முக்கிய பிரபலம் காலமானார் – சோகம்…!!!
