மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நேற்று இரவு ஓடும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் கவலைக்கிடமாக உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும்பணி நடைபெற்று வருகிறது. முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Categories
FLASH: பேருந்து தீப்பிடித்து எரிந்தது…. 8 பேர் மரணம்… பெரும் பரபரப்பு…!!!!
