காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய்குற்றசாட்டை தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறையினர் தங்கள் கடமையை சுதந்திரமாகவும், நியாயமாகவும் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறது.
Categories
போலீஸ் மீது பொய் குற்றசாட்டு – நடவடிக்கை எடுக்க உத்தரவு …!!
