தமிழகத்திற்கு வர மணமகன் வீட்டாருக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை. எனவே திருச்சூரிலிருந்து மணமகன் மற்றும் அவருடைய பெற்றோர் தமிழக-கேரள மாநில எல்லையான ஆரியங்காவு சோதனைச்சாவடி பகுதிக்கு வந்தனர்.. நெல்லையிலிருந்து மணமகள் தன்னுடைய பெற்றோருடன் சோதனை சாவடிக்கு சென்றனர்.. சோதனை சாவடி அருகிலேயே ஆரியங்காவு அய்யப்பன் கோவில் இருக்கிறது.. அந்த கோவிலின் வாசலில் சாலையில் நின்று கொண்டு மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். இந்த கல்யாணத்தில் இரு வீட்டார் உட்பட மொத்தம் 7 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
Categories
இ-பாஸ் கிடைக்கல… இரு மாநில எல்லையில்… தாலி கட்டிய மணமகன்…!!
