தேவையான பொருள்:
செம்பருத்தி பூ கால் கப்,
செம்பருத்தி இலை கால் கப்,
நெல்லிக்காய் 5,
கருவேப்பிலை கால் கப்,
கரிசலாங்கண்ணி கால் கப்,
வெந்தயம் பத்து கிராம்,
நல்லெண்ணெய் கால் கப் ,
தேங்காய் எண்ணெய் அரை கப்.
செய்முறை:
செம்பருத்திப்பூ, செம்பருத்தி இலை, கருவேப்பிலை, கரிசிலாங்கண்ணி, நெல்லிக்காய், வெந்தயம் இவை அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து நல்லெண்ணெய் , தேங்காய் எண்ணெயில் இவை அனைத்தையும் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கருப்பாக அடர்த்தியாக வளரும்