Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…! 3 முறை தேசிய விருதா…? மாரடைப்பால் மறைந்த பிரபல நடிகை…. அதிர்ச்சியில் மூழ்கியுள்ள திரையுலகினர்….!!

3 முறை தேசிய விருதை பெற்ற பிரபல நடிகை திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1978 ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படத்தின் மூலம் 73 வயதான சுரேகா சிக்ரி திரையுலகில் தன் காலடியை வைத்துள்ளார். இதனையடுத்து இவர் தொலைக்காட்சித் தொடர், இந்தி மற்றும் மலையால படங்களில் தன்னுடைய நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையே அவர் 3 திரைப்படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் தேசிய விருதையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் சுரேகா சிக்ரி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவர் மாரடைப்பால் திடீரென உயிரிழந்துள்ளார். இவருடைய இந்த திடீர் மறைவு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |